யானைக்கு தேங்காய், பழம் வழங்கிய யோகி ஆதித்யநாத்!
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் ஷஹீத் அஷ்பக் உல்லா கான் விலங்கியல் பூங்காவில் யானை மீட்பு மையத்தை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் திறந்து வைத்தார். பின்னர், யானைக்கு ...
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் ஷஹீத் அஷ்பக் உல்லா கான் விலங்கியல் பூங்காவில் யானை மீட்பு மையத்தை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் திறந்து வைத்தார். பின்னர், யானைக்கு ...
கங்கை நதியின் தூய்மை குறித்து தவறான தகவல்களை பரப்பிய எதிர்க்கட்சிகளை உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள யோகி ஆதித்யநாத், கடந்த 2013-ம் ...
உத்தரப்பிரதேச மாநிலத்தில் குழந்தைகள் உட்பட 10 பேரை தாக்கிக் கொன்ற ஓநாய்களை கண்டதும் சுட வனத்துறையினருக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தின் பஹ்ராச் (Bahraich), லக்கிம்பூர் ...
மேற்கு வங்காளத்தில் ராமகிருஷ்ணா மிஷன் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதற்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராமகிருஷ்ணா மிஷன் மற்றும் பாரத் ...
மோடி பிரதமராக காரணமாக இருந்த உத்தரப்பிரதேசத்தில் அனைத்து தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டுக்கொண்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் நடைபெற்ற ...
உத்தரப்பிரதேச சட்ட மேலவைக்கான தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த 10 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். உத்தரப்பிரதேச சட்ட மேலவையின் 13 உறுப்பினர்களின் பதவிக்காலம் மே மாதம் முடிவடைகிறது. இந்த இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் ...
உலகளாவிய தலைவர்களின் நட்சத்திர மண்டலத்தில், பாரத பிரதமர் நரேந்திர மோடி பிரகாசமான நட்சத்திரம் என்றும், அவரது தனித்துவமான பார்வையால் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு காணப்படுவதாகவும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ...
பாரதத்தை முதலீட்டுக்கான சிறந்த இடமாக உலக நாடுகள் பார்ப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் 10 லட்சம் கோடி மதிப்பிலான 14,000 திட்டங்களுக்கு ...
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் அம்மாநில சட்டமன்ற உறுப்பினர் அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம் செய்தனர். அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் ஜனவரி 22ஆம் குழந்தை ராமர் சிலை ...
உத்தரப்பிரதேசத்தில் 813 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநில அரசு , சாலைகள் அமைப்பதிலும், பலப்படுத்துவதிலும் ...
அயோத்தி விமான நிலையம் இந்த மாதம் முதல் செயல்பட தொடங்கும் என மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிர் ஆதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார். அயோத்தியில் கட்டப்பட்டு ...
உலகம் முழுவதுமுள்ள இந்து சமூகத்தை ஒன்றிணைக்கும் வகையில், தாய்லாந்தின் பாங்காக் நகரில் உலக இந்து மாநாடு வரும் 24-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை 3 ...
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று தி.மு.க. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், சனாதன தர்மம் ஒன்றே மதம். மற்றவை அனைத்தும் வழிபாட்டு முறைகள் மட்டுமே என்று ...
ஆகஸ்ட் 14-ம் தேதியை, பிரிவினை பயங்கரவாத நினைவு தினமாக அனுசரிக்க, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அழைப்பு விடுத்திருக்கிறார். நாடு சுதந்திரமடைவதற்கு முன்பு, 1940-ம் ஆண்டு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies