சமூக ஆர்வலர் கொலை! : அண்ணாமலை கண்டனம்!
புதுக்கோட்டையில் கனிமவள கொள்ளையை தடுக்க முயன்ற சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை செய்யப்பட்டதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ...
புதுக்கோட்டையில் கனிமவள கொள்ளையை தடுக்க முயன்ற சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை செய்யப்பட்டதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ...
விரோதிகளுக்கு எதிராக, திமுக அரசு காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...
காலிங்கராயர் வாய்க்காலை மக்களுக்கு அர்ப்பணித்தவர் மன்னர் காலிங்கராயர் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பல நூறு ...
தமிழக காவல்துறை மீது நடவடிக்கை எடுக்ககோரி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் புகார் கடிதம் வழங்கினார். இதுதொடரபாக அஸ்வத்தமான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள ...
இந்தியாவை ஒரு நாடாக ஏற்காத திமுகவின் தேச விரோத பாதையில் காங்கிரஸ் பயணிப்பதை ராகுல் காந்தியின் பேச்சு உணர்த்துகிறது தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற ...
விவசாயிகளின் தோழனாகவும், நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகவும் விளங்கும் பசுக்கள், எருதுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு நன்றி சொல்வோம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...
அமைச்சர் பொன்முடி தன்னுடைய இழிவான அரசியலை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...
பாரதத்தின் ஆன்மீகம் மற்றும் கலாச்சாரத்தின் பெருமையை, உலக அரங்கிற்குக் கொண்டு சென்றவர் வீரத் துறவி சுவாமி விவேகானந்தர் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது ...
திமுக அரசு தங்கள் நிர்வாகத் தோல்வியை மறைக்க தமிழக ஆளுநர் மீது பழி சுமத்துகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார். இது ...
ஊழல் செய்தவர்களுக்கு திமுக அமைச்சரவையில் இடம், முகநூலில் கருத்து பதிவிடுபவர்களுக்கு சிறையில் இடம், இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ...
ஆளுநர் ஆர்.என்.ரவியை தவெக தலைவர் விஜய் சந்தித்ததற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வரவேற்றுப் பாராட்டி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அண்ணா பல்கலைக்கழக ...
போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு, கைது நடவடிக்கை என்ற திமுக அரசின் அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...
அல்உமா பாஷாவின் இறுதி ஊர்வலத்தை விமரிசையாக நடத்துவதா?, தமிழக அரசுக்கு பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...
சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் தமிழக பாஜக மாநில மையக்குழு கூட்டம் நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ...
2026 சட்டமன்ற தேர்தல் மற்றும் அதனை தொடர்ந்து வரக்கூடிய தேர்தல்களில் பாஜக பெரிய முத்திரையை படைக்கும் என பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் ...
வங்கதேசத்தில் உள்ள இந்துக்களை பாதுகாக்கக்கோரி சென்னை எழும்பூரில் இந்து மீட்பு குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். வங்கதேசத்தில் ...
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 18 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை ...
திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 மாதங்களில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மேம்பாலத்தை கட்டிய நிறுவனத்திற்கு திமுக அரசு மேலும் பல ஒப்பந்தங்களை வழங்கும் என பாஜக மாநில தலைவர் ...
கள்ளச்சாராய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக குரல் எழுப்ப ராகுல் காந்திக்கு தைரியம் உள்ளதா என தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். எக்ஸ் வலைதளத்தில் ...
ஜனநாயக விரோத நடவடிக்கையை திமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் எனப் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் ...
தமிழக பாஜகவின் முதல் சட்டமன்ற உறுப்பினர் வேலாயுதன் (வயது 74) உடல்நலக் குறைவால் காலமானார். இவர் கடந்த 1996-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் பத்பநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் ...
இந்தியாவில் பாஜக ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்றும், திருச்சி டாக்டர் ஆர்ஜி ஆனந்த் தலைமையில், திருச்சி உறையூர் கடைவீதி சின்னச் சௌராஷ்டிரா தெருவில் உள்ள, ஸ்ரீ ...
அயோத்தி ஶ்ரீராமர் கோவில் பிராணப் பிரதிஷ்டை நிகழ்ச்சியை, தமிழகக் கோவில்களில் நேரடி ஒளிபரப்பு செய்யும் நிகழ்வு குறித்த உண்மைச் செய்தியை வெளியிட்ட “தினமலர்” நாளிதழ் மீது பொய் ...
தமிழகத்திற்கு மத்திய அரசு, 50 ஆண்டுகள் வட்டி இல்லாத கடனாக ரூ.7042 கோடி வழங்கப்பட்டுள்ளது என தமிழக பாஜக தெரிவித்துள்ளது. திமுக தலைவர் அவர்கள் பொதுவெளியில் ஒரு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies