முடங்கும் அபாயத்தில் இருந்து தப்பியது அமெரிக்கா!
Sep 12, 2026, 10:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முடங்கும் அபாயத்தில் இருந்து தப்பியது அமெரிக்கா!

நிதி ஒதுக்கீடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் உடன்பாடு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 2, 2023, 04:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்காவில் அரசு செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக மக்கள் பிரதிநிதிகள் சபை கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், நள்ளிரவு வரை நடந்த விவாதங்களுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, முடங்கும் அபாயத்தில் இருந்த அமெரிக்கா தப்பி இருக்கிறது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, அரசு செலவினங்கள், ஊழியர்களுக்கான சம்பளம் உள்ளிட்டவை தொடர்பாக நிதி ஒதுக்கீடு செய்வதற்கு, அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டும். இதையடுத்து, வரும் நவம்பர் மாதம் வரையிலான செலவினங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக ஒப்புதல் பெறுவதற்கு அமெரிக்க நாடாளுமன்றம் கூடியது.

இதில், அரசின் செலவினத் திட்டங்களுக்கு செனட் சபை ஒப்புதல் அளித்தது. ஆனால், மக்கள் பிரதிநிதிகள் சபை எதிர்ப்புத் தெரிவித்தது. இந்த சபையில் எதிர்கட்சியான குடியரசுக் கட்சி அதிக பலத்துடன் உள்ளது. எனவே, ரஷ்யா போர் தொடுத்திருக்கும் உக்ரைனுக்கு நிதியுதவி அளிப்பதற்கு, குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

எனினும், அக்கட்சியைச் சேர்ந்த சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி, அரசு செலவினத்துக்கு ஆதரவு தெரிவித்தார். ஆனால், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பால் நிதி ஒதுக்கும் மசோதா நிறைவேற முடியாமல் இழுபறி நீடித்தது. அதேசமயம், நேற்று முன்தினம் நள்ளிரவுக்குள் மசோதா நிறைவேறாவிட்டால், அமெரிக்காவே முடங்கும் அபாயத்தில் இருந்தது.

இதையடுத்து, நாடாளுமன்றத்தில் நள்ளிரவு வரை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இறுதிக்கட்ட விவாதங்களுக்குப் பிறகு, நிதி ஒதுக்கும் மசோதா 335:91 என்ற ஆதரவுடன் நிறைவேறியது. ஆனால், உக்ரைனுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டம், இச்செலவினத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டது. இதன் பிறகே, நிதி ஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர்.

இதைத் தொடர்ந்து, இம்மசோதாவில் அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டார். எனினும், திட்டமிடப்பட்டிருந்த நிதியைவிட குறைவான நிதிக்கே தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, அரசின் செலவினங்களுக்காகவிரைவில் மீண்டும் மசோதா தாக்கல் செய்ய வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.

Tags: Parliamentamerica
Share
Tweet
SendShare
Previous Post

புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா ?

Next Post

பெண்களின் பாதுகாப்பை பா.ஜ.க. உறுதி செய்யும்: பிரதமர் மோடி!

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies