நாட்டின் திறன், துணிச்சல் தீவிரவாதத்தை நசுக்கி விட்டது: பிரதமர் மோடி!
மும்பை கொடூரத் தாக்குதல் நடந்த தினம் இன்று. ஆனால், நமது நாட்டின் திறன் மற்றும் துணிச்சல்தான் அந்தத் தாக்குதலில் இருந்து மீண்டு, தீவிரவாதத்தை நசுக்கியது என்று மனதின் ...
மும்பை கொடூரத் தாக்குதல் நடந்த தினம் இன்று. ஆனால், நமது நாட்டின் திறன் மற்றும் துணிச்சல்தான் அந்தத் தாக்குதலில் இருந்து மீண்டு, தீவிரவாதத்தை நசுக்கியது என்று மனதின் ...
நாட்டின் முன்னேற்றத்திற்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். வரும் 25 ஆண்டுகள் நாட்டின் எதிர்காலத்திற்கும், மத்திய ...
காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் நக்சலைட்டுகளும், பயங்கரவாதிகளும் தைரியமடைவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 90 தொகுதிகள் கொண்டு சத்தீஸ்கரில் 20 தொகுதிகளுக்கு இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு ...
காங்கிரசும், வளர்ச்சியும் ஒன்றாக இருக்க முடியாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள சத்தீஸ்கரில் பிரதமர் மோடி இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கான்கேரில் ...
“பிரிக்ஸ்” அமைப்பில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி இருக்கிறார். இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் ...
நிலவை வென்றுவிட்டோம், நாட்டு மக்களுக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என பிரதமர் மோடி மகிழ்ச்சியுடன் வாழ்த்துத் தெரிவித்தார். தென் ஆப்ரிக்காவுக்கு பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றுள்ள பிரதமர் ...
உலகிலேயே மலிவான விலையில் இந்தியாவில் 850 மில்லியனுக்கும் அதிகமான இணையப் பயனர்கள், இன்டர்நெட் சேவையைப் பெறுகின்றனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜி20 டிஜிட்டல் பொருளாதார அமைச்சர்கள் ...
இந்தியாவின் தேசிய தளமான இ-சஞ்சீவினி மூலம் இதுவரை 140 மில்லியன் தொலைத் தூர மருத்துவ ஆலோசனைகளுக்கு வழிவகுத்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அப்போது உரையாற்றிய ...
எங்கே தாமரை முத்திரை இருக்கிறதோ அங்கே ஏழைகளின் நலன் இருக்கும், ஒவ்வொரு மனிதனுக்கும் பெருமை உண்டு, தாமரை எங்கே இருக்கிறதோ, அங்கே எந்த ஏழையும் அலைய வேண்டியதில்லை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies