வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது!
Jun 5, 2026, 08:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது!

Murugesan M by Murugesan M
May 1, 2024, 06:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் உள் மண்டல வனப்பகுதிகளில் அதிநவீன தொலைநோக்கி மற்றும் ஜிபிஎஸ் கருவிகளை கொண்டு பருவ மழைக்கு முந்தைய வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி உள் மண்டல வனச்சரகங்களான தெப்பக்காடு, கார்க்குடி, மசினகுடி, முதுமலை மற்றும் நெலாலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில், 2024-ம் ஆண்டிற்கான பருவமழைக்கு முன் கணக்கெடுக்கும் பணி இன்று துவங்கி வருகிற ஏழாம் தேதி வரை நடைபெறுகிறது.

வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோர் குழுக்களாக பிரிந்து, தாவர உண்ணி, ஊனுண்ணி வாழ்விடங்கள், மாமிச உண்ணிகளின் அடையாள அளவை காணல், வனவிலங்குகளின் வாழ்விட மதிப்பீடு, தாவரங்கள் கணக்கெடுத்தல் உள்ளிட்டவைகளை கணக்கெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக வனவிலங்குகளை நேரடியாக மற்றும் மறைமுகமாக பார்த்தல், எச்சம், தரைக்கீறல், மரக்கீறல்கள் உள்ளிட்டவைகளை கொண்டு வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.

Tags: Wildlife census has started!
ShareTweetSendShare
Previous Post

கோவிஷீல்டு தடுப்பூசி பாதுகாப்பானது : அஸ்ட்ராஜெனெகா உறுதி!

Next Post

அதிமுக முன்னாள் அமைச்சர் முன்னிலையில் கோஷ்டி மோதல்!

Related News

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு – தமிழக அரசின் நிலை என்ன என நீதிமன்றம் கேள்வி!

தமிழகத்தின் 32  சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ.37 லட்சம் பறிமுதல்!

5 ஆண்டுகளில் ரூ. 2 லட்சம் கோடி வரை முதலீடு செய்ய மத்திய அரசு உறுதி- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்!

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் – தமிழகத்தில் காலியாக உள்ள இடத்தில் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைமை அறிவிப்பு!

முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்!

டெல்லி உணவு விடுதியில் பயங்கர தீ விபத்து – நடந்தது என்ன? : முழு விவரம்!

Load More

அண்மைச் செய்திகள்

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருடப்பட்ட வழக்கு – ஒருவர் கைது!

மத்திய அரசின் நலத்திட்டங்களை புறக்கணிக்காமல் செயல்படுத்துவீர் – தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

டெல்லி ஹோட்டல் தீ விபத்து – தலைமறைவான கட்டட உரிமையாளர் கைது!

பிரதமர் மோடியுடன் வெனிசுலா இடைக்கால அதிபர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பதி கோயில் கலப்பட நெய் விவகாரம் – திண்டுக்கல் நகரில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

நீண்ட கால பிரதமர் என்ற நேருவின் சாதனையை  முறியடிக்கும் மோடி!

முதலமைச்சர் விஜய் முன்னிலையில் எல்&டி நிறுவனத்துடன் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து – 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு!

தவெக எம்எல்ஏவை அவமதித்த சென்னை மேயர் பிரியா – புளியந்தோப்பு அரசு விழாவில் பரபரப்பு!

ரஷ்யா அனுப்பி வைத்த 4-வது S 400 வான் பாதுகாப்பு கவச வாகனம் இந்தியா வந்தடைந்தது!

சென்னை மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் பெரும்பாலான ஊழியர்கள் இடமாற்றம் – லஞ்ச புகாரில் நடவடிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies