அன்றே கணித்த பிரதமர் நரேந்திர மோடி
Aug 7, 2026, 04:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அன்றே கணித்த பிரதமர் நரேந்திர மோடி

2019 ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல்

Murugesan M by Murugesan M
Jul 26, 2023, 06:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வரும் என ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கணித்தவர் பிரதமர் நரேந்திர மோடி என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தரப்பில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், 2019 ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் பேசிய வீடியோ தற்போது வைரல் ஆகி உள்ளது.

VIDEO: PM Sh @narendramodi had made a prediction 5 years back about the opposition bringing a No confidence motion! pic.twitter.com/dz8McicQ40

— Dr Jitendra Singh (@DrJitendraSingh) July 26, 2023

கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிதிநிலை தாக்கல் கூட்டத்தொடரில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி,

அதில் எதிர்க்கட்சிகள் 2023 ஆம் ஆண்டில் மீண்டும் ஒரு நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வருவார்கள். அதற்கு முந்தைய ஆண்டு, 2018 ஆம் ஆண்டு எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த இரண்டு நம்பிக்கை இல்லா தீர்மானத்தையும், தனது அரசு முறியடித்ததையும் குறிப்பிட்டிருந்தார். மேலும் அந்த உரையில், எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், 2023 ஆம் ஆண்டில் மீண்டும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கு தயாராகுங்கள் என்று குறிப்பிட்டார்.

மக்களுக்கு சேவை செய்யவே, நாங்கள் இங்கே அமர்ந்திருக்கிறோம், ஆணவத்தின் விளைவால், 400 இருந்த நீங்கள் 40 ஆக குறைந்திருக்கிறீர்கள். இன்று எங்கே இருக்கிறீர்கள் இன்று பாருங்கள், என்று காங்கிரஸ் கட்சியை குறிப்பிடாமல் பேசி இருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறாக பேசிக் கொண்டிருந்த போது நாடாளுமன்றத்தில், சோனியா காந்தியும் அவையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: PM Modi
Share
Tweet
SendShare
Previous Post

அடுத்த 7 நாட்களுக்கு தொடர் மழை – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Next Post

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல் மூன்றாவது முறையாக நீட்டிப்பு – சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் 

Related News

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

1300 வீடுகளில் தவறாக மின் பயன்பாடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது கண்டுபிடிப்பு – மின் வாரிய அதிகாரிகள் தகவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடியுடன் புலனாய்வு குழு போலீசாருக்கு தொடர்பு – சிபிஐ விசாரணையில் அம்பலம்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதி!

காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயாராக உள்ளேன் – முதலமைச்சர் விஜய்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies