தமிழக அரசுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி!
May 2, 2026, 08:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக அரசுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி!

Murugesan M by Murugesan M
Jul 9, 2024, 11:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்டம் ஒழுங்கை சீர்செய்ய தமிழக அரசு என்ன செயல்திட்டம் உருவாக்க போகிறது என இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், செம்பியம் காவல் நிலையத்திற்கு மிக அருகில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், இனி இதுபோன்ற சம்பவம் நிகழாமல் இருக்க அரசு என்ன திட்டம் உருவாக்க போகிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

சரணடைந்தவர்கள் கொடுத்த வாக்குமூலத்தை வைத்து மட்டுமே கொலைக்கான காரணத்தை எவ்வாறு காவல்துறை முடிவு செய்தது எனவும் அவர் வினவியுள்ளார்.

தலித் தலைவரை மிக சுலபமாக கொல்லக்கூடிய சூழலை அரசு உருவாக்கி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள அவர், இந்த பதற்றத்தையும், அச்சுறுத்தலையும் களைய அரசு என்ன செய்ய போகிறது என்பதை தெரியப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அரசுக்கு தலித் மீதும் தலித் தலைவர்கள் மீது உண்மையாகவே அக்கறை உள்ளதா? என்றும் அவர் விமர்சித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங்கின் இழப்பு தனது வாழ்வில் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய பின்னடைவு எனவும் இயக்குநர் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Director Ranjith's question to the Tamil Nadu government!
ShareTweetSendShare
Previous Post

பொறியியல் கலந்தாய்வு தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு!

Next Post

இடைவிடாமல் பெய்யும் மழை! – வெள்ளத்தில் மிதக்கும் மும்பை!

Related News

எல்லைப் பகுதிகள் தன்னிறைவு அடைய வேண்டும் – மத்திய அமைச்சர் அமித் ஷா விருப்பம்!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் தங்கத் தேர் உலா கோலாகலம்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யக் கோரிய வழக்கு – தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

PF குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 7, 500 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டம்!

விரைவில் தோனி களமிறங்குவார் – மைக் ஹசி தகவல்!

மே 4 -ம் தேதி மக்கனின் உண்மையான கணிப்பு தெரியும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

ஏப்ரல் மாதத்தில் நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.2,43,000 கோடியாக உயர்வு!

அனைவரும் ஒன்று என்ற உணர்வுடன் வளர வேண்டும்; ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பேச்சு

PF பென்ஷன் ரூ. 7,500 ஆக உயருகிறதா ? விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

10 ஆண்டுகள் நிறைவு செய்த யுபிஐ – நடப்பு நிதியாண்டில் 314 லட்சம் கோடி பணப்பரிவர்த்தனை!

தேனி, பழனி, ஆண்டிப்பட்டியில் வெளுத்து வாங்கிய மழை – பழனி கோவில் படிக்கட்டுகளில் அருவி போல் ஓடிய வெள்ளம்!

பணப்பட்டுவாடாவில் முறைகேடு – கரூர் டீமை களமிறக்கிய செந்தில் பாலாஜி!

குன்றக்குடி அடிகளார் 31-வது குருபூஜை விழா கோலாகலம்!

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 993 உயர்வு – சென்னையில் 3237 ரூபாய்க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் – லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies