உடுக்கை வாசித்த பிரதமர் மோடி!
ரிஷிகேஷில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பிரதமர் மோடிக்கு உடுக்கை ஒன்றை பரிசாக அளித்தார், அதனை பிரதமர் மோடி வாசித்து மகிழ்ந்தார். நாடாளுமன்ற தேர்தலுக்காக ...
ரிஷிகேஷில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பிரதமர் மோடிக்கு உடுக்கை ஒன்றை பரிசாக அளித்தார், அதனை பிரதமர் மோடி வாசித்து மகிழ்ந்தார். நாடாளுமன்ற தேர்தலுக்காக ...
காங்கிரஸ் ஆட்சியில் ராணுவ வீரர்களுக்கு குண்டு துளைக்காத கவச உடை கூட வழங்கப்படவில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் ஐந்து மக்களவைத் தொகுதிகள் உள்ளன.அங்கு ஏப்ரல் 19-ம் தேதி ஒரே ...
2-வது பதவிக் காலத்தின் முடிவில் மிகவும் பிரபலமான அரசாங்கங்கள் கூட ஆதரவை இழக்கும் நிலையில், பாஜக அரசுக்கு பொதுமக்கள் ஆதரவு கூடியுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ...
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் தமிழங்கம் அடைந்த பலன்கள் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். பாரத பிரதமர் நரேந்திர ...
நாட்டில் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட போது ஜனநாயகம் ஆபத்தில் இல்லையா என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டம் கன்ஹான் நகரில் நடைபெற்ற தேர்தல் ...
ஊழல், வாரிசு அரசியல், போதைப்பொருள் உள்ளிட்டவற்றை நாட்டை விட்டு வெளியேற்றும் தேர்தல் என பிரதமர் மோடி தெரிவித்தார். மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் ...
தமிழக மக்களை மொழி, சாதி என திமுகவினர் பிரித்து ஆள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரித்து வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ...
இந்தியா வல்லரசாக மாறி வருவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வேலூர் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கோட்டை மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ...
நாடாளுமன்ற தேர்தலில் திமுகவையும், காங்கிரஸையும் நிராகரிக்க சென்னை தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், இந்த ஆற்றல் மிக்க ...
முன்ளாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், முன்ளாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் ஜியின் மறைவு வேதனை அளிக்கிறது. எம்ஜிஆரின் கொள்கைகளை பிரபலப்படுத்தியதற்காகவும், ...
மூன்றாவது முறையாக வெற்றி பெற்று, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்ற பிறகு, அடுத்த 100 நாட்களுக்குள் ரயில்வேயில் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் குறித்த தகவல் ...
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக சென்னையில் வாகன பேரணியில் ஈடுபட்ட பிரதமர் மோடிக்கு பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மகாராஷ்டிர ...
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக சென்னையில் வாகன பேரணியில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடிக்கு பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து ...
பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக இரு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து இன்று மாலை 6 ...
பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் பரசுராம் கோமாஜி குனேவின் பணிகள் கலாச்சாரத்தை உயர்த்தவும் சமூக விழிப்புணர்வை ஊக்குவிக்கவும் உதவியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், கடந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது ...
காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா ஊழலின் அடையாளமாகவே மாறியிருந்தது எனப் பிரதமர் மோடி குற்றம் சாட்டி உள்ளார். மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் ...
பிரதமர் மோடி நாளை பாண்டிபஜார் முதல் தேனாம்பேட்டை வரை வாகனப் பேரணி மேற்கொள்கிறார். இதற்காக 20 நிபந்தனைகளை விதித்து காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் ...
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஊழல் தலைவர்களை பாதுகாக்க விரும்புவதால் மேற்குவங்கத்திற்கு செல்லும் விசாரணை அமைப்புகள் தாக்கப்படுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில் நடைபெற்ற ...
பெண்களுக்கு நிதியுதவி அளிக்கவேண்டும் என்பது பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் பெரிய கொள்கையாகவுள்ளது. தேர்தலுக்கு முன்னதாக தற்போதைய அரசின் சாதனைகளைப் பற்றி பாரதம் முழுக்க விவாதித்து ...
370-வது பிரிவு நீக்கம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு பிரதமர் மோடி பதிலடி அளித்துள்ளார். பீகார் மாநிலம் நவாடாவில் பாஜக ராஜ்யசபா எம்.பி.யும், முன்னாள் ...
மாதவி லதா பங்கேற்ற Aap Ki Adalat நிகழ்ச்சியை அனைவரும் பார்க்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா டிவியின் ரஜத் ஷர்மா தொகுத்து வழங்கும் ...
லாவோஸ் நாட்டில் மோசடிக் கும்பலிடம் சிக்கிய 17 இந்தியர்கள் மீட்க்கப்பட்டுள்ளனர் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். லாவோஸ் நாட்டில் மோசடிக் கும்பல்களால் சட்டவிரோத ...
மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக, வரும் 9 மற்றும் 10 -ம் தேதிகளில் பாரதப் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற ...
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், 3 மாநிலங்களில் பிரதமர் மோடி இன்று வாக்கு சேகரிக்கிறார். நாடாளுன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies