ஏழைகளை மறந்து குடும்பத்திற்காக பணியாற்றும் இண்டி கூட்டணி தலைவர்கள் : பிரதமர் மோடி
Aug 17, 2025, 04:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏழைகளை மறந்து குடும்பத்திற்காக பணியாற்றும் இண்டி கூட்டணி தலைவர்கள் : பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Feb 23, 2024, 03:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இண்டி கூட்டடணி தலைவர்கள் ஏழைகளுக்காக பணியாற்றவில்லை என்றும், அவர்களின் குடும்பத்தினருக்காக பணியாற்றுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில்  ரவிதாஸின் 647-வது பிறந்தநாள் விழா  நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, ரவிதாஸ் சிலையை திறந்து  வைத்தார். ரவிதாஸ் அருங்காட்சியகத்தின் அடிக்கலையும் அவர் நாட்டினார்.

விழாவில் பேசிய அவர், இன்று  ரவிதாஸ் ஜியின் புதிய சிலையை திறந்து வைக்கும் பாக்கியம் கிடைத்துள்ளதாகவும், சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை சமூகத்திற்கு முன்வைத்தவர் சாந்த் ரவிதாஸ் என்றும், சமூகப் பிளவைக் குறைக்க அவர்  பணியாற்றினார் என்று பிரதமர்  கூறினார்.

உயர் ஜாதி, தீண்டாமை, பாகுபாடு. இவை அனைத்திற்கும் எதிராக அவர் குரல் எழுப்பினார். நாட்டிற்கு தேவைப்படும் போதெல்லாம், இந்தியாவில் ஏதேனும் ஒரு துறவியோ, ஞானியோ அல்லது சிறந்த ஆளுமையோ பிறந்தார் என்ற வரலாறு இந்தியாவுக்கு உண்டு என்றும் பிரதமர் குறிப்பிட்டார்

மத்திய பாஜக அரசாங்கம்  சாந்த் ரவிதாஸ் ஜியின் யோசனைகளை முன்னெடுத்துச்  செல்வதாகவும், இது அனைத்து தரப்பு மக்களுக்குமான அரசாங்கம் என்று தெரிவித்தார். இன்று, ‘சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ் மற்றும் சப்கா முயற்சி’ என்ற இந்த  மந்திரம் 140 கோடி நாட்டு மக்களை இணைக்கும் மந்திரமாகவும் மாறியுள்ளது என்று அவர்  கூறினார்.

தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் மட்டுமே சமத்துவம்  கிடைக்கும் என்றும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் அவர்களின் மேம்பாட்டிற்கும் சேவை செய்வதில் தனது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். ஆனால் இண்டி கூட்டடணி தலைவவர்கள் ஏழைகளுக்காக பணியாற்றவில்லை என்றும், அவர்களின் குடும்பத்தினருக்காக பணியாற்றுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

கடந்த 10 ஆண்டுகளில் ஏழை மக்களை மனதில் வைத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முன்பு, ஏழைகள் கடைசியாக கருதப்பட்டனர். இன்று அவர்களுக்காக மிகப்பெரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்றும் பிரதமர் கூறினார்.

Tags: varanashiINDI AllianceSant RavidasPM Modibjp government
ShareTweetSendShare
Previous Post

உலக அளவில் பிரபலமான தலைவராக பிரதமர் மோடி மீண்டும் உருவெடுத்துள்ளார்!

Next Post

சத்தீஸ்கரில் ரூ.34,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்!

Related News

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

நெல்லையில் பாஜக மண்டல மாநாடு – சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார் மத்திய அமைச்சர் அமித் ஷா!

கூட்டணி அமைக்கும் அதிகாரத்தை ராமதாசுக்கு வழங்கி பாமக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்!

நாமக்கல் அருகே பெண்ணை மிரட்டி கல்லீரல் எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!

மேலூர் அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை – போலீஸ் விசாரணை!

பெரியார் விருதுகளை திரும்ப பெற உத்தரவிடக் கோரிய வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

The Bengal Files படத்தின் ட்ரெய்லரை திரையிட விடாமல் தடுத்த விவகாரம் – அண்ணாமலை கண்டனம்!

திருச்செந்தூர் கோயிலில் ரூ.100 கட்டண தரிசனத்தை ரத்து செய்து பொது தரிசன வழியில் அனுமதி – பக்தர்கள் வரவேற்பு!

இந்தியா மீதான வரி விதிப்பு முட்டாள்தனமான நடவடிக்கை – அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் விமர்சனம்!

தனக்கு தானே விருது அறிவித்துக்கொண்ட அசிம் முனீர் – சமூக வலைதளங்களில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

புதினை வரவேற்க அமெரிக்க போர் விமானங்கள் – ரஷ்யாவிற்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies