rahul gandhi - Tamil Janam TV
Jul 7, 2024, 06:39 am IST

Tag: rahul gandhi

நாய் குட்டிக்கு நூரி என்று பெயர் வைப்பதா? ராகுலுக்கு எதிராக வழக்கு!

நாய்க் குட்டிக்கு நூரி என்று பெயர் வைத்து, தனது தாய் சோனியா காந்திக்கு பரிசளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக, ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் ஒருவர் ...

நேஷனல் ஹெரால்டு ஊழல் பற்றி பேசலாமா? ராகுலுக்கு பா.ஜ.க. பதிலடி!

உலகிலேயே பயங்கர ஊழல்வாதிகள் காந்தி குடும்பத்தினர்தான் என்று பா.ஜ.க. தேசிய செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ...

வாரிசு அரசியல் சான்றிதழே காங்கிரஸிடம்தான் இருக்கிறது: மத்திய அமைச்சர் தாக்கு!

வாரிசு அரசியல் சான்றிதழே காங்கிரஸ் கட்சியிடம்தான் இருக்கிறது. மேலும், பொய் வாக்குறுதிகளை அளிக்கும் வரலாற்றைக் கொண்டது என்று மத்திய அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் கூறியிருக்கிறார். நாட்டின் முதல் பிரதமரான நேருவில் தொடங்கி, தற்போது பிரியங்கா காந்தி வரை காங்கிரஸ் ...

“ராவணன்” ராகுல் காந்தி: சமூக வலைத்தளத்தில் பா.ஜ.க. கிண்டல்

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை ராவணனாக சித்தரித்து தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் புகைப்படம் வெளியிட்டிருக்கும் பா.ஜ.க., அமெரிக்க கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரஸ் இயக்கத்தில், காங்கிரஸ் ...

நாய் குட்டி சர்ச்சையில் ராகுல் காந்தி!

கோவாவிலிருந்து ராகுல் காந்தி வாங்கிவந்த, நாய் குட்டி விவகாரம் விரைவில் விஸ்வரூபம் எடுக்கும் என டெல்லி வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. உலக விலங்குகள் தினத்தையொட்டி காங்கிரஸ் எம்பி ...

சின்ன பப்பு – பெரிய பப்பு….?

"தி போல் லேடி"  சமூக வலைதளங்களில் யார் சிறந்த முட்டாள் எனக் கருத்துக் கணிப்பு.நடத்தியுள்ளார். அதில், கன்னடியப் பிரதமருக்கும், பாரத எம்பி ராகுலுக்கும் இடையேதான் கடும் போட்டி. ...

காங்கிரஸின் அனிமேசன் காணொளி: 3 மாநில முதல்வர்கள் கண்டனம்!

வடகிழக்கு மாநிலங்களை தவிர்த்து விட்டு, காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கும் அனிமேசன் காணொளிக்கு, அஸ்ஸாம், மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய 3 மாநில முதல்வர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். ...

20 ஆண்டுகளில் அமேதி தொகுதிக்கு ராகுல் செய்தது என்ன?

ராகுல் காந்தி நீண்டகாலமாக அமேதி தொகுதியில் தான் போட்டியிட்டு வருகிறார். அந்த வகையில், கடந்த 20 ஆண்டுகளில் அமேதி தொகுதிக்கு ராகுல் காந்தி செய்தது என்ன? என்று ...

தேசவிரோத குணங்கள் அவ்வப்போது வெளிநாடுகளில் வெளிப்படுகின்றன!

நாட்டின் வளர்ச்சியைப் பார்த்து சிலர் வருத்தப்படுகிறார்கள்.நமது அரசியலமைப்பை களங்கப்படுத்தவும், இழிவுபடுத்தவும் சிலர் முயற்சி செய்கிறார்கள். இதன் காரணமாக, தேசவிரோத குணங்கள் அவ்வப்போது வெளிநாடுகளில் வெளிப்படுகின்றன என்று துணை ...

நாட்டு மக்களின் முழுமையான நம்பிக்கையைப் பெற்ற ஒரே பிரதமர் மோடி தான் – அமித்ஷா!

எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கை இல்லாத் தீர்மானமானது, அரசியல் உள்நோக்கத்திற்காகவும், மக்கள் மத்தியில் ஒரு மாயையை ஏற்படுத்துவதற்காகவும் கொண்டு வரப்பட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுமையாக ...

இந்தியாவை வழிநடத்தும் தகுதி ராகுலுக்கு இருக்கிறதா? ரவிசங்கர் பிரசாத் எம்.பி. அதிரடி கேள்வி!

இந்தியா போன்ற ஒரு மிகப்பெரிய நாட்டை வழிநடத்தும் தகுதி ராகுல் காந்திக்கு இருக்கிறதா? என்பதை காங்கிரஸ் கட்சியினர் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று பா.ஜ.க. எம்.பி. ரவிசங்கர் ...

ராகுல் காந்தியால் ஒருபோதும் சாவர்க்கர் ஆக முடியாது: பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் பேச்சு!

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்றம் முடங்கிக் ...

மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது விவாதம் தொடங்கியது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த ஜூலை மாதம் 20-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை மக்களவை அலுவல்கள் தொடங்கியதும் மணிப்பூர் விவகாரம், அமலாக்கத்துறை, ...

ராகுல் காந்தி வழக்கிலிருந்து விடுவிக்கப்படவில்லை: மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்!

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறதே தவிர, அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்படவில்லை என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியிருக்கிறார். ...

ராகுல் காந்தி மேல் முறையீட்டு மனு விசாரணை ஆகஸ்ட் 4-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

மோடி சமூகத்தினர் குறித்து அவதூறாக ராகுல் காந்தி பேசியதாக, சூரத் நீதிமன்றத்தில் குஜராத் எம்.எல்.ஏ. பர்னேஷ் மோடி, அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுலுக்கு இரண்டு ...

Page 3 of 3 1 2 3