west bengal - Tamil Janam TV

Tag: west bengal

நடிப்பின் பிதாமகன் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது – சிறப்பு கட்டுரை!

பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் குறித்த சிறப்பு தொகுப்பை தற்போது பார்க்கலாம்... Disco Dancer ...

மேற்கு வங்கத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து!

மேற்குவங்க மாநிலம், அலிபுர்துவார் பகுதியில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. அலிபுர்துவார் பகுதி வழியாக சென்று கொண்டிருந்த சரக்கு ரயில், நியூ மைனகுரி ரயில் நிலையம் அருகே ...

மேற்கு வங்க அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு – மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்!

மருத்துவர்களின் கோரிக்கைகளுக்கு மேற்கு வங்க அரசு செவிசாய்த்ததையடுத்து ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்து வந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா ஆர்.ஜி.கர் ...

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்ற மம்தாவின் முயற்சி மீண்டும் தோல்வி!

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலைக்கு நீதிகேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மருத்துவர்களிடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்ற மம்தா பானர்ஜி முயற்சி  மீண்டும் தோல்வியடைந்தது. கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் ...

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரம் – குடியரசு தலைவர், பிரதமர் தலையிடக்கோரி பயிற்சி மருத்துவர்கள் கடிதம்!

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தலையிடக் கோரி குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். ...

பெண் மருத்துவர் கொலை விவகாரத்தில் மம்தா தவறான தகவல் அளிக்கிறார் – தாய் குற்றச்சாட்டு!

மகளின் பாலியல் கொலை வழக்கில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி பொய்யான தகவல்களை தெரிவிப்பதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் குற்றம்சாட்டியுள்ளார். மேற்குவங்க மாநிலம், கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் ...

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் நாளை மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பெண் மருத்துவர் பாலியல் கொலையைக் கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்கள் நாளை மாலை 5 மணிக்குள் பணிக்குத் திரும்புமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கொல்கத்தா ஆர்ஜி கர் ...

மேற்கு வங்க ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து – நீண்ட நேரம் போராடி தீயை அணைத்த வீரர்கள்!

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஷீல்டா தெற்கு வழித்தடத்தில் அமைந்துள்ள குடியரி ஷெரீப் ரயில் நிலையத்தின் முதலாவது ...

மேற்கு வங்கத்தில் 48,600 பாலியல் வன்கொடுமை வழக்குகள் நிலுவையில் உள்ளன – மம்தாவுக்கு மத்திய இணையமைச்சர் அன்னபூர்ணா தேவி பதில்!

மேற்கு வங்கத்தில் 48 ஆயிரத்து 600 பாலியல் வன்கொடுமை மற்றும் போக்ஸோ வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மத்திய இணையமைச்சர் அன்னபூர்ணா தேவி ...

கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை!

கொல்கத்தாவில் உள்ள முன்னாள் ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷ் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் ...

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் – உச்ச நீதிமன்றம்

கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டுமென உச்சநீதிமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. ...

ஆந்திராவில் காவலர் மீது தாக்குதல் : வைரல் வீடியோ

ஆந்திராவில் காவலரை வடமாநிலத்தவர் ஒருவர் கட்டையால் தாக்கும் வீடியோ வெளியாகி யுள்ளது. சாதுபேட்டை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரியும் தாசு என்பவர் சக காவலருடன் அங்குள்ள ...

மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி துடைத்தெறியப்படும் : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம்!

மக்களவைத் தேர்தலில் இண்டியாகூட்டணி துடைத்தெறியப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் காந்தி பகுதியில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ...

ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது என்றும், அதனை திரும்பப் பெறுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் ...

4-ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிவில் பெரும்பான்மை பெற்ற பாஜக : உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரச்சாரம்!

நடந்து முடிந்த நான்கு கட்ட தேர்தலிலேயே பாஜகவுக்கு தேவையான பெரும்பான்மை கிடைத்துவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் பங்கானில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், 4 கட்ட தேர்தலிலேயே  பாஜகவுக்கு தேவையான பெரும்பான்மையான ...

அன்னையர் தினம் : பிரதமர் மோடிக்கு அவரின் தாயார் படத்தை பரிசளித்த இளைஞர்கள்

மேற்கு வங்க மாநிலம் ஹூப்ளியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் மோடிக்கு  அவரது தாயார் உருவபடத்தை 2 இளைஞர்கள் பரிசாக அளித்தனர். மேற்கு வங்க மாநிலம் ஹூப்ளியில் நடைபெற்ற ...

மேற்கு வங்கத்தல் இரண்டாம் தர குடிமக்களாக வாழும் இந்துக்கள் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

மேற்கு வங்க மாநிலத்தில் இந்துக்கள் இரண்டாம் தர குடிமக்களாக  வாழ்ந்து வருதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் பாரக்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி ...

மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி இன்று பிரச்சாரம் : 4 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றுகிறார்!

மேற்கு வங்க மாநிலத்தல் இன்று பிரச்சாரம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி 4 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றுகிறார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, ...

மேற்கு வங்கத்தில் சிலை கரைப்பு நிகழ்ச்சி : இந்துக்கள் மீது தாக்குதல் நடத்திய வன்முறை கும்பல்! 

மேற்கு வங்கத்தில் மஹா காளிதேவி சிலை கரைப்பு நிகழ்ச்சியின் போது இந்துக்கள் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு 24 பரகானாஸ் மாவட்டம் சரீஷாவின் கலகச்சியா பகுதியில், மஹா காளிதேவி ...

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களின் ரூ.3000 கோடி ஊழல் சொத்துக்கள் பறிமுதல் : பிரதமர் மோடி

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஊழல் தலைவர்களை பாதுகாக்க  விரும்புவதால் மேற்குவங்கத்திற்கு செல்லும்  விசாரணை அமைப்புகள் தாக்கப்படுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில் நடைபெற்ற ...

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் : 3 மாநிலங்களில் இன்று வாக்கு சேகரிக்கிறார் பிரதமர் மோடி!

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், 3 மாநிலங்களில் பிரதமர் மோடி இன்று வாக்கு சேகரிக்கிறார். நாடாளுன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் ...

மேற்கு வங்கத்தில் என்ஐஏ அதிகாரிகள் மீது தாக்குதல்!

மேற்கு வங்க மேதினிபூர் குண்டுவெடிப்பு  தொடர்பாக விசாரிக்க சென்ற என்ஐஏ அதிகாரிகள் மீது இப்பகுதி மக்கள் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு மேதினிபூர் மாவட்டம் நர்யபிலா ...

ஒருவரை  ஒருவர் காப்பாற்றிக் கொள்ள ஒன்றிணைந்துள்ள ஊழல்வாதிகள் : பிரதமர் மோடி

ஏழைகளிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம், சொத்துக்களை  அவர்களுக்கே திரும்பச் செல்வதை உறுதி செய்வதற்கான சட்டப்பூர்வ வழிகளை  ஆராய்ந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் ...

Page 1 of 3 1 2 3