ஐபிஎல் கிரிக்கெட் – கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் மும்பை அபார வெற்றி!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற 12-வது லீக் ஆட்டத்தில் முதலில் ...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற 12-வது லீக் ஆட்டத்தில் முதலில் ...
ரோட்டரி கிளப் ஆப் சென்னை, மிராக்கி குழுவின் சார்பில், கொல்கத்தாவில், தனியார் பள்ளி மாணவர்களுக்கு 400 செடிகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சென்னையில் சர்வதேச பசுமை வனத்தை ...
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என சியால்டா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி ...
டானா புயல் எதிரொலியாக கொல்கத்தா, புவனேஸ்வர் விமான நிலையங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள டானா புயல் இன்று நள்ளிரவு அல்லது நாளை காலை ...
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பயிற்சி மருத்துவர்கள், தங்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டனர். கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ...
மேற்குவங்கத்தில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் முடிவை மருத்துவர்கள் கைவிட வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். கொல்கத்தா மருத்துவ மாணவி ...
மருத்துவர்களின் கோரிக்கைகளுக்கு மேற்கு வங்க அரசு செவிசாய்த்ததையடுத்து ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்து வந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா ஆர்.ஜி.கர் ...
பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வழிவகை செய்யும் மசோதா குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் கொலையைத் தொடர்ந்து, ...
கொல்கத்தாவில் உள்ள முன்னாள் ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷ் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் ...
மேற்கு வங்க மாநிலத்தல் இன்று பிரச்சாரம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி 4 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றுகிறார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, ...
லக்னோவில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 98 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. ...
பெங்களூரூ ஹோட்டல் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர், கொல்கத்தாவில் உள்ள லாட்ஜில் தங்கி இருந்தது தொடர்பான சிசிடிவி வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரூ ஒயிட்பீல்டு ...
பெங்களூரூ ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் மூளையாக செயல்பட்ட இருவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூரூ ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளி பகுதியில் பிரபல ராமேஸ்வரம் கபே ஹோட்டல் செயல்பட்டு வருகிறது.இந்த ஹோட்டலில் ...
பாஜகவில் இணைந்தார் கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி! கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் (Abhijit Gangopadhyay), மேற்கு வங்க பாஜக மாநிலத் தலைவர் சுகந்தா மஜும்தார் (Sukanta Majumdar) மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் ...
திரிணாமுல் காங்கிரசில் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஷாஜகான் ஷேக்கின் 12 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் வடக்கு ...
கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி ஸ்மரணானந்தா ஜி மகராஜியை பிரதமர் மோடி நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். மேற்கு வங்க ...
பிரபல நடிகர் மிதுன் சக்கரவர்த்தி திடீர் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 1976 ஆம் ஆண்டு வங்காள மொழியில் வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் ...
மனிதகுலத்தின் ஒவ்வொரு சாரமும் கீதையின் வசனங்களில் அடங்கி இருக்கிறது. 1 லட்சம் பேர் கீதையை பாராயணம் செய்ய வேண்டும் என்கிற நோக்கில் எடுக்கப்பட்ட இந்த முயற்சி உண்மையிலேயே ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies