tn agriculture - Tamil Janam TV

Tag: tn agriculture

கடும் விலை சரிவு : வாழ்வாதாரத்தை இழந்த இலவம் பஞ்சு விவசாயிகள்!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டாரத்தில் சாகுபடி செய்யப்படும் இலவம்பஞ்சின் விலை அடிமட்டத்திற்கு இறங்கியிருப்பதால் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கை அம்மாவட்ட மக்கள் மத்தியில் ...

எப்படி இருந்த ஆறு இப்படி ஆயிடுச்சே..? : வறண்ட மூல வைகை ஆறு – குடிநீர் தட்டுப்பாடு அபாயம்!

வைகை அணையின் முக்கிய நீராதாரமாக விளங்கி  வரும் மூல வைகை ஆறு பாலைவனம் போல் வறண்டு கிடக்கிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு நூற்றுக்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் ...

செங்கல்பட்டு அருகே 15 நாட்களுக்கும் மேலாக கொள்முதல் செய்யப்படாத நெல் : விவசாயிகள் கவலை!

செங்கல்பட்டு அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் 15 நாட்களுக்கும் மேலாக நெல் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், வில்லியம்பாக்கம் பகுதியில் தமிழக அரசின் தற்காலிக நேரடி ...

விழுப்புரம் வெள்ள நிவாரண நிதியை வழங்கக் கோரி போராட்டம்!

வெள்ள நிவாரண நிதி முழுமையாக வழங்கப்படாததைக் கண்டித்து  விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விடுபட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரியைத் தொடர்பு ...

வேளாண் செலவை குறைக்கும் ட்ரோன்கள் : விவசாயிகள் மகிழ்ச்சி!

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதிகளில் விவசாய நிலங்களில் உள்ள களைச் செடிகளை அகற்றுவதற்கும், பூச்சிக் கொல்லி மருந்து தெளிப்பதற்கும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. விவசாயத்தின் ஒரு அங்கமாக மாறியிருக்கும் ...

கடையம் அருகே மீண்டும் யானைகள் அட்டகாசம்!

கடையம் அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் நெற்பயிர்களை சேதப்படுத்தியதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கடையம் அருகே பங்களா குடியிருப்பு பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் காட்டு யானை ...

ஓசூரில் உற்பத்தியாகும் ரோஜா மலர்களுக்கு நல்ல வரவேற்பு : விவசாயிகள் மகிழ்ச்சி!

ஓசூரில் உற்பத்தியாகும் ரோஜா மலர்கள் நல்ல விலைக்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஓசூரில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பசுமை குடில்கள் அமைத்து விவசாயிகள் ...

பெரம்பலூர் : திமுக அரசை கண்டித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!

பெரம்பலூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் பேருந்து நிலையம் அருகே உழவர் பெருந்தலைவர் நாராயணசாமியின் சிலை உள்ளது. இந்த சிலையை அகற்ற நகராட்சி ...

தேனி : முதல் போக நெல் சாகுபடி அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரம்!

தேனி மாவட்டம், பெரியகுளம் சுற்றுவட்டார பகுதியில் முதல் போக நெல் சாகுபடி அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு ...

தஞ்சை : அறுவடை இயந்திரங்கள் தட்டுப்பாடால் விவசாயிகள் அவதி!

தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா தாளடி பயிர்களின் அறுவடை தொடங்கிய நிலையில், அறுவடை இயந்திரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் ...

கல்குவாரி உரிமையாளர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக விவசாயிகள் அச்சம்!

பெரம்பலூர் மாவட்டத்தில் கனிமவள கொள்ளை குறித்து புகாரளிப்பவரின் தகவல்களை, அதிகாரிகளே கல்குவாரி உரிமையாளர்களிடம் கொடுத்து விடுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் துணை ...

டெல்டா மாவட்டங்களில் அறுவடை இயந்திரம் தட்டுப்பாடு!

டெல்டா மாவட்டங்களில் அறுவடை இயந்திரம் தட்டுப்பாட்டை பயன்படுத்தி 4 ஆயிரம் ரூபாய் வரை வாடகை வசூலிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 20 ...