கங்கை நதி தூய்மை குறித்து தவறான தகவல் - உ.பி.முதல்வர் கண்டனம்!
Jul 6, 2025, 07:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கங்கை நதி தூய்மை குறித்து தவறான தகவல் – உ.பி.முதல்வர் கண்டனம்!

Web Desk by Web Desk
Jan 10, 2025, 05:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கங்கை நதியின் தூய்மை குறித்து தவறான தகவல்களை பரப்பிய எதிர்க்கட்சிகளை உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கடுமையாக சாடியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள யோகி ஆதித்யநாத், கடந்த 2013-ம் ஆண்டு சமாஜ்வாடி கட்சி ஆட்சியில் இருந்தபோது கும்பமேளாவில் பங்கேற்க வந்த மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுக்நாத் கங்கையின் அசுத்தத்தைக் கண்டு நீராடாமல் திரும்பிச் சென்றதாக விமர்சித்தார்.

ஆனால், கடந்த 2019-ல் பாஜக ஆட்சியில் கும்பமேளாவுக்கு சென்ற மொரிஷியஸ் பிரதமர் தன்னையே தடுக்க முடியாமல் ஆற்றில் நீராடினார் எனவும் தெரிவித்தார். மேலும், பலமுறை கங்கையில் நீராடி அதனை அருந்தியபோதும் தான் நோய்வாய்ப்படவில்லை எனவும் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

Tags: Uttar Pradesh Chief Ministercleanliness of the Ganga.ganga water issueyogi condemnedMauritian Prime Minister Pravind JugnauthYogi AdityanathKumbh Mela
ShareTweetSendShare
Previous Post

குன்னூரில் மலையில் இருந்து தவறி விழுந்த யானை உயிரிழந்த சோகம்!

Next Post

சென்னையில் மடிக்கணினி தொடர்பான ஒப்பந்தம் – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு அண்ணாமலை நன்றி!

Related News

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

புரி ஜெகந்நாதர் கோயில் ரத உற்சவம் கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன்!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

தந்தையின் சினிமா மோகம் : பூர்வீக சொத்தை இழந்த நகைச்சுவை நடிகர்!

விசிக நிர்வாகிகளால் அபகரிக்கப்பட்ட நிலம் : மீட்டுத் தரக் கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் மூதாட்டி தர்ணா!

கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே சுற்றுப்பயணத்தின் நோக்கம் : எடப்பாடி பழனிசாமி

திமுகவின் திறனற்ற ஆட்சியில் கல்வித்துறை சீரழிந்து வருகிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies