மதுரையில் 6-ம் தேதி சக்தி சங்கமம் மகளிர் மாநாடு!
மதுரையில் வரும் 6-ம் தேதி சக்தி சங்கமம் மகளிர் மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் மதுரை உயர் ...
மதுரையில் வரும் 6-ம் தேதி சக்தி சங்கமம் மகளிர் மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் மதுரை உயர் ...
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜனவரி 17ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என அம்மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் பராம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு ...
ஒரு மனிதன் தவறு செய்தான் என்பதற்காக ஒட்டுமொத்த அமலாக்கத்துறையே தவறு செய்தது என்று சொல்லிவிட முடியாது என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ...
மதுரையில் சாதிய தீண்டாமை காரணாக, சிறுவனை 4 பேர் வாளால் வெட்டிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சி அமைந்தது முதலே சாதிய தீண்டாமை அரங்கேறி ...
வைகை அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காகக் கூடுதலாக, தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ...
மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகே உள்ளது அயன்பாப்பாகுடி. இந்த பகுதியில் நேற்று இரவு முதல் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், வெள்ளக்கல் குப்பைக் கிடங்கிலிருந்து ...
இந்திரன் வந்தது, சந்திரன் வந்தது இந்த சினிமாதான். கலை வளர்ந்ததும் இங்கேதான், காதல் வளர்ந்ததும் இங்கேதான் என ஒரு திரைப்படத்தில் இசையமைப்பாளரும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான இளையராஜா ...
எதிர்வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் பல இடங்களில் வெற்றி ...
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான சொத்துக்களை, அரசு உரிய முறையில் பராமரிக்காததால், கோவில் சொத்துகள் பாழாகி வருவது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மீனாட்சி ...
கோவிலுக்கு தக்கார் அல்லது செயல் அலுவலரை நியமனம் செய்வதற்கு முன், அறநிலையத்துறை அதிகாரிகள் நிதானமாகச் செயல்பட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் ...
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் இன்று நவராத்திரி திருவிழா தொடங்கியது. ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த நவராத்திரி திருவிழாவில் முதல் நாளான இன்று ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் மீனாட்சி ...
மதுரையில் கடந்த 11 ஆண்டுகளுக்குப் பின்னர் கிரானைட் குவாரி ஏல அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் ஏராளமான குவாரிகள் உள்ளன. இந்த ...
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே முகமது தாஜுதீன் என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மதுரை காஜிமார் தெருவைச் சேர்ந்தவர் முகமது தாஜூதீன். ...
மதுரை சிறுதூர் கண்ணனேந்தல் பகுதிக்கு உட்பட்ட பறையாத்திகுளம் கண்மாய் அருகே நாயக்கர் காலத்து கருப்பசாமி சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டு உள்ளது. பல ஆண்டுகளாக தண்ணீரில் மூழ்கிக் கிடந்த ...
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, அகண்ட பாரதத்தின் அதிபரே என்று மதுரையில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாரதப் பிரதமர் ...
மதுரை அருகே நிகழ்ந்த இரயில் விபத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்த ஆன்மீக ...
மதுரை தோப்பூரில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிக்கு டெண்டர் கோரி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, 2015ம் ஆண்டு மத்திய ...
தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் "என் மண் என் மக்கள்" பாத யாத்திரையின் 9ம் நாளான இன்று மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மத்திய மதுரை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies