மதுராவுக்கு செல்லும் பிரதமர் மோடி!
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் நடைபெறும் சாந்த் மீராபாய் ஜன்மோத்சவ் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். சாந்த் மீராபாய் ஜன்மோத்சவ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று ...
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் நடைபெறும் சாந்த் மீராபாய் ஜன்மோத்சவ் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். சாந்த் மீராபாய் ஜன்மோத்சவ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று ...
ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியின் மோசமான ஆட்சியால் இளைஞர்களின் கனவுகள் சிதைந்து விட்டன என்று ...
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் வெளியேறுவது உறுதியாகி விட்டது. காங்கிரஸின் மந்திரவாதி இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருப்பார் என்று பாரதப் பிரதமர் நரேந்திர ...
நாட்டின் 3 எதிரிகளான ஊழல், குடும்பம், சமாதானம் ஆகியவை நம்மிடையே இருக்கும் வரை, நாட்டை வளர்ச்சியடையச் செய்ய முடியாது. ஆனால், இந்த 3 தீமைகளும்தான் காங்கிரஸின் மிகப்பெரிய ...
தமிழகத்தில் சம்பா பயிர் காப்பீடு செய்ய, கடந்த 15-ம் தேதியுடன் காலக்கெடு முடிவடைந்த நிலையில், நாளை வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலன் கருதி பாரதப் பிரதமர் ...
உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலளார்கள் நலமுடன் இருக்கின்றனர். அது தொடர்பான வீடியோ வெளியாகிய நிலையில், பிரதமர் மோடி மீட்பு பணி நிலவரம் குறித்து உத்தரகாண்ட் முதல்வருடன் இரண்டாவது ...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியடைந்த நிலையில், டிரஸ்ஸிங் அறைக்கு சென்று பாரத வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்த வீடியோ ...
ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தீபாவளிக்கு பெண்கள் வீடுகளிலுள்ள மூலை முடுக்கெல்லாம் சுத்தம் செய்வதுபோல, காங்கிரஸ் கட்சியை துடைத்தெறிய வேண்டும் ...
ஐசிசி உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா வெற்றி வாய்ப்பை இழந்த பிறகு, டிரஸ்ஸிங் அறைக்கு (Dressing room) சென்ற பிரதமர் மோடி இந்திய வீரர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். ஐசிசி ...
போலியான புகார்கள் கொடுத்திருப்பதாகக் கூறி, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு பெண்களை அவமதித்திருக்கிறது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம் செய்திருக்கிறார். ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற ...
உத்தரகாசியில் பிரம்மகால்- யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணியின் போது கடந்த 12ஆம் தேதி மண் சரிவு ஏற்பட்டது. இதில் ...
உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்த தெரிவித்துள்ளார். வெற்றி வாய்ப்பை இழந்த இந்திய அணிக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறியுள்ளார். ...
ராஜஸ்தானில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சியின் கவுன் டவுன் தொடங்கி விட்டது என்று கூறியிருக்கிறார். ராஜஸ்தான் மாநிலத்தில் ...
மக்களின் பணத்தை கொள்ளையடித்து ராஜஸ்தான் மாநிலத்தையே காங்கிரஸ் கட்சி அழித்து விட்டது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார். ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 25-ம் தேதி ...
சூரியக் கடவுளுக்கு பிரார்த்தனை செய்யும் 'சாத்' என்கிற பண்டைய இந்து பண்டிகையை முன்னிட்டு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார். வேத சாஸ்திரத்தின் ...
இந்தியப் பெண்களின் வீரத்தின் அடையாளமாகத் திகழ்ந்தவர் ஜான்ஸிராணி லட்சுமிபாய் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டி இருக்கிறார். இந்தியாவின் முதல் சுதந்திரப் போரின்போது (1857-58) ...
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி நாட்டின் 96 சதவிகித மக்களை, அதாவது 100 கோடி பேரை சென்றடைந்திருப்பதாக இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ...
காங்கிரஸ் இயல்பிலேயே தலித்துகளுக்கு எதிரானது. அதனால்தான், காங்கிரஸ் ஆட்சியில் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் பற்றிய புதிய பதிவுகள் உருவாக்கப்படுகின்றன என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். ...
உலகளாவிய தெற்கு உச்சி மாநாட்டின் 2-வது குரல் தொடக்க விழாவில் உரையாற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, உலகளாவிய நலனுக்காக உலகளாவிய தெற்கு நாடுகள் ஒன்றிணைய வேண்டிய ...
2023 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியை காண பாரத பிரதமர் நரேந்திர மோடி வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் ...
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களை நடிகர்களுடன் ஒப்பிட்டு பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் ...
வாக்காளர்கள் அனைவரும் வாக்குரிமையை பயன்படுத்துங்கள் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். மத்தியப் பிரதேசத்தில் உள்ள 230 தொகுதிகளுக்கும் இன்று (நவம்பர் 17) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ...
தேசிய கல்விக் கொள்கையை வடிவமைக்க முடிவு செய்ததற்காக பிரதமர் மோடி தலைமையிலான அரசை நான் பாராட்டுகிறேன். இது ஒரு சிறந்த யோசனை மற்றும் சரியான திட்டம் என்று ...
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரின் லால் சௌக் பகுதியிலுள்ள காந்தஹாரில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கட் அவுட் வைக்கப்பட்டிருப்பதால், அது செல்ஃபி பாயின்ட்டாக மாறி இருக்கிறது. ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies