supreme court - Tamil Janam TV
Jul 7, 2024, 05:23 am IST

Tag: supreme court

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்க தமிழக அரசு தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வந்த நிலையில், இம்மாதம் 19 அல்லது 26 ஆகிய தேதிகளில் ஏதேனும் ஒரு ...

மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த உத்தரவிட முடியாது!

மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடங்களை ஒதுக்க ...

ஞானவாபி வழக்கு: மசூதி நிர்வாகத்தின் மனு தள்ளுபடி!

ஞானவாபி மசூதி வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, மசூதி நிர்வாகம் தரப்பில் தொடரபட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறது. உத்தரப் பிரதேச ...

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரிக் கேள்வி!

நாட்டின் 76 -வது சுதந்தர தினம் மற்றும் விஜய தசமியை முன்னிட்டு அக்டோபர் 22 -ம் தேதி மற்றும் 29 -ம் தேதிகளில் தமிழகத்தின் 35 இடங்களில் ...

சிவகுமார் ரூ.74.93 கோடி சொத்து சேர்த்த வழக்கு – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

வருமானத்திற்கு அதிகமாக 74.93 கோடி ரூபாய் சொத்து குவித்தாக சிபிஐ தொடர்ந்த வழக்கில், கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகா ...

தன்பாலின திருமணத்தை அனுமதிக்கலாமா : நீதிமன்ற தீர்ப்பு என்ன ?

தன் பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரிய வழக்கில், 4 விதமான தீர்ப்புகளை வழங்கிய உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் பார்லிமென்ட் தான் முடிவு செய்ய வேண்டும் எனக் ...

மத்திய அமைச்சர் எல்.முருகன் மீது வழக்கு – நீதிமன்றம் தடை

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மீதான அவதூறு வழக்கில் நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பஞ்சமி நிலம் குறித்து பேசியதற்கு, முரசொலி அறக்கட்டளை சார்பில் ...

கிருஷ்ண ஜென்மபூமி வழக்கு: அக்டோபர் 3-ம் தேதி விசாரணை!

மதுராவின் கிருஷ்ண ஜென்மபூமி நிலப் பிரச்சனை தொடர்பான அனைத்து மனுக்களையும், மதுரா மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து தனக்கு மாற்றிய அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட ...

செந்தில் பாலாஜி வழக்கு: ED புதிய இயக்குநர் தீவிரம்!

சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது ஜாமீன் வழக்கு, விரைவில் உச்ச நீதிமன்றத்தில் ...

ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பு – உயர் நீதிமன்றம் அதிரடி – அதிர்ச்சியில் தமிழக அரசு

  நெல்லையைச் சேர்ந்த ஆசிரியர் ரோகிணி என்பவருக்குப் பணி ஒப்புதல் வழங்கக் கோரிய வழக்கில், தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, சென்னை ...

மின்னணு வாக்குப்பதிவு இயந்திர விவகாரம்: பொது நல மனு தள்ளுபடி

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும் என தாக்கல் செய்த பொதுநல மனுவை உச்ச நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மின்னணு ...

ஹேமந்த் சோரன் மனு: உச்ச நீதிமன்றம் ஏற்க மறுப்பு!

சுரங்க ஊழல், நிலம் மற்றும் பண மோசடி ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு எதிராக, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை, ஏற்க ...

உதயநிதி மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட தி.மு.க. அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஆகியோருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. சென்னையில் இடது சாரி அமைப்பு ஒன்று ...

தேசிய நீதித்துறை தரவு கட்டமைப்பின் கீழ் வரும் உச்சநீதிமன்றத்திற்குப் பிரதமர் மோடி பாராட்டு!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் அறிவிப்பைப் பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி, நிலுவையில் உள்ள வழக்குகளைக் கண்காணிக்கும் தேசிய நீதித்துறை தரவு கட்டமைப்பின் கீழ் உச்ச நீதிமன்றம் வரும் ...

தேச துரோக சட்டப் பிரிவை நீக்கும் வழக்கு: அரசியல் சாசன அமர்வு மாற்றம்!

தேச துரோக சட்டத்தை அரசியலமைப்பில் இருந்து நீக்கக்கோரி தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிறது. இப்பிரச்சனையை ஒத்திவைக்க வேண்டும் என்ற மத்திய ...

ரூ.1,700 கோடி முறைகேடு புகாரில் திமுக எம்பி! – உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

அரக்கோணம் தொகுதி திமுக எம்பியாக உள்ள ஜெகத்ரட்சகன் ரூ.1,700 கோடி முறைகேடு புகார் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் டாவ்சன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அரக்கோணம் தொகுதி ...

உதயநிதி மீது சட்ட நடவடிக்கை – உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

 'சனாதன தர்மம்' குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறியதற்காக, தமிழக அமைச்சரும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி, உச்சநீதி மன்றத்தில் ...

இவர்கள் இரத்ததானம் அளிக்க கூடாது : உச்ச நீதிமன்றம்!

திருநங்கைகள், ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் பாலியல் தொழிலாளிகள் இரத்த தானம் செய்யத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. மாற்றுத்திறனாளிகள், ஓரின சேர்க்கையில் ஈடுபடுபவர்கள், பாலியல் ...

உதயநிதிக்கு எதிராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 262 அரசு அதிகாரிகள் கடிதம்! 

சனாதன தர்மம் குறித்த அமைச்சர் உதயநிதியின் சர்ச்சை பேச்சு காரணமாக, அவருக்கு எதிராக தானாக முன் வந்து வழக்கு பதிந்து விசாரணை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்ற ...

இரட்டைக் கொலை வழக்கு: லாலு கட்சி எம்.பி.க்கு ஆயுள் தண்டனை!

இரட்டைக் கொலை வழக்கில் ஆர்.ஜே.டி. கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. பீகாரில் நடந்த இரட்டைக் கொலை வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியைச் ...

ஜம்மு காஷ்மீர் தேர்தல்: மத்திய அரசு புதிய தகவல்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு எப்போது வேண்டுமானாலும் தேர்தலை நடத்தத் தயாராக இருக்கிறோம் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியிருக்கிறார். ஜம்மு ...

ஜம்மு காஷ்மீர் 370 ரத்து நடவடிக்கை சரியே!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது சரியான நடவடிக்கைதான் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ...

லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து சிபிஐ தொடர்ந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து சிபிஐ தொடர்ந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ரூபாய் 950 கோடி கால்நடைத் தீவன ஊழல் வழக்கில், ...

Page 3 of 4 1 2 3 4