tamilnadu - Tamil Janam TV

Tag: tamilnadu

டெல்டா மாவட்டங்களில் மழை, பனிமூட்டம் : நெற்பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவு!

டெல்டா மாவட்டங்களில் மழை மற்றும் பனிமூட்டத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நெல்மணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கால தாமதமாக ...

உயிரிழந்த மோப்ப நாய் : 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை!

மதுரை மத்திய சிறையில் மோப்ப நாய் உயிரிழந்ததைத் தொடர்ந்து, 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. கடந்த 2015 -ஆம் ஆண்டு முதல் ...

குமரி மாவட்ட மீனவர்கள் 15 பேர் கைது!

எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி குமரி மாவட்ட மீனவர்கள் 15 பேரை டியாகோ கார்சியா கடற்படையினர் கைது செய்தனர். தேங்காய் பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 15 மீனவர்கள், ...

2 ஆயிரத்து 8 பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாட்டம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஸ்தாகாடு கடற்கரையில் கின்னஸ் சாதனை முயற்சியாக 2 ஆயிரத்து 8 பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம், ...

நல்லடக்கம் செய்யப்பட்ட கோவில் யானை காந்திமதி!

உடல்நலக்குறைவால் உயிரிழந்த நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி, பொதுமக்கள் அஞ்சலிக்கு பின் நல்லடக்கம் செய்யப்பட்டது. திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயிலில் 55 வயதான காந்திமதி யானை, பக்தர்களுக்கு ...

பொங்கல் பரிசு ரூ.1,000 வழங்கவில்லை என மக்கள் குற்றச்சாட்டு!

பொங்கல் பரிசு தொகுப்பில் பணம் வழங்காமல் திமுக அரசு ஏமாற்றி விட்டதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நியாய விலை ...

தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர்!

தேசிய அளவில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் தமிழக வீரர் யோகேஸ்வரன் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஹரியானா மாநிலத்தில் கடந்த 5-ம் தேதி தேசிய ...

இந்திய அணியில் இடம் பிடிப்பேன் – கிரிக்கெட் வீரர் நடராஜன் உறுதி!

ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்நாட்டை சேர்ந்த ...

பொங்கல் பண்டிகை – அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு செல்வதற்கான பேருந்து கட்டணம் விமான கட்டணத்திற்கு நிகராக உயர்ந்துள்ளது. ...

பதவியை துறந்த ஜஸ்டின் ட்ரூடோ – தமிழக வம்சாவளி பெண்ணுக்கு அடுத்த பிரதமர் வாய்ப்பு – சிறப்பு கட்டுரை!

ராக்ஸ்டார் என்று அழைக்கப்பட்ட ஜஸ்டின் ட்ரூடோ தொடர்ந்து ஒன்பது ஆண்டுகாலமாக தாம் வகித்து வந்த பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வந்தவுடன், கனடா நாடாளுமன்ற ...

பெண்கள் பாதுகாப்பிற்காக சிறை செல்லவும் தயார் – உமா ரதி ராஜன் உறுதி!

பெண்களின் பாதுகாப்பிற்காக சிறை செல்லவும் தயார் என பாஜக மகளிர் அணியின் மாநிலத் தலைவர் உமா ரதி ராஜன் உறுதிபட தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் செய்தியாளர்களிடம் பேசிய ...

தமிழக ஆளுநருடன் ABVP அமைப்பினர் சந்திப்பு – பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி மனு!

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி ஆளுநரை சந்தித்து ABVP அமைப்பினர் மனு அளித்தனர். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து போராட்டத்தில் ...

அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கு கூட திமுக அரசிடம் நிதி இல்லையா? அண்ணாமலை கேள்வி!

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கு கூட திமுக அரசிடம் நிதி இல்லையா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு ...

ஆங்கில புத்தாண்டு 2025 – கோயில்களில் சிறப்பு வழிபாடு!

புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோயில்களில் நள்ளிரவு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருச்செந்தூர் முருகன் கோயில் நள்ளிரவு நடை திறக்கப்பட்டு, முருகப்பெருமானுக்கு விஸ்வரூப தீபாராதனையும், சிறப்பு ...

44 டிஎஸ்பிகள் ADSP-யாக பதவி உயர்வு – டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு!

தமிழக காவல்துறையில் 44 டிஎஸ்பிகளுக்கு ADSP-யாக பதவி உயர்வு அளித்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். தீவிரவாத தடுப்புப் பிரிவின் டிஎஸ்பி நல்லதுரை, கடலூர் மாவட்ட பெண்கள் ...

மேட்டூர் அருகே தமிழக போலீசார் மீது தாக்குதல் நடத்திய வட மாநில இளைஞர்கள் சுற்றிவளைப்பு – காவல் நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள்!

மேட்டூர் அருகே உள்ள சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்த 2 தமிழக காவலர்களை உத்தரப்பிரதேச இளைஞர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடமாநில சுற்றுலா பேருந்து ...

மருத்துவ கழிவுகளை கையாள்வதில் அரசு தோல்வி – கேரள உயர் நீதிமன்றம் கண்டனம்!

மருத்துவ கழிவுகளை கையாள்வதில் கேரள அரசு தோல்வி அடைந்துள்ளதாக அம்மாநில உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கேரளாவில் சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகள், திடக்கழிவுகள், கோழி இறைச்சி கழிவுகள் ஆகியவற்றை ...

இறைச்சி கழிவுகளை கொண்டுவந்த 2 ஓட்டுநர்கள் கைது!

கேரளாவிலிருந்து, தமிழகத்திற்கு மீண்டும் இறைச்சி கழிவுகள் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரிகளை தடுத்து நிறுத்திய போலீசார் ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். கேரளாவிலிருந்து, தமிழகத்திற்கு இறைச்சி கழிவுகள் ...

ஐ.சி.யூ.வில் தமிழக சுகாதாரத்துறை! : சி.ஏ.ஜி அறிக்கையில் வெளியான உண்மை!

தமிழகத்தில் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் இருப்பதாக சி.ஏ.ஜி எனப்படும் கணக்கு தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டின் நிலவரப்படி தமிழகத்தின் சுகாதாரத்துறையின் ...

லாரிக்கு வழிவிடும்போது சாலையோர பள்ளத்தில் சிக்கிய பேருந்து!

ராமநாதபுரம் அருகே சாலையில் பழுதாகி நின்ற அரசுப் பேருந்தை, பயணிகள் தள்ளிவிட்டு இயங்க வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் இருந்து வீரசோழன் நோக்கி அரசுப் ...

ஜாபர் சாதிக்கு மறைமுகமாக உதவி செய்த தமிழ்நாடு பாடநூல் கழகம்! : அண்ணாமலை குற்றச்சாட்டு

திமுக நிர்வாகியாக இருந்த ஜாஃபர் சாதிக், போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை, வெள்ளையாக்குவதற்கு, தமிழ்நாடு பாடநூல் கழகம் மறைமுகமாக உதவி செய்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ...

2021 ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழ்நாட்டில் புதிதாக மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படவில்லை!

அதிக மருத்துவ சீட்டுகள் மற்றும் மருத்துவ கல்லூரிகள் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த தமிழ்நாடு, தற்போது 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை ...

மார்கழி முதல் நாள்! : கோயிலில் திருப்பாவை பாடல் பாடி வழிபாடு!

மார்கழி மாத பிறப்பையொட்டி, தமிழக கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நெல்லை அம்பாசமுத்திரத்தில் உள்ள சிவந்தியப்பர் கோயிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி சிறுவர், சிறுமியர் திருப்பாவை பாடல்கள் ...

இந்தியாவில் அதிகரிக்கும் சிசேரியன் பிரசவம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் சிசேரியன் எனப்படும் பிரசவ விகிதம் கணிசமாக அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக, தெலங்கானாவில், 60 சதவீத பிரசவங்கள் சிசேரியன் மூலம் நடக்கின்றன ...

Page 2 of 14 1 2 3 14