மனித வாழ்வில் தவறுகள் தவிர்க்க முடியாதவை – மனம் திறந்த பிரதமர் மோடி!
மனித வாழ்வில் தவறுகள் தவிர்க்க முடியாதவை என தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தானும் ஒரு மனிதன்தான், கடவுள் அல்ல என தெரிவித்துள்ளார். முதல் முறையாக பிரதமர் நரேந்திர ...
மனித வாழ்வில் தவறுகள் தவிர்க்க முடியாதவை என தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தானும் ஒரு மனிதன்தான், கடவுள் அல்ல என தெரிவித்துள்ளார். முதல் முறையாக பிரதமர் நரேந்திர ...
பிரதமர் மோடியின் பயண திட்டத்தில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் தியானம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியின் பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, "காலை ...
ராகுல்காந்திக்கும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் பாகிஸ்தான் தலைவர்கள் ஆதரவளிப்பது மிகத் தீவிரமான விஷயமென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மதுபானக் கொள்கை வழக்கில், ஜாமின் ...
6-ம் கட்ட மக்களவை தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டுமென பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 2024 ...
காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அதன் பலவீனத்தை பாகிஸ்தான் பயன்படுத்திக் கொண்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். ஹிமாசல பிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மத்தியில் ...
"சீக்கியர்களுக்கு எதிரானவர்கள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார்கள்" என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். மக்களவைத் தேர்தலையொட்டி, டெல்லி துவாரகா தொகுதியில் பாஜக சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் ...
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் சுமார் 25 ஆயிரம் பெண்கள் பங்குபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று பங்கேற்கவுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் தமது சொந்த தொகுதியான ...
பிரதமரான பின் பத்திரிகையாளர்களை சந்திக்க மறுப்பது ஏன் என்ற கேள்விக்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார். ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், குஜராத் முதல்வராக இருந்தபோது ...
கர்நாடகாவில் ஒரே இரவில் ஓபிசி இடஒதுக்கீட்டைப் பறித்து இஸ்லாமிகளுக்கு காங்கிரஸ் அரசு வழங்கியதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் ஹமீர்புரில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக ...
வரும் நாட்களில் வேலையின் வேகம் அதிகரிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வாரணாசியில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்த அவர் எக்ஸ் வலைதளத்தில், வரலாற்றுச் சிறப்புவாய்ந்த இந்தத் ...
கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் ஊழல்வாதிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை ஏற்ற 70 சிறிய லாரிகள் தேவை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பீகார் ...
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் அமைச்சரவை எடுத்த முடிவுகள் அடங்கிய காகிதத்தை கிழித்து எறிந்தவர் காங்கிரஸ் இளவரசர் என ராகுல் காந்தியை பிரதமர் மோடி மறைமுகமாக ...
இந்து மத நம்பிக்கையை ஒழிக்க காங்கிரஸ் சதி செய்வதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நந்தூர்பரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், மத ...
தெலங்கானாவில் விதிக்கப்படும் R.R வரி நாட்டுக்கே அவமானத்தை ஏற்படுத்துகிறது என பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். தெலங்கானா மாநிலம், கரீம் நகரில் பிரதமர் நரேந்திர மோதி தேர்தல் ...
"அதானி மற்றும் அம்பானியிடம் காங்கிரசார் தேர்தலுக்கு பணம் பெற்றுள்ளார்களோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலம் கரீம்பூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ...
தெலங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ராஜராஜேஸ்வரா கோயிலில் பிரதமர் மோடி இன்று தரிசனம் செய்தார். கரீம்நகரில் இருந்து 38 கிமீ தொலைவில் அமைந்துள்ளது ...
தான் நடனமாடுவது போன்று வெளியான வீடியோவை பார்த்து தானும் மகிழ்ந்ததாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். சர்வாதிகாரி என்ற தலைப்பில் பிரதமர் மோடி மக்கள் மத்தியில் ...
"கடந்த 10 ஆண்டு கால ஆட்சிபோல், மீண்டும் நேர்மையான ஆட்சியைக் கொடுப்போம்" என பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசம் மாநிலம் இட்டவா மாவட்டத்தில் புந்தேல்கண்ட் ...
ஊழல் ஒழிப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், விசாரணை அமைப்புகளின் நடவடிக்கை நிறுத்தப்படாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஹிந்துஸ்தான் பத்திரிக்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி பிரத்யேகமாக பேட்டி ...
2-வது பதவிக் காலத்தின் முடிவில் மிகவும் பிரபலமான அரசாங்கங்கள் கூட ஆதரவை இழக்கும் நிலையில், பாஜக அரசுக்கு பொதுமக்கள் ஆதரவு கூடியுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies