ஆங்கில கால்வாயை நீந்தி கடந்த முதல் இந்திய இளம் நீச்சல் வீரர்
Jun 23, 2026, 12:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆங்கில கால்வாயை நீந்தி கடந்த முதல் இந்திய இளம் நீச்சல் வீரர்

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jul 21, 2023, 03:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இங்கிலாந்தில் இருந்து பிரான்ஸ் வரையிலான ஆங்கில கால்வாயை 72 கிலோமீட்டர் தூரம் நீந்தி கடந்து முதல் இந்திய அணி என்ற பெருமையை இந்திய சானல் நீச்சல் அணி  பெற்றது. இக்குழுவில்  தமிழகத்தின் தேனியைச் சேர்ந்த சினேகனும்15 ஒருவர்.

கடந்த ஜூலை 18-ஆம் தேதி இங்கிலாந்து சென்ற இந்திய அணியினர், அதிகாலை 3.00 மணிக்கு இங்கிலாந்தில் உள்ள டோவர் ஹாம்பைர் கோஹா பீச்சில் இருந்து 36 கி.மீ , தூரம் நீந்த தொடங்கினர். அங்கிருந்து பிரான்சை அடைந்து மறுபடியும் இங்கிலாந்து வரை 36 கி. மீ , தூரம் நீந்தி இடத்தை அடைந்தனர். இதைத்தொடர்ந்து ஜூலை 19 காலை 10. 50 மணிக்கு தொடர் ஓட்ட முறையில் (ரிலே) ஒருமணி நேரத்திற்கு ஒருவர் என்று 6-பேர் நீந்தி சாதனையை நிறைவு செய்தனர்.

முன்பெல்லாம், இந்திய வீரர்கள் எப்போதும் ஒரு வழிப்பாதையாக இங்கிலாந்தில் இருந்து பிரான்ஸ் வரை நீந்தி சென்று பின்னர் பிரான்சில் இருந்து இங்கிலாந்திற்கு படகில் வந்து விடுவார்.
ஆனால் இந்த முறை இங்கிலாந்தில் நீந்த தொடங்கி இங்கிலாந்தில் நிறைவு செய்தது என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது. இந்த கடல் மற்ற கடல்கள் போலன்றி அதிக நீரோட்டம் உள்ளதாகவும் , தண்ணீரில் குளிர் 14 முதல் 15 டிகிரி வரை இருந்ததாகவும், நீந்தி செல்லும் வழியில் ஜெல்லி மீன்கள் அதிகமாக இருந்ததால் நீச்சல் சவாலாக இருந்ததாக வீரர்கள் கூறினர். அதேபோல் வீரர்கள் நீந்தும் வழியில் சுறா மீன்கள் , கடல் நாய்கள் கடந்து சென்றன.

இதற்கு முன் தமிழகத்திலிருந்து குற்றாலீஸ்வரன் என்ற இளைஞர் ஆங்கில கால்வாயை நீந்தி சாதனை புரிந்தார். அவரைத்தொடர்ந்து தேனி மாவட்டத்தை சேர்த்த சினேகன் மிக இளம்வயதில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார் என்பது தமிழர்களுக்கு பெருமை .

Tags: thenisnehanenglandtofranceswimmersnehansportsswimming
ShareTweetSendShare
Previous Post

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு விசாரணையை வருகின்ற 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது- உச்சநீதிமன்றம்

Next Post

கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Related News

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies