President Droupadi Murmu - Tamil Janam TV
Jul 7, 2024, 05:57 am IST

Tag: President Droupadi Murmu

மத்திய அமைச்சரவை மாற்றம்!

3 மத்திய அமைச்சர்கள் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார். மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பிரஹலாத் சிங் படேல், ரேணுகா சிங் ஆகியோரின் ...

அம்பேத்கரின் நினைவு நாள்! – குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அஞ்சலி!

புது டெல்லியில் அம்பேத்கரின் 67-வது நினைவு தினமான "மஹாபரிநிர்வான் திவாஸ்" அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இன்று மலர் ...

புதிய நாடாளுமன்ற கட்டிடம், மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது!

மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தலுக்கான தேசிய விருதுகளை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். புதுதில்லியில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு 2023-ம் ஆண்டிற்கான மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தலுக்கான ...

டாக்டர் ராஜேந்திர பிரசாத் பிறந்தநாள்! – குடியரசுத் தலைவர் மரியாதை!

டாக்டர் ராஜேந்திர பிரசாத் பிறந்தநாளில்  குடியரசுத் தலைவர் அவருக்கு மரியாதை செலுத்தினார். இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்தநாளான இன்று (டிசம்பர் 3, ...

புனே, ஆயுதப்படை மருத்துவக் கல்லூரி, மருத்துவக் கல்வியில் மிக உயர்ந்த தரத்திலான நிறுவனமாக உள்ளது!

புனே ஆயுதப்படை மருத்துவக் கல்லூரிக்குக் குடியரசுத் தலைவரின் கொடியைக் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கௌரவித்தார். புனேயில்  உள்ள ஆயுதப்படை மருத்துவக் கல்லூரிக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி ...

அந்நிய, உள்நாட்டு சூழ்நிலையையும் எதிர்கொள்ள நமது படைகள் முழு திறனுடன் தயாராக உள்ளன! – குடியரசுத்தலைவர்

தேசியப் பாதுகாப்பு அகாடமியின் 145-வது பயிற்சி நிறைவு அணிவகுப்பைக் குடியரசுத்தலைவர் பார்வையிட்டார்.  குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இன்று கடக்வாஸ்லாவில் தேசியப்  பாதுகாப்பு அகாடமியின் 145 வது பயிற்சி நிறைவு ...

குடியரசுத் தலைவருக்கு புதிய வாக்காளர் அட்டை – ஏன் தெரியுமா?

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஓடிசா மாநிலம், மயூர்பஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர். இதனால், இதுவரை நடைபெற்ற சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் ஓடிசாவில் வாக்களித்து வந்தார். இந்த ...

புனே செல்லும் குடியரசுத் தலைவர்!

ஆயுதப்படை மருத்துவக் கல்லூரியின் பவள விழா ஆண்டில் டிசம்பர் 01 அன்று குடியரசுத் தலைவரின் கொடியைக் குடியரசுத்தலைவர்  திரௌபதி முர்மு வழங்குகிறார். இந்தியக் குடியரசுத் தலைவரும் ஆயுதப்படைகளின் ...

மும்பை தாக்குதல் நினைவு தினம்: குடியரசுத் தலைவர், ராஜ்நாத் சிங் அஞ்சலி!

2008-ம் ஆண்டு நடந்த மும்பைத் தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார். கடந்த 2008-ம் ...

குடியரசுத்தலைவர் ஒடிசாவுக்கு பயணம்!

பாரதீப்பில் நடைபெறும் போய்தா பந்தனா விழாவில் குடியரசுத்தலைவர் பங்கேற்கிறார். குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு நாளை ஒடிசாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். நாளை பாரதீப் துறைமுக ஆணையம் ஏற்பாடு செய்துள்ள ...

வாழ்க்கை மதிப்புகளை நன்னெறிக் கல்வி நமக்கு உணர்த்துகிறது! – குடியரசுத் தலைவர்

சம்பல்பூர் பிரம்ம குமாரிகளின் 'புதிய இந்தியாவுக்கான புதிய கல்வி' என்ற கல்வி இயக்கத்தை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார். ஒடிசாவின் சம்பல்பூரில் உள்ள பிரம்ம குமாரிகளின் 'புதிய ...

பழங்குடி மக்களின் வளர்ச்சி இல்லாமல், வளர்ச்சி முழுமையடையாது! – குடியரசுத் தலைவர்

பதம்பஹார் ரயில் நிலையத்தில் மூன்று ரயில்களைக் குடியரசுத் தலைவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். ஒடிசா மாநிலம், பதம்பஹார் ரயில் நிலையத்திலிருந்து பதம்பஹார் - டாடாநகர் மெமு உள்பட  ...

ஏகலைவியா பள்ளிகளில் இந்தியா முழுவதும் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவர்கள் தரமான கல்வியைப் பெற முடியும்!

குலியானாவில் ஏகலைவியா மாதிரி உறைவிடப் பள்ளியை குடியரசுத்தலைவர் திறந்து வைத்தார் ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள குலியானாவில் ஏகலைவியா மாதிரி உறைவிடப் பள்ளியைக் குடியரசுத் தலைவர் திரௌபதி ...

பழங்குடி சமூக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஒரு முக்கியமான பணி! – குடியரசுத் தலைவர்

அகில இந்திய சந்தாலி எழுத்தாளர்கள் சங்கத்தின் 36-ம் ஆண்டு மாநாடு மற்றும் இலக்கிய விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டார். ஒடிசா மாநிலம் பாரிபடாவில் ...

ஒடிசா மற்றும் ஆந்திராவுக்குக் குடியரசுத் தலைவர் பயணம்!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நாளை முதல் 22 வரை ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். ஒடிசாவின் பாரிபடாவில் நடைபெறும் அகில இந்திய ...

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி அதிகரிப்பு – குடியரசுத் தலைவர்!

 இந்தியா 85 நாடுகளுக்கு பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்துள்ளதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று இந்திய இராணுவ தளவாட தொழிற்சாலைகள் ...

விமானப் போக்குவரத்து சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி!

 '2047 –ம் ஆண்டில் வான்வெளி மற்றும் விமானப் போக்குவரத்து' என்ற இரண்டு நாள் சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சியை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை தொடங்கி ...

குழந்தைகள் வாசிப்புப் பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்! – குடியரசுத் தலைவர்

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள கலாச்சார மையத்தில் இன்று பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தனர். இந்நிகழ்வில் உரையாற்றிய ...

உத்தராகண்ட் மாநிலம் துணிச்சல் மிக்கவர்களின் பூமியாக இருக்கிறது! – குடியரசுத்தலைவர்

டேராடூனில் இன்று நடைபெற்ற உத்தராகண்ட் மாநிலம் உருவான தின விழாவில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், உத்தராகண்ட் மாநிலம் ...

உத்தரகாண்ட் மக்கள் எப்போதும் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்! –

ஹேமாவதி நந்தன் பகுகுணா கர்வால் பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்றார். ஸ்ரீநகரில் (கார்வால்) உள்ள ஹேமாவதி நந்தன் பகுகுணா கர்வால் பல்கலைக்கழகத்தின்    ...

உலகளாவிய தொழிநுட்பம், பொருளாதாரம், சமூக அபிவிருத்திகளுக்கு ஏற்ப கல்வி முறை இருக்க வேண்டும்! – குடியரசுத்தலைவர்

கோவிந்த் வல்லப் பந்த் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் 35 வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் பங்கேற்றார். உத்தராகண்ட் மாநிலம் பந்த்நகரில் உள்ள கோவிந்த் வல்லப் பந்த் ...

பசுமைப் பொறியியல் என்பது காலத்தின் தேவை! – குடியரசுத் தலைவர்

இராணுவப் பொறியாளர் சேவையின் பயிற்சி அதிகாரிகள் குடியரசுத்தலைவரை இன்று சந்தித்தனர். குடியரசுத் தலைவர் மாளிகையில் இராணுவப் பொறியாளர் சேவையின் பயிற்தி அதிகாரிகள் இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி ...

லடாக் மக்கள் வீரத்திற்கும் புத்தர் மீதான நம்பிக்கைக்கும் பெயர் பெற்றவர்கள்! – குடியரசுத் தலைவர்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று லே-யின் சிந்து படித்துறையில் ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் ...

குடியரசுத் தலைவர் லடாக் பயணம்!

ஜனாதிபதி திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக, இன்று லடாக்கில் உள்ள லே நகருக்குச் சென்றார். ஜனாதிபதி திரௌபதி முர்மு, இரண்டு நாள் பயணமாக லடாக் சென்றுள்ளார். ...

Page 2 of 5 1 2 3 5