சந்திரயான்-3 விண்கலம்-3 வது முறை தூரம் குறைப்பு !
Jul 29, 2026, 03:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சந்திரயான்-3 விண்கலம்-3 வது முறை தூரம் குறைப்பு !

நிலவில் தரையிறங்க சந்திரயான்-3 விண்கலத்தின் அடுத்த கட்ட தூரம் குறைப்பு வருகின்ற 16ம் தேதி நிகழ்த்தப்படுகிறது.

Murugesan M by Murugesan M
Aug 14, 2023, 03:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான் – 3 விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது.
நிலவிற்கும் சந்திரயான் – 3 விண்கலத்திற்கும் இடையிலான தூரம் 3வது முறையாக குறைக்கப்பட்டது. அடுத்த கட்டமான தூரம் குறைப்பு ஆகஸ்டு16ம் தேதி காலை 8:30 மணிக்கு நிகழ்த்தப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான் -3 விண்கலத்தை 610 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் உருவாக்கியது.
சந்திரயான் -3 விண்கலம், கடந்த, ஜூலை 14ல் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

செலுத்தப்பட்ட 16 நிமிடங்களில், புவி சுற்றி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக புவியின் ஐந்து சுற்று வட்ட பாதைகளை முடித்துக் கொண்டு சந்திரயான் -3 விண்கலம், கடந்த 5ம் தேதி நிலவு சுற்று வட்டப் பாதையை வெற்றிகரமாக அடைந்தது. இதைத் தொடர்ந்து, நிலவு சுற்று வட்டப்பாதையில் விண்கலம் பயணித்து வருகிறது.

Chandrayaan-3 Mission:
Orbit circularisation phase commences

Precise maneuvre performed today has achieved a near-circular orbit of 150 km x 177 km

The next operation is planned for August 16, 2023, around 0830 Hrs. IST pic.twitter.com/LlU6oCcOOb

— ISRO (@isro) August 14, 2023

நிலவை மிக அருகில் நெருங்க, சந்திராயன் -3 சுற்று வட்டப் பாதையில், அடுத்த நிலைக்கு, இன்று வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இது குறித்து இஸ்ரோ தனது X (ட்விட்டர்) பதிவில்,
இன்று நிகழ்த்தப்பட்ட துல்லியமான நடவடிக்கையால், சந்திராயன் -3 விண்கலம் 150 கிமீ x 177 கிமீ சுற்றுவட்டப் பாதையை அடைந்துள்ளது.
அடுத்த நகர்வு ஆகஸ்ட் 16ம் தேதி காலை சுமார் 8.30 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரயான்-3 நிலவில் தரையிறக்கும் நடவடிக்கையாக,
வரும், 23ம் தேதி சந்திராயன் -3
விண்கலம் சுமந்து சென்றுள்ள, ‘லேண்டர்’ எனப்படும் தரையிறங்கும் சாதனத்திலிருந்து நிலவில் தரையிறக்கப்பட உள்ளது. லேண்டர் சாதனத்துக்குள் உள்ள, ‘ரோவர்’ எனப்படும் வாகனம், நிலவின் மேற்பரப்பில் சுற்றி வந்து ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது.

Tags: Chandrayaan 3
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவில் சீனா தொழிநுட்பத்திற்குக் கட்டுப்பாடு அறிவிப்பு

Next Post

கேலோ இந்தியா ஜூனியர் மகளிர் ஹாக்கி போட்டி தொடக்கம் !

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies