நாட்டை துண்டாடிய முகமது அலி ஜின்னா மனநிலையில் ராகுல் காந்தி உள்ளார் - மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி விமர்சனம்!
Apr 29, 2026, 02:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டை துண்டாடிய முகமது அலி ஜின்னா மனநிலையில் ராகுல் காந்தி உள்ளார் – மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி விமர்சனம்!

Murugesan M by Murugesan M
Sep 17, 2024, 01:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டை துண்டாடிய முகமது அலி ஜின்னா போன்ற மனநிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இருப்பதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி விமர்சித்தார்.

அமெரிக்காவில் டெக்சாஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்ற மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, வர்ஜீனியாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்தியாவில் ரத்தக்களரி ஏற்பட ராகுல் காந்தி விரும்புவதாக அவர் குற்றம்சாட்டினார்.

Tags: rahul gandhiMinister Hardeep Singh Purianti-India commentsrahul us visitMohammad Ali Jinnah
ShareTweetSendShare
Previous Post

விநாயகர் சதுர்த்தி விழா – ரூ. 30 லட்சத்திற்கு ஏலம் போன ஹைதராபாத் பாலாபூர் விநாயகர் கோயில் லட்டு!

Next Post

பிரதமர் மோடியின் ஆட்சியில் உலகின் உற்பத்தி மையமாக இந்தியா உயர்ந்துள்ளது – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம்!

Related News

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies