west bengal - Tamil Janam TV

Tag: west bengal

கொல்கத்தா அருகே ஹோட்டலில் தீ விபத்து – தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உள்ளிட்ட 14 பேர் பலி!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா அருகே, ஹோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ...

மேற்கு வங்கத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுடன் தேசிய மகளிர் ஆணைய தலைவர் சந்திப்பு!

மேற்கு வங்கத்தில் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக வெடித்த வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை தேசிய மகளிர் ஆணையத் தலைவர் விஜயா ரஹத்கர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். ...

வக்ஃபு சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு – மேற்கு வங்கத்தில் மீண்டும் வன்முறை!

வக்ஃபு சட்டத்திருத்தத்தை எதிர்த்து மேற்குவங்க மாநிலத்தில் மீண்டும் வன்முறை அரங்கேறியதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. வக்ஃபு சட்டத்திருத்தத்தை எதிர்த்து மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாதில் கடந்த கடந்த சில ...

மேற்கு வங்கத்தில் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை – 3 பேர் பலி!

மேற்கு வங்கத்தில் வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியதில் 3 பேர் உயிரிழந்தனர். மேற்கு வங்கத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் முர்ஷிதாபாத் மாவட்டத்தின் சம்சர்கஞ்ச், ...

மேற்கு வங்கத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து – 7 பேர் பலி!

மேற்கு வங்கத்தில் வீட்டிலிருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட கோர விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சவுத் பர்கானாஸ் மாவட்டம், தோலகாட் கிராமத்தில் உள்ள ஒரு ...

பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை விவகாரம் – மம்தாவிடம் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய மாணவர்கள்!

மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மம்தா பானர்ஜியிடம் மாணவர்கள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். அரசு முறை பயணமாக இங்கிலாந்து ...

நாட்டில் பொறுப்புமிக்க இந்து சமூகத்தை கட்டமைப்பதே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நோக்கம் – மோகன்பகவத் உறுதி!

நாட்டில் பொறுப்புமிக்க இந்து சமூகத்தை கட்டமைப்பதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கம் என அந்த அமைப்பின் தலைவர் மோகன்பகவத் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் பர்தாமனில்  ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளின் ...

வடமாநில சிறுமிக்கு பாலியல் தொல்லை – மர்ம கும்பலை தேடும் போலீஸ்!

சென்னையில் வடமாநில சிறுமியை ஆட்டோவில் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேற்கு வங்கத்தை சேர்ந்த சிறுமி ஒருவர், இரவு ...

எல்லையை காப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் சசாஸ்திர சீமா பால் அமைப்பு – உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு!

எல்லையை காப்பதில் சசாஸ்திர சீமா பால் அமைப்பு முக்கிய பங்கு வகிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். சசாஸ்திர சீமா பால் அமைப்பின் 61-ஆவது ...

மேற்கு வங்கத்தில் பாஜக ஊடக பிரிவு ஊழியர் கொலை – திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே காரணம் என பாஜக குற்றச்சாட்டு!

மேற்கு வங்கத்தின் பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் சமூக ஊடக பிரிவு ஊழியர் படுகொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவத்துக்கு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே காரணம் என பாஜக குற்றம் ...

டானா புயல் எதிரொலி – கொல்கத்தா, புவனேஸ்வர் விமான நிலையங்கள் மூடல்!

டானா புயல் எதிரொலியாக கொல்கத்தா, புவனேஸ்வர் விமான நிலையங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள டானா புயல் இன்று நள்ளிரவு அல்லது நாளை காலை ...

பேச்சுவார்த்தையில் உடன்பாடு – போராட்டத்தை நிறைவு செய்த கொல்கத்தா பயிற்சி மருத்துவர்கள்!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பயிற்சி மருத்துவர்கள், தங்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டனர். கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ...

மேற்குவங்கத்தில் சிறுமி உயிருடன் எரித்துக்கொலை – பாஜக போராட்டம்!

மேற்குவங்க மாநிலம் நாடியா மாவட்டம் கிருஷ்ணாநகர் விளையாட்டு மைதானம் அருகே சிறுமி உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ...

மேற்கு வங்கத்தில் விஜயதசமியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட துர்கா சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு!

 மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 9 நாட்களாக பிரதிஷ்டை செய்யப்பட்ட துர்கா சிலைகள் ஊர்வலமாக கொண்டு சென்று நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன. விஜயதசமி நிறைவடைந்ததையொட்டி மேற்கு ...

நடிப்பின் பிதாமகன் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது – சிறப்பு கட்டுரை!

பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் குறித்த சிறப்பு தொகுப்பை தற்போது பார்க்கலாம்... Disco Dancer ...

மேற்கு வங்கத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து!

மேற்குவங்க மாநிலம், அலிபுர்துவார் பகுதியில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. அலிபுர்துவார் பகுதி வழியாக சென்று கொண்டிருந்த சரக்கு ரயில், நியூ மைனகுரி ரயில் நிலையம் அருகே ...

மேற்கு வங்க அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு – மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்!

மருத்துவர்களின் கோரிக்கைகளுக்கு மேற்கு வங்க அரசு செவிசாய்த்ததையடுத்து ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்து வந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா ஆர்.ஜி.கர் ...

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்ற மம்தாவின் முயற்சி மீண்டும் தோல்வி!

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலைக்கு நீதிகேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மருத்துவர்களிடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்ற மம்தா பானர்ஜி முயற்சி  மீண்டும் தோல்வியடைந்தது. கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் ...

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரம் – குடியரசு தலைவர், பிரதமர் தலையிடக்கோரி பயிற்சி மருத்துவர்கள் கடிதம்!

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தலையிடக் கோரி குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். ...

பெண் மருத்துவர் கொலை விவகாரத்தில் மம்தா தவறான தகவல் அளிக்கிறார் – தாய் குற்றச்சாட்டு!

மகளின் பாலியல் கொலை வழக்கில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி பொய்யான தகவல்களை தெரிவிப்பதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் குற்றம்சாட்டியுள்ளார். மேற்குவங்க மாநிலம், கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் ...

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் நாளை மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பெண் மருத்துவர் பாலியல் கொலையைக் கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்கள் நாளை மாலை 5 மணிக்குள் பணிக்குத் திரும்புமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கொல்கத்தா ஆர்ஜி கர் ...

மேற்கு வங்க ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து – நீண்ட நேரம் போராடி தீயை அணைத்த வீரர்கள்!

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஷீல்டா தெற்கு வழித்தடத்தில் அமைந்துள்ள குடியரி ஷெரீப் ரயில் நிலையத்தின் முதலாவது ...

மேற்கு வங்கத்தில் 48,600 பாலியல் வன்கொடுமை வழக்குகள் நிலுவையில் உள்ளன – மம்தாவுக்கு மத்திய இணையமைச்சர் அன்னபூர்ணா தேவி பதில்!

மேற்கு வங்கத்தில் 48 ஆயிரத்து 600 பாலியல் வன்கொடுமை மற்றும் போக்ஸோ வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மத்திய இணையமைச்சர் அன்னபூர்ணா தேவி ...

கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை!

கொல்கத்தாவில் உள்ள முன்னாள் ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷ் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் ...

Page 1 of 3 1 2 3