west bengal - Tamil Janam TV

Tag: west bengal

மேற்குவங்கத்தின் 22வது ஆளுநராக பதவியேற்றார் ஆர்.என்.ரவி!

மேற்குவங்கத்தின் 22வது ஆளுநராக, ஆர்.என்.ரவி பதவியேற்று கொண்டார். மேற்குவங்க ஆளுநராக இருந்த சி.வி.ஆனந்த போஸ் பதவி விலகிய நிலையில், அந்த மாநிலத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றப்பட்டார். ...

மேற்குவங்க விவகாரம் – இந்திய அரசியலமைப்புக்கு ஏற்பட்ட அவமானம்..பிரதமர் குற்றச்சாட்டு!

மேற்குவங்கத்தில் குடியரசுத் தலைவர் அவமதிக்கப்பட்டது இந்திய அரசியலமைப்புக்கு ஏற்பட்ட அவமானம் என பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் 18 ஆயிரத்து 300 கோடி ரூபாய் ...

மேற்குவங்கத்தில் குடியரசுத் தலைவரை அவமதித்த விவகாரத்தில் மத்திய உள்துறை செயலாளர் அதிரடி உத்தரவு

குடியரசுத் தலைவரை அவமதித்த விவகாரத்தில் மேற்குவங்க தலைமைச் செயலாளர் இன்று மாலை 5 மணிக்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலத்தின், டார்ஜிலிங் ...

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அனைத்து வரம்புகளையும் மீறி விட்டது – பிரதமர் மோடி கண்டனம்!

மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அனைத்து வரம்புகளையும் மீறி விட்டதாக பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். மேற்குவங்கம் மாநிலம், டார்ஜிலிங்கில் சர்வதேச சந்தல் மாநாடு நடைபெற்றது. ...

தமிழகத்தில் கைதானவர்களுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பு – வெளியான முக்கிய தகவல்

தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்ட வங்கதேசத்தினர் 8 பேருக்கு, பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் - இ - தொய்பா உட்பட பல பயங்கரவாத அமைப்புகளுடன் ...

ஒரே மாவட்டத்தில் 90 பேருக்கு எச்ஐவி பாதிப்பு! – மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

மேற்கு வங்க மாநிலத்தின் கிழக்கு பர்தமான் மாவட்டத்தில் சுமார் 90 பேருக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு பர்மான் மாவட்டத்தின் பல்வேறு ...

தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகள் – இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு!

சட்டமன்ற தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம், அசாம், மேற்கு வங்கம், ...

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் : பிப்ரவரி 4,5-ம் தேதிகளில் தேர்தல் ஆணையம் ஆலோசனை!

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் குறித்து பிப்ரவரி 4,5ம் தேதிகளில் தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ...

பாஜக பொதுக்கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் அராஜகம்!

கொல்கத்தாவில் பாஜக பொதுக்கூட்ட மேடையை தீ வைத்து எரித்து ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் அராஜகத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பெஹாலா ...

மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

அமலாக்கத்துறை சோதனையை தடுத்ததாக எழுந்த புகாரில் மேற்குவங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த மனுவானது நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா, விபுல் பஞ்சோலி அடங்கிய ...

தமிழகம் – மேற்கு வங்கம் இடையே புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை!

தமிழகம் - மேற்கு வங்கம் இடையே புதிய அம்ரித் பாரத் ரயில்களை இயக்க ரயில்வே துறை ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியான அட்டவணையில், தாம்பரத்தில் இருந்து ...

கொல்கத்தா ஐ-பேக் அலுவலகத்தில் ED சோதனை : மம்தாவின் தலையீட்டால் சர்ச்சை : சிறப்பு தொகுப்பு!

கொல்கத்தாவில் I-PAC நிறுவனம் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைகள் மற்றும் அதில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் நேரடி தலையீடு குறித்த பரஸ்பர குற்றச்சாட்டுகள், மேற்கு வங்க ...

இது சிலிகுரி பகுதியை வலுப்படுத்த வேண்டிய நேரம் – ஜக்கி வாசுதேவ்

மேற்கு வங்கத்தின் சிலிகுரி பகுதியை வலுப்படுத்த வேண்டிய நேரமிது என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார். இந்தியாவின் புவியியல் அமைப்பில் 'சிக்கன் நெக்' ...

ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தனி வர்த்தக விதிமுறையை கையாளும் அமெரிக்கா – ஜெய்சங்கர் குற்றச்சாட்டு!

அமெரிக்கா தற்போது ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்றவாறு தனித்தனி வர்த்தக விதிமுறைகளை கையாள்கிறது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம்சாட்டி உள்ளார். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் இந்திய மேலாண்மை ...

சிலிகுரி அருகே புதிய ராணுவ தளங்கள் அமைக்கும் பணி தீவிரம் – அதிர்ச்சியில் சீனா, வங்கதேசம்!

மேற்குவங்கத்தின் சிலிகுரி அருகே புதிய ராணுவ தளங்கள் அமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதால், சீனா மற்றும் வங்கதேச நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளன. மேற்குவங்க மாநிலம், டார்ஜிலிங் மாவட்டத்தின் சிலிகுரி ...

நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக சரண் அடைவதாக மாவோயிஸ்டுகள் அறிவிப்பு – முதலமைச்சர்களுக்கு கடிதம்!

நாடு முழுவதும் உள்ள மாவோயிஸ்டுகள் ஒட்டுமொத்தமாக சரணடையவுள்ளதாக மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மேற்குவங்கம், ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரித்து ...

AI மூலம் போலி வாக்காளர்கள் நீக்கும் நடவடிக்கை – இந்திய தேர்தல் ஆணையம் தகவல்!

மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் போலி வாக்காளர்களை கண்டறிந்து நீக்க ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ...

2028-ம் ஆண்டில் சந்திரயான்-4 ஏவப்படும் : இஸ்ரோ தலைவர் நாராயணன்

வரும் 2028-ம் ஆண்டில் சந்திரயான்-4 ஏவப்படும் என்றும், 2035 ஆண்டிற்குள் இந்திய விண்வெளி நிலையம் அமைக்கப்படும் என்றும் இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார். மேற்கு வங்காள மாநிலம் ...

தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – தலைமை தேர்தல் ஆணையம்

தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்ட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ...

சிக்கிம், மேற்கு வங்கத்திற்கு உதவ தயார் – அசாம் முதல்வர்

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சிக்கிம், மேற்குவங்கத்துக்கு உதவ தயார் என அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். மேற்குவங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெய்த ...

மேற்கு வங்கத்தில் நிலச்சரிவு!

மேற்குவங்க மாநிலத்தில் நிலச்சரிவு மற்றும் பாலம் இடிந்து விழுந்த சம்பவங்களில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் மிரிக் ...

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கனமழை – நிலச்சரிவில் 14 பேர் பலி!

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். மேற்குவங்க மாநிலத்தில் இமயமலைக்கு உட்பட்ட டார்ஜிலிங், கலிம்போங், கூச் பெஹார், ஜல்பைகுரி மற்றும் ...

ஊடுருவல்காரர்களை இந்தியாவில் தங்க அனுமதிக்க மாட்டோம் – பிரதமர் மோடி உறுதி!

இளைஞர்களின் வேலைகளைப் பறித்து, பெண்களை சித்ரவதை செய்யும் ஊடுருவல்காரர்களை இந்தியாவில் தங்க அனுமதிக்க மாட்டோம் என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பீகார் பயணத்தை நிறைவு செய்துவிட்டு ...

ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலின் கழிவறையில் கர்ப்பிணிக்கு பெண் குழந்தை!

ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலின் கழிவறையில் கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது. மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த கிஷான் என்பவர் தனது மனைவியுடன் பெங்களூருவில் தங்கி வேலை பார்த்து ...

Page 1 of 5 1 2 5