ஐ.ஆர்.பி. வீரர் உட்பட 2 பேர் சுட்டுக்கொலை: மணிப்பூரில் மீண்டும் பதற்றம்!
மணிப்பூர் மாநிலம் காங்போக்பி மாவட்டத்தில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஐ.ஆர்.பி. வீரர் உட்பட 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2 பேரும் கூகி சமூகத்தைச் ...
மணிப்பூர் மாநிலம் காங்போக்பி மாவட்டத்தில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஐ.ஆர்.பி. வீரர் உட்பட 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2 பேரும் கூகி சமூகத்தைச் ...
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் விமான நிலையத்துக்கு மேலே பறந்த மர்மப் பொருளால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக வான்வெளி மூடப்பட்டதால் விமான ...
மணிப்பூர் கலவரம் தொடர்பான முழுத் தகவலும் தற்போது வெளியாகி இருக்கிறது. காவல்துறையைச் சேர்ந்த 3 ஐ.ஜி.க்கள் தனித்தனியாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் ...
மணிப்பூரில் இன்று அதிகாலை நேரத்தில் தடை செய்யப்பட்ட ஆயுதக் குழுக்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டனர். மணிப்பூரில் கூகி பழங்குடி ...
மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாக, அம்மாநில முதல்வர் பைரேன் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். மணிப்பூரில் முதல்வர் பைரேன் சிங் தலைமையிலான பா.ஜ.க. ...
மக்களவையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது பேசிய ராகுல் காந்தி, மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்த நிலையில், நீங்கள் இந்தியாவே அல்ல, காங்கிரஸ் நாட்டை ...
எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு “இந்தியா” என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் நிலையில், இந்தியா என்று பெயர் வைப்பதால் மட்டும் எதுவும் நடக்கப்போவதில்லை என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ கடுமையாக ...
மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்ட நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மணிப்பூரில் ...
மணிப்பூரில் கூகி பழங்குடியின பெண்கள் இருவரை நிர்வாணமாக இழுத்துச் செல்லும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் உள்ள நிலையில் இதனை நீக்குமாறு சமூகவலைத்தள நிறுவனங்களுக்கு மத்திய அரசு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies