pm narendra modi speech - Tamil Janam TV
Jul 7, 2024, 06:55 am IST

Tag: pm narendra modi speech

இந்திய மக்களை நிறத்தின் அடிப்படையில் அவமதிப்பதை ஏற்க மாட்டேன்: பிரதமர் மோடி

"அதானி மற்றும் அம்பானியிடம் காங்கிரசார் தேர்தலுக்கு பணம் பெற்றுள்ளார்களோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலம் கரீம்பூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ...

பொய் மூட்டைகளை தூக்கிக் கொண்டு வருபவர்களை விரட்டி அடியுங்கள்! – பிரதமர் மோடி

"கடந்த 10 ஆண்டு கால ஆட்சிபோல், மீண்டும் நேர்மையான ஆட்சியைக் கொடுப்போம்" என பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசம் மாநிலம் இட்டவா மாவட்டத்தில் புந்தேல்கண்ட் ...

வறுமை என்றால் என்ன என்பதை புத்தகங்களில் படிக்க வேண்டியதில்லை : பிரதமர் மோடி!

வறுமை என்றால் என்ன என்பதை புத்தகங்களில் படிக்க வேண்டியதில்லை என்றும், ஏழைகளின் வலியை என்னால் உணர முடியும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச ...

ஊழல் நிறைந்த காங்கிரஸ் ஆட்சி : பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு!

கடந்த 2014ஆம் ஆண்டுக்கு முன் நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சியில் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். ஒருநாள் பயணமாக மகாராஷ்டிரம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர ...

உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம்: பிரதமர் மோடி உறுதி!

2014-ல் ஆட்சிக்கு வந்தபோது உலக பொருளாதாரத்தில் இந்தியா 10-வது இடத்தில் இருந்தது. தற்போது, 5-வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. எனது அடுத்த 5 ஆண்டுகால ஆட்சியில் நாடு ...

நமது நாடு புதிய உச்சத்தைக் காண்பது உறுதி: பிரதமர் மோடி!

நமது இன்றைய நடவடிக்கைகள் 1,000 ஆண்டுகள் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தியாவின் திறன் மற்றும் சாத்தியக் கூறுகளால் நமது நாடு புதிய உச்சத்தைக் காண்பது உறுதி என்று பாரத ...

பிரிவினையின் போது உயிர் நீத்தவர்களைப் பயபக்தியுடன் நினைவுகூர்வோம்: பிரதமர் மோடி !

இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது உயிர் தியாகம் செய்த இந்தியர்களை பயபக்தியுடன் நினைவுகூர்வோம் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது இஸ்லாமியர்களால் ...

60 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்யாததை பாஜக அரசு செய்துள்ளது- பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

எங்கே தாமரை முத்திரை இருக்கிறதோ அங்கே ஏழைகளின் நலன் இருக்கும்,   ஒவ்வொரு மனிதனுக்கும் பெருமை உண்டு, தாமரை எங்கே இருக்கிறதோ, அங்கே எந்த ஏழையும் அலைய வேண்டியதில்லை ...

Page 2 of 2 1 2