முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கு விசாரணை!
முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக ஏற்கனவே அமைத்த கண்காணிப்பு குழு தொடர வேண்டுமா என்பது குறித்து தமிழகம் மற்றும் கேரள அரசுகள் கருத்து தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ...
முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக ஏற்கனவே அமைத்த கண்காணிப்பு குழு தொடர வேண்டுமா என்பது குறித்து தமிழகம் மற்றும் கேரள அரசுகள் கருத்து தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ...
காவிரி - குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டத்திற்கு இடைக்கால தடைவிதிக்க கோரிய கர்நாடகாவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு ...
மாஞ்சோலை தொழிலாளர்கள் விவகாரத்தில், தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் மறுவாழ்வு திட்டம் தொடர்பான விவரத்தை கூடுதல் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாஞ்சோலை தொழிலாளர்கள் விவகாரம் ...
கிருஷ்ண ஜென்ம பூமி - ஈத்கா மசூதி விவகாரத்தில் தொடர்புடைய அனைத்து வழக்குகளையும் ஒன்றிணைப்பது, இருதரப்புக்கும் நல்லது என கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், வழக்கை ஏப்ரல் மாதத்திற்கு ...
மத்திய அரசு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய சிபிஐ-க்கு மாநில அரசின் அனுமதி தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊழல் விவகாரம் தொடர்பாக தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ...
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக பாஜக, அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் ...
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சரானது அபத்தமானது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கைதாகி புழல் சிறையில் ...
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில், "நீதிமன்றத்துடன் விளையாடுகிறீர்களா?" என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த ஆட்சியில் போக்குவரத்துறையில் வேலை வாங்கித் ...
சட்டத்தில் உள்ள கடுமையான விதிகளை பயன்படுத்தி, திருமணத்தை வணிகமாக மாற்றி பெண்கள் பணம் பறிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பெங்களூருவில், பிரிந்து சென்ற இரண்டாவது ...
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் சிபிஐ விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சுகுணாபுரத்தில் கள்ளச்சாராயம் ...
வரதட்சணை மற்றும் குடும்ப வன்முறை தடுப்பு சட்டங்களைப் பல பெண்கள் தவறாக துஷ்பிரயோகம் செய்வதை தடுக்க பொய் புகார்களை தொடக்கத்திலேயே தடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ...
வரதட்சணை சட்டத்தில் சீர்திருத்தம் தேவை என உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூரைச் சேர்ந்த அதுல் சுபாஷ் என்பவர், பெங்களூருவில் பொறியாளராக பணியாற்றி வந்தார். ...
பெங்களூருவை சேர்ந்த பொறியாளரின் தற்கொலை கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜீவனாம்ச தொகை வழங்கும்போது கருத்தில் கொள்ள வேண்டிய 8 விஷயங்களை உச்ச நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது. பெங்களூரில் ...
வேலைவாய்ப்புகளை உருவாக்காமல் மக்களுக்கு எவ்வளவு காலம்தான் இலவசங்களை கொடுக்க முடியும் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் அனுபவித்த இடர்கள் மற்றும் அவர்களுக்கான ...
அரசுப்பணியில் சேர்ந்தவர்களின் ஆவணங்களை 6 மாதங்களுக்குள் சரிபார்க்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் பாசுதேவ் தத்தா என்பவர் கடந்த 1985-ம் ஆண்டு மார்ச் 6-ந் ...
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 68 பேர் உயிரிழந்த நிலையில், இந்த வழக்கை ...
முரசொலி அலுவலகம் தொடர்பான வழக்கில் மத்திய அமைச்சர் எல்.முருகன் மீதான வழக்கு ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டில் வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில், அப்போதைய ...
அரசியலுக்கு வந்துவிட்டால் எதையும் தாங்கக்கூடிய காண்டாமிருகத்தின் தோல் போல் இருக்க வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடர்ந்த வழக்கில் முரசொலி அறக்கட்டளைக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. ...
தேர்தல் ஆணையர்கள் நியமன வழக்கில் புதிய சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்தில் மத்திய அரசு மேற்கொண்ட திருத்தம் ...
புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவது குறித்த கண்காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார். பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் புதிய குற்றவியல் சட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. ...
பல வழக்குகள் நிலுவையில் உள்ளபோது செந்தில் பாலாஜி எவ்வாறு அமைச்சராக பொறுப்பேற்க முடியும் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ...
இடஒதுக்கீடு பலன்களைப் பெறுவதற்காக மட்டுமே மதம் மாறுவதை, இந்திய அரசியலமைப்பின் மீதான மோசடி என்று கூறிய உச்ச நீதிமன்றம், மதம் மாறியவர்கள் இட ஒதுக்கீடு பெறுவதை அனுமதிக்க ...
திருமணத்தை மீறிய உறவில் நீண்ட காலமாக ஒருமித்த கருத்துடன் வாழ்ந்து விட்டு பாலியல் வன்கொடுமை குற்றம் சுமத்த முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மும்பையை சேர்ந்த வனிதா ...
தேர்தல்களை பழையபடி வாக்குச்சீட்டு முறைக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 'மின்னணு வாக்குப்பதிவு முறையில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதால், பழையபடி வாக்குச்சீட்டு முறையில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies