திருச்சி காவிரி பாலம் 3 மாதத்திற்கு மூடல் - போக்குவரத்து மாற்றம்!
Aug 12, 2026, 11:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்சி காவிரி பாலம் 3 மாதத்திற்கு மூடல் – போக்குவரத்து மாற்றம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 26, 2026, 11:04 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருச்சி காவிரி பாலம் 3 மாதத்திற்கு மூடப்படும் நிலையில் போக்குவரத்து மாற்றம் செய்யபட்டுள்ளது.

திருச்சி மாநகரில் அதிக போக்குவரத்து நிறைந்த சாலைகளில் ஒன்றாக திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை இருந்து வருகிறது. இச்சாலையில், காவிரி ஆற்றின் குறுக்கே பழமையான பாலம், புதிய பாலங்கள் உள்ளது. மதுரையில் இருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் சாலையில் ஒரு வழிபாதையாக பழைய காவிரி பாலமும், சென்னையில் இருந்து திருச்சி வழியாக மதுரை, நெல்லை செல்லும் வாகனங்கள் அனைத்தும் புதிய பாலத்தின் வழியாக ஒரு வழிப்பாதையில் செல்கின்றது.

இதுதவிர, மாநகரில் உள்ள அனைத்து பொதுமக்களும் போக்குவரத்துக்கு இப்பாலங்களைத்தான் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி ஸ்ரீரங்கம் இடையே அமைந்துள்ள பழைய காவிரி பாலத்தை வலுப்படுத்தும் பணிகள் பராமரிப்பு வகையில் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்.. சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள காவிரி பழைய பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நேற்று ஜூன் -25 ஆம் தேதி நள்ளிரவு முதல் பாலம் தற்காலிகமாக மூடப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.

மேலும் திருச்சி – சென்னை தேசிய நெஞ்சாலையில் அமைந்துள்ள பழைய காவிரி பாலம் கட்டப்பட்டு 63 ஆண்டுகள் ஆகிறது. ஆங்காங்கே பழுது ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டாலும், அதில் உள்ள பேரிங்குகள் சேதமடைந்துள்ளது. அதனால், பாலம் முழுக்க உள்ள 170 பேரிங்குகள் முழுமையாக மாற்றி, பராமரிப்பு பணிகள் மேற்க்கொள்ளவும், 3 மாதங்களுக்குள் இப்பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதுவரை, திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவி நகர் ஸ்ரீரங்கம் பகுதிகளை இணைக்கும் பழைய காவிரி பாலம் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு பாலம் தற்காலிகமாக மூடப்படுகிறது.

போக்குவரத்து மாற்றம் :

பராமரிப்பு பணிகளுக்காக பாலம் மூடப்பட உள்ளதால், திருச்சியிலிருந்து சென்னை வழித்தடத்தில் செல்லும் வாகனங்கள் சஞ்சீவி நகரிலிருந்து புதிய காவிரி பாலம், கொண்டையம்பேட்டை வழியாகவும், சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வரும் வாகனங்கள் சா்க்காா்பாளையம் அணுகுசாலை, கொண்டையம்பேட்டை, புதிய காவிரி பாலம், சஞ்சீவி நகா் வழியாகவும் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags: Trichy-Chennai National Highwaytrichymaintenance workTraffic Diversionold Cauvery Bridge close
Share
Tweet
SendShare
Previous Post

டாஸ்மாக் கடைகளை தனியாருக்கு வழங்கும் திட்டம் இல்லை – அமைச்சர் விக்னேஷ் விளக்கம்!

Next Post

ரூ.284 கோடி மதிப்பிலான நடைபாதை திட்ட பணி டெண்டர்கள் ரத்து – சென்னை மாநகராட்சி நடவடிக்கை!

Related News

அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க வேண்டு; கர்நாடகாவுக்கு உத்தரவு

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

இடமாற்றமும், நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றமும் – ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

இன்றைய தங்கம் விலை!

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் ஈ.வெ.ரா சிலை – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகத்தில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்வி!

நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளள ரஷ்ய விண்வெளி வீரர்கள் – இந்திய மக்களுக்கு தந்திர தின வாழ்த்து!

அமலாக்கத்துறை கடிதம் எழுதியும், முந்தைய திமுக அரசு, முன்னாள் அமைச்சர் நேருவை பாதுகாத்தது – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒவ்வொருவரின் உணர்வில் கலந்துள்ளது – பாஜக எம்எல்ஏ போஜராஜன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies