பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் தடை போடுகிறது தமிழக அரசு : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
Jun 23, 2026, 11:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் தடை போடுகிறது தமிழக அரசு : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
May 3, 2025, 11:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக அரசு விஜய் கட்சிக்கு மட்டுமல்ல அனைத்து கட்சிகளுக்கும் தடை போட்டு வருகிறது என்று பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியவர்,

சாதிவாரி கணக்கெடுப்பைப் பொறுத்தவரையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைய விவாதங்கள் நடைபெற்றுள்ளது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என அனைவரும் கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார்.

மாநிலத்தில் ஆளும் கட்சி கணக்கெடுப்பு எடுக்க வேண்டுமா, அல்லது மத்திய அரசு எடுக்க வேண்டுமா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டது, மத்திய அரசுதான் எடுக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் பேசி இருக்கின்றனர் என்றும் அதன் அடிப்படையில் மத்திய அமைச்சரவை ஒப்புதலோடு சாதி வாரிய கணக்கெடுப்பு எடுக்கச் சொல்லியுள்ளனர் என அவர் கூறினார்.

மத்திய அரசு எது சொன்னாலும் அதற்கு எதிராகத்தான் மாநில அரசு சொல்லிக் கொண்டிருக்கிறது, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் திட்டங்களை பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது அதனால் கூட்டணி குறித்து அப்போது தெரிவிப்போம் என்றும் தமிழ்நாடு அரசு விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு மட்டுமல்ல, பாரத பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சிக்குத் தடை போட்டனர் என்றும் மண்டபத்திற்கு உள் வைத்து நடத்த வேண்டும் எனக் கூறுகின்றனர், எனவே தமிழக அரசு அனைத்து கட்சிகளும் தடை போட்டு வருகிறது என நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார்.

Tags: tn bjpNayanar Nagendran mlaTamil Nadu government is banning all parties including BJP: Nainar Nagendran alleges
ShareTweetSendShare
Previous Post

கோவாவில் கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு – 15 பேர் காயம்!

Next Post

இந்தியாவால் தூண்டப்பட்டால் போருக்கும் தயார் : பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர்!

Related News

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies