சென்னையில் சக்ஷம் மாற்று திறனாளிகள் 5-வது மாநில மாநாடு!
சக்ஷம் வடதமிழ்நாடு மாற்று திறனாளிகளுக்கான தேசிய இயக்கத்தின் 5-வது மாநில மாநாடு சென்னையில் நடைபெற்றது. வியாசர்பாடி விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு தூய்மை பணியாளர் ...
சக்ஷம் வடதமிழ்நாடு மாற்று திறனாளிகளுக்கான தேசிய இயக்கத்தின் 5-வது மாநில மாநாடு சென்னையில் நடைபெற்றது. வியாசர்பாடி விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு தூய்மை பணியாளர் ...
2ஜி அலைக்கற்றை வழக்கு தொடர்பாக தி.மு.க., எம்.பி., ஆ.ராசா, முன்னாள் டி.ஜி.பி., ஜாபர் சேட் ஆகியோரின் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ள தி.மு.க., பைல்ஸ் மூன்றாம் பாக ஆடியோப்பதிவை ...
தமிழகத்தில் ஊழல் மற்றும் குடும்ப அரசியல் ஒழிய வேண்டும் எனவும், மக்கள் நலன் சார்ந்த அரசியல் மாற்றம் வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...
தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ள, 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70.77 அடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு ...
நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு மற்றும் அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு ...
75-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். 75-வது குடியரசு தின ...
புண்ணிய பூமியான அயோத்தியில், ஶ்ரீ பால ராமர் திருவுருவச் சிலையை, பாரதப் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பிராணப் பிரதிஷ்டை செய்து வைத்தார். இதன் மூலம் கோடிக்கணக்கான ...
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா 2.0. என்ற திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் 2.89 லட்சம் இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் பெண்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும் ...
ராமர் கோவில் விழா நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில், சென்னை மேற்கு மாம்பலம் அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில் வளாகம், கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்துவதாக ...
அரிச்சல்முனையை தொடர்ந்து கோதண்டராமர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். கோதண்டராமர் கோவில் ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் 12 கி.மீ. தூரத்தில், வங்காள விரிகுடா, மன்னார் ...
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை சுமார் 90 வினாடிகள் பாடியதோடு மட்டுமல்லாமல், மேற்கத்திய இசை வடிவில் பாடியதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...
தமிழர்களின் முக்கியமான அடையாளம் எது என்றால் அது பொங்கல் பண்டிகை. அப்படிப்பட்ட பொங்கல் பண்டிகையின் சிறப்புகளில் மிகவும் முக்கியமாக, இதயங்களை பறிமாறிக் கொள்ளும் வாழ்த்து அட்டைகள். யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே ...
கடந்த காலங்களில் நமது நாட்டில் பிரதான தொழிலாக இருந்து வந்தது உழவும், நெசவும் தான். ஆனால், நாகரீகம் வளர வளரவும், இந்த இரண்டு தொழில்களிலும் லாபம் குறைவு என்பதாலும், புதிய ...
ஜல்லிக்கட்டு மாடுகள் வளர்ப்பவர்களுக்கு இதுவரை ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையை திமுக தமிழக அரசு வழங்கவில்லை. தைத்திருநாளாம் பொங்கல் திருநாளை, விமரிசையாகக் கொண்டாடும் வகையில், தமிழக மக்களின் பாரம்பரிய ...
பண்டைய காலத்திலிருந்து தமிழர்களால் ஒவ்வொரு வருடமும் மறக்காமல் கொண்டாடும் பாரம்பாிய விழா என்றால் அது பொங்கல் பண்டிகைதான். ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான தை மாதம் முதல் ...
டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தமிழர்களின் பாரம்பரிய உடையில் பிரதமர் மோடி பங்கேற்றார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள தனது வீட்டில் பொங்கல் ...
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா களைகட்டும். இந்தாண்டு பொங்கல் விழா ஜன.14 -ம் தேதி போகி பண்டிகையுடன் தொடங்குகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலுமே போகி ...
தமிழகத்தில் விரைவில் 7 புதிய மாவட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நிர்வாக காரணங்களுக்காகவும், பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வருகையில், ...
போக்குவரத்துறை தொழிலாளர்களின் பணம் ரூ. ரூ.13,000 கோடி செலவு செய்துவிட்டனர் என சென்னை உயர் நீதிமன்றதில் தமிழக அரசு மீது பகீர் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அரசு போக்குவரத்துக் ...
2047-ம் ஆண்டுக்குள் 35 ட்ரில்லியன் பொருளாதாரத்தை இந்தியா அடையும் என்று மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள உலக வர்த்தக மையத்தில் ...
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு ...
டெல்லியில் குடியரசு தின விழா பேரணியின் போது தமிழ்நாடு சார்பில் அலங்கார ஊர்தி இடம்பெறுகிறது. இதில் உத்திரமேரூர் கல்வெட்டு காட்சிப்படுத்தப்படவுள்ளது. 1950-ம் ஆண்டு முதல் இந்தியா தன்னாட்சி ...
சென்னையில் வரும் 19-ம் தேதி நடக்கவிருக்கும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழகம் வருகிறார். பிரதமர் மோடி, ...
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனையத்தை பிரதமா் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். திருச்சி பன்னாட்டு விமான ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies