இந்தியக் கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு கண்காட்சி தொடக்கம்! -பிரதமர் மோடி
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் முதலாவது இந்தியக் கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு 2023 கண்காட்சியை நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். நாட்டில் ஒரு ...
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் முதலாவது இந்தியக் கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு 2023 கண்காட்சியை நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். நாட்டில் ஒரு ...
மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் பெருமழை கொட்டியதால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. வீடுகளுக்கு உள்ளேயும் வெள்ளம் புகுந்தது. பல ஆயிரம் பேர் முகாம்களில் ...
சென்னையை மீட்டெடுக்க, சென்னையில் வெள்ள மேலாண்மை என்ற புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து ரூ.561.29 கோடியை ஒதுக்கியும், மொத்தம் ரூ.1,000 கோடியை தமிழக மக்கள் நலனுக்காக வழங்கிய ...
கொடி நாள் நிதிக்குத் தாராளமாக நன்கொடை வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். ஆயுதப் படை வீரர்களின் கொடி தினம், இந்தியக் கொடி ...
குஜராத்தின் பிரபலமான 'கர்பா' நடனத்தை, பாரம்பரிய கலாச்சார நிகழ்வுகள் பட்டியலில் இணைத்து யுனெஸ்கோ அறிவித்துள்ளது. நவராத்திரி திருவிழா என்றாலே வட இந்தியாவில், ஆன்மீக அன்பர்களுக்கு மட்டுமல்ல இளைஞர்கள், ...
தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை ...
3 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றிபெற்றிருக்கும் நிலையில், இன்று நடைபெற்ற நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் உற்சாக ...
டிசம்பர் 8 அன்று டேராடூன் செல்லும் பிரதமர் மோடி 'உத்தராகண்ட் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2023'-ஐ தொடங்கி வைக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 8ஆம் தேதி ...
தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரியில் மிக்ஜாம் புயல் பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்குப் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் ...
வேளாண் துறையை நவீனமயமாக்குவதற்காக கென்யா நாட்டுக்கு இந்தியா சாா்பில் 2,084 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார். கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ...
அம்பேத்கரின் நினைவு நாளை 'மகாபரிநிர்வான் திவாஸ்' ஆக அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு பிரதமர் மோடி அவரது திருவுரு படத்திற்கு மலர்த் தூவி அஞ்சலி செலுத்தினார். பி.ஆர்.அம்பேத்கரின் நினைவு தினத்தை ...
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் சட்டசபை தேர்தலில் அபார வெற்றிபெற்ற பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. 230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. மத்திய ...
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க. அமோக வெற்றியை பதிவு செய்திருக்கும் நிலையில், மக்கள் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என்று பாரதப் பிரதமர் ...
ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்திருக்கும் நிலையில், ஜாதி ரீதியான அரசியலால் மக்கள் காங்கிரஸை நிராகரித்து விட்டனர் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியிருக்கிறார். ...
மிக்ஜாம் புயலின் முன்னேற்பாடுகள் குறித்து ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியுடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் பேசினார். மேலும் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என பிரதமர் ...
4 மாநில தேர்தலில் 3 மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்றதற்கு பாரதப் பிரதமர் மோடியின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையே காரணம் என தேசிய மகளிர் ஆணைய ...
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை பெற்று ஆட்சியமைக்க உள்ளது. 4 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று ...
இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், "நமது ...
இராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிந்து, தற்போது தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில், காலை 10 மணி ...
ஐ.நா.பருவ நிலை மாநாடு காலநிலை நடவடிக்கைக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலக அளவில் பருவநிலை மாறுபாடு சவால்களில் தீர்வுகளை காண்பதற்காக ஆண்டுதோறும் ...
பிரதமர் நரேந்திர மோடியின், மக்களை மையமாகக் கொண்ட பணி கலாச்சாரத்திற்கு வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரை சான்றாக உள்ளது என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ...
உலக பருவநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று துபாய் புறப்பட்டு சென்றார். உலக பருவ நிலை மாநாடு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் துபாயில் ...
தியோகரில் மக்கள் மருந்தக மையத்தை நடத்துபவர்கள் மற்றும் பயனாளிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். மேலும் குறைந்த விலையில் தரமான மருந்து விற்பனை ஒரு பெரிய சேவையாகும் எனத் ...
துரதிருஷ்டவசமாக சுதந்திரத்திற்குப் பிறகு நீண்டகாலமாக சமத்துக் கொள்கை கவனிக்கப்படாமல் இருந்தது. இதனால், 2014-க்கு முன்பு குறிப்பிட்ட பிரிவினர் சில அடிப்படை வசதிகளை இழந்தனர் என்று பாரதப் பிரதமர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies