MK Stalin - Tamil Janam TV

Tag: MK Stalin

திமுக அரசுக்கு எங்கிருந்து வருகிறது அகம்பாவம்? – அண்ணாமலை கேள்வி!

அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து முகாம் நடத்தலாம் என்ற அகம்பாவம் எங்கிருந்து வருகிறது திமுக அரசுக்கு?  எனப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். ...

தலைகுனிந்து நிற்கிறது தமிழக அரசு – நயினார் நாகேந்திரன்

கரூர்  சம்பவத்தில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளதாகப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகம் தலைநிமிரத் தமிழனின் பயணம் பிரச்சாரத்தின் ஒருபகுதியாகக் காரைக்குடியில் ...

தமிழகத்தின் பல ஊராட்சிகளில் இணையதள வசதியில்லை : முதல்வர் நடத்திய கிராமசபை கூட்டத்தில் அம்பலம்!

தமிழகத்தில் பல ஊராட்சிகளில் இணையதள வசதி இல்லாதது, முதலமைச்சர் நடத்திய கிராமசபை கூட்டம் வாயிலாக அம்பலமாகி உள்ளது. தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளில் கடந்த 2-ம் தேதி நடைபெற ...

விஜய் அரசியலுக்கு வந்த பின்னர் திருமாவளவன் குழம்பி போயுள்ளார் – அண்ணாமலை

காஞ்சிபுரம் இருமல் மருந்து விவகாரத்தில் தமிழக அரசு கண் துடைப்பு நடவடிக்கை மட்டுமே மேற்கொண்டுள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் ...

நாட்டின் முதுகெலும்பு கிராமங்கள் தான் – முதலமைச்சர் ஸ்டாலின்

இழிவான தன்மையுடன் சாலை, தெருக்கள் பெயர்களில் சாதி பெயர்கள் இருந்தால் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் கிராம ஊராட்சிகளில் ...

கோவை : வாறுகால் கால்வாய், முதல்வர் வருகையை ஒட்டி, துணி கொண்டு மறைக்கப்பட்ட சம்பவம்!

கோவை, கொடிசியா அருகே பல நாட்களாகச் சுத்தம் செய்யப்படாமல் இருந்த வாறுகால் கால்வாய், முதல்வர் வருகையை ஒட்டி, துணி கொண்டு மறைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் ...

இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழகம் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழகம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வீட்டு வரியை 100 ...

பொய் கூற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உறுத்தவில்லையா? – அண்ணாமலை கேள்வி!

திமுக அரசு, 100% கிராம சாலைகள் அமைத்து விட்டோம் என்ற பொய்யைத் திரும்பத் திரும்பக் கூறி வருகிறது என்று  பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...

பெண்களுக்கு பாதுகாப்பு வழங்காத திமுக ஆட்சிதான் பொற்கால ஆட்சியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

" திமுககாரன்" எனும் ஒற்றை அடையாளமே பெண்களையும் சிறுமிகளையும் சிதைப்பதற்கு திராவிட மாடல் ஆட்சியில் வழங்கப்பட்ட தகுதியா? என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி ...

கரூர் சம்பவத்தை திசை திருப்பவே கச்சத்தீவு விவகாரத்தை திமுக எழுப்புகின்றனர் – ஹெச்.ராஜா

அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும் இணைந்துதான் கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்து கொடுத்தனர் எனப் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டி உள்ளார். சென்னை ...

அரசு கேபிளில் இருந்து புதிய  தலைமுறை டிவி முடக்கம் – அண்ணாமலை கண்டனம்!

அரசு கேபிளில் இருந்து புதிய  தலைமுறை டிவி முடக்கப்பட்டதற்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர்  அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், கரூர் தவெக ...

இன்னும் எத்தனை உயிர்களை பறித்தால் திமுக அரசின் தாகம் தீரும்? – நயினார் நாகேந்திரன்

கொளத்தூரில் விஷவாயு தாக்கி தூய்மைப் பணியாளர் உயிரிழந்த சம்பவத்தில் இன்னும் எத்தனை உயிர்களைப் பறித்தால் திமுக அரசின் தாகம் தீரும்? என நயினார் நாகேந்திரன் காட்டத்துடன் கேள்வி ...

ஒன்றியந்தோறும் தானிய சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா? – நயினார் நாகேந்திரன்

ஒன்றியந்தோறும் தானிய சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா? என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்,  ...

கரூரில் சொந்த மாநில மக்களை பாதுகாக்க முடியாத முதல்வர் மணிப்பூர் பற்றி பேசுவதா? – மத்திய அமைச்சர் எல்.முருகன்!

2004 முதல் 2014 வரை மத்தியில் காங்கிரசுடன் ஆட்சியை சுவைத்த திமுகவுக்கு கட்சத்தீவு குறித்து ஞாபகம் வரவில்லை என மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். ராமநாதபுரத்தில் நடைபெற்ற ...

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

ஐந்து ஆண்டுக் கால திமுக ஆட்சியில், தமிழகம் ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விட்டது என்பதுதான் உண்மை நிலை என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...

முதலமைச்சர் ஸ்டாலினிடம் இபிஎஸ் கேள்வி!

கள்ளச்சாராய மரணங்களுக்குக் கலங்காத கண்கள், இப்போது மட்டும் கலங்குகிறதா? என முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ குறித்து எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தனது ...

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆறுதல்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆறுதல் தெரிவித்தார். கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ...

தூய்மை பணியாளர்களுக்கு தேவையான கருவிகள் வாங்க நிதி இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

சமூகநீதி என்று உதட்டளவில் பேசி நாடகமாடும் திமுக அரசு, இனியாவது தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்யுமா? என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர்  அண்ணாமலை கேள்வி ...

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை : அண்ணாமலை 

அமமுகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்தது வெளிப்படையான சந்திப்பு எனவும், அவரை மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையும்படி வலியுறுத்தியதாகவும் பாஜக  தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை  ...

சட்டப்பேரவையில் வெளியிட்ட 256 திட்டங்களை கைவிட தமிழக அரசு முடிவு – அண்ணாமலை கண்டனம்!

சட்டப்பேரவையில் வெளியிட்ட 256 திட்டங்களை கைவிட தமிழக அரசு முடிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது எனப் பாஜக தேசிய குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் ...

கரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழா : அரசு பேருந்துகள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் சிரமம்!

கரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவை ஒட்டி அரசு பேருந்துகள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். கரூரில் சுமார் 100 ஏக்கர்  பரப்பளவில் திமுகவின் ...

சட்டப்பேரவையில் வெளியான 256 அறிவிப்புகள் சாத்தியமில்லை : கைவிட தமிழக அரசு முடிவு!

சட்டப்பேரவையில் வெளியான 256 அறிவிப்புகள் சாத்தியமில்லை என்பதால் அவற்றை கைவிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகச் சட்டப்பேரவையில் ஆளுநர் உரை, பட்ஜெட், துறை மானிய கோரிக்கைகள் ...

திராவிட மாடல் கும்பல் அரியணையில் தொடரவே தகுதியற்றது – நயினார் நாகேந்திரன்

தமிழக அரசுப் பள்ளிகளை, அவலங்களின் உறைவிடமாக மாற்றியது தான் திமுகவின் நான்காண்டுகால சாதனை என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...

கோவை : உத்தரப்பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்ட மகளிர் உரிமை!

கோவையைச் சேர்ந்த பெண்ணின் மகளிர் உரிமை  தொகை, கடந்த 2 ஆண்டுகளாக உத்தரப்பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், ...

Page 1 of 15 1 2 15