ஏழைகளை மறந்து குடும்பத்திற்காக பணியாற்றும் இண்டி கூட்டணி தலைவர்கள் : பிரதமர் மோடி
Nov 4, 2025, 10:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏழைகளை மறந்து குடும்பத்திற்காக பணியாற்றும் இண்டி கூட்டணி தலைவர்கள் : பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Feb 23, 2024, 03:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இண்டி கூட்டடணி தலைவர்கள் ஏழைகளுக்காக பணியாற்றவில்லை என்றும், அவர்களின் குடும்பத்தினருக்காக பணியாற்றுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில்  ரவிதாஸின் 647-வது பிறந்தநாள் விழா  நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, ரவிதாஸ் சிலையை திறந்து  வைத்தார். ரவிதாஸ் அருங்காட்சியகத்தின் அடிக்கலையும் அவர் நாட்டினார்.

விழாவில் பேசிய அவர், இன்று  ரவிதாஸ் ஜியின் புதிய சிலையை திறந்து வைக்கும் பாக்கியம் கிடைத்துள்ளதாகவும், சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை சமூகத்திற்கு முன்வைத்தவர் சாந்த் ரவிதாஸ் என்றும், சமூகப் பிளவைக் குறைக்க அவர்  பணியாற்றினார் என்று பிரதமர்  கூறினார்.

உயர் ஜாதி, தீண்டாமை, பாகுபாடு. இவை அனைத்திற்கும் எதிராக அவர் குரல் எழுப்பினார். நாட்டிற்கு தேவைப்படும் போதெல்லாம், இந்தியாவில் ஏதேனும் ஒரு துறவியோ, ஞானியோ அல்லது சிறந்த ஆளுமையோ பிறந்தார் என்ற வரலாறு இந்தியாவுக்கு உண்டு என்றும் பிரதமர் குறிப்பிட்டார்

மத்திய பாஜக அரசாங்கம்  சாந்த் ரவிதாஸ் ஜியின் யோசனைகளை முன்னெடுத்துச்  செல்வதாகவும், இது அனைத்து தரப்பு மக்களுக்குமான அரசாங்கம் என்று தெரிவித்தார். இன்று, ‘சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ் மற்றும் சப்கா முயற்சி’ என்ற இந்த  மந்திரம் 140 கோடி நாட்டு மக்களை இணைக்கும் மந்திரமாகவும் மாறியுள்ளது என்று அவர்  கூறினார்.

தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் மட்டுமே சமத்துவம்  கிடைக்கும் என்றும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் அவர்களின் மேம்பாட்டிற்கும் சேவை செய்வதில் தனது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். ஆனால் இண்டி கூட்டடணி தலைவவர்கள் ஏழைகளுக்காக பணியாற்றவில்லை என்றும், அவர்களின் குடும்பத்தினருக்காக பணியாற்றுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

கடந்த 10 ஆண்டுகளில் ஏழை மக்களை மனதில் வைத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முன்பு, ஏழைகள் கடைசியாக கருதப்பட்டனர். இன்று அவர்களுக்காக மிகப்பெரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்றும் பிரதமர் கூறினார்.

Tags: PM Modibjp governmentvaranashiINDI AllianceSant Ravidas
ShareTweetSendShare
Previous Post

உலக அளவில் பிரபலமான தலைவராக பிரதமர் மோடி மீண்டும் உருவெடுத்துள்ளார்!

Next Post

சத்தீஸ்கரில் ரூ.34,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்!

Related News

புகைக்கு “குட் பை” : மலைக்க வைக்கும் மாலத்தீவுகள்!

இனி எல்லாமே ஈஸி : விரைவில் அறிமுகமாகிறது ஆதார் செயலி!

டெல்லியில் தாலிபான் துாதர் நியமனம் : இந்தியாவை பாராட்டி தள்ளும் தாலிபான்கள்!

இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திக்குத்து சம்பவம் : ரத்த வெள்ளத்தில் சரிந்த 9 பேர் கவலைக்கிடம்!

உலகை 150 முறை அழிக்க போதுமான அணுகுண்டுகள் – அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை!

GST 2.0-சூப்பர் ரிசல்ட் : தீபாவளி விற்பனை ரூ.6 லட்சம் கோடி!

Load More

அண்மைச் செய்திகள்

DRDO-வின் அசாதாரண முயற்சியால் உருவான RUDRAM-1 ஏவுகணை!

உலகக் கோப்பையை வென்ற “Women in Blue” : 47 வருட கனவு நிறைவேறியது எப்படி?

புதிய டிஜிட்டல் புரட்சியாக உருவெடுத்து கவனம் ஈர்க்கும் VREELS செயலி!

ஸ்ரீகாக்குளம் கோயில் கூட்ட நெரிசல் 9 பேர் பலியான சோகம்!

விண்வெளித்துறையில் “பாகுபலி மொமன்ட்” – CMS-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் – சிறப்பு தொகுப்பு!

தெலங்கானாவில் 20 பேரின் உயிரை பலிவாங்கிய கோர விபத்து!

‘வைப்ரன்ஸ் மொபைல் செயலி’ : +2 மாணவி உருவாக்கிய செயலிக்கு வரவேற்பு!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் திமுக நிர்வாகிகள் : கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டு!

மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக ஆட்சி தவறிவிட்டது – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies