வந்துவிட்டது சாதனம்! பட்டனை தட்டினால் போதும் வலியில்லாமல் மரணம்!
Aug 8, 2026, 03:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வந்துவிட்டது சாதனம்! பட்டனை தட்டினால் போதும் வலியில்லாமல் மரணம்!

Murugesan M by Murugesan M
Jul 20, 2024, 11:59 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வலியில்லாமல் வேதனை இல்லாமல் மரணிக்க விரும்புவர்களுக்க சாதனம் ஒன்றை சுவிட்சர்லாந்தில் உருவாக்கி இருக்கின்றினர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

சுவிட்சர்லாந்தில் தற்கொலைக்கு சட்ட அனுமதி இல்லை என்றாலும் கருணைக் கொலைக்கு அந்நாட்டில் அனுமதி உண்டு. எந்த வித நோக்கமும் இல்லாமல் வாழ்ந்தது போதும் என்று எண்ணும் நபர்களுக்கு , இறப்பதற்கு வழி காட்டும் அமைப்புக்களும் சுவிட்சர்லாந்தில் உள்ளன. அப்படி ஒரு அமைப்புத் தான் THE LAST RESORT என்ற அமைப்பு.

இந்த அமைப்பின் தலைமை நிர்வாகியாக இருக்கும் போரியன் வில்லட், விருப்பப்பட்டு சாக வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் இந்த சிறிய தற்கொலை சாதனத்தை உருவாக்கி இருப்பதாக கூறி இருக்கிறார்.

2019 ஆம் ஆண்டு முதல் முதலாக வடிவமைக்கப்பட்ட Sacro capsule, சாதனம் பார்ப்பதற்கு விண்வெளிக்குச் செல்லும் ஓடம் போல் காட்சியளிக்கிறது.
ஒரு நபர் படுத்துக்கொள்ளும் அளவுக்கு மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கிறது இந்த சர்கோ காப்ஸ்யூல் என்ற சிறிய சாதனம். 3டி தொழில் நுட்பத்தில் இந்த வாகனம் உருவாக்கப் பட்டுள்ளது.

நெதர்லாந்தில் 12 ஆண்டு கால ஆராய்ச்சிக்குப் பின், சுமார் 7.10 லட்சம் அமெரிக்க டாலர்கள் செலவில் தயாரிக்கப் பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய கருணைக்கொலை வழக்கறிஞரான டாக்டர். பிலிப் நிட்ச்கே, இந்த தற்கொலை சாதனத்தை உருவாக்கியுள்ளார். அவர், கண்ணியமான மரண அனுபவத்தைப் பெற விரும்பும் மக்களுக்காக இது தயாரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும், மிகவும் நவீனமயமாக உருவாக்கப்பட்டிருக்கும், இந்த சர்கோ காப்ஸ்யூலில் ஏறி உள்ளே படுத்துக் கொண்டபின் மூடியை மூடிவிட்டால், குரல் செயலி மூலம் சாவதற்கான வழிமுறைகளை தானியங்கி அறிவிக்கிறது. கடைசியாக இந்த பட்டனை அழுத்தவும் என்று கட்டளை இடுகிறது என்று டாக்டர். பிலிப் நிட்ச்கே தெரிவித்திருக்கிறார்.

ஒருமுறை பட்டனை அழுத்தினால், காற்றில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு 30 வினாடிகளுக்குள் 21 சதவீதத்தில் இருந்து 0.05 சதவீதமாகக் குறைகிறது. இதனால் குறைந்த பட்சம் 5 நிமிடங்களுக்குள்ளேயே சர்கோ காப்ஸ்யூலில் படுத்திருக்கும் நபருக்கு மரணம் ஏற்படுகிறது என்றும் விளக்கம் அளித்திருக்கிறார்.

ஒருமுறை பட்டனை அழுத்தினால், வலியற்ற மரணம் நிச்சயம் என்று கூறும் டாக்டர். பிலிப் நிட்ச்கே வழக்கமான கருணைக்கொலை முறைகளுக்கு மாற்றாக இது மனிதாபிமானத்தை வழங்குகிறது என்று கூறியிருக்கிறார்.

ஒருவர் இந்த சர்கோ காப்ஸ்யூலைப் பயன்படுத்த 20 அமெரிக்க டாலர்கள் என்று விலை நிர்ணயிக்க பட்டுள்ளது.

உலக நாடுகளின் மகிழ்ச்சிக் குறியீட்டு பட்டியலில், 7வது இடத்தில் இருக்கும் சுவிட்சர்லாந்தில், சாக்ரோ கேப்சூல் என்ற பெயரில் தற்கொலை வாகனம் வந்திருப்பது, விவாதத்தையும் வரவேற்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

ஒரு பட்டனைத் தட்டினால் போதும் தூக்கம் வருவது போல மரணம் மெல்ல மெல்ல வரும் என்ற இந்த சர்கோ காப்ஸ்யூல் மூலம் இறப்பை போகும் முதல் நபர் யார் என்பது தான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி.

Tags: The device has arrived! Painless death at the touch of a button!
Share
Tweet
SendShare
Previous Post

ஸ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் பிரம்மாண்ட குத்துவிளக்கு பூஜை!

Next Post

யுபிஎஸ்சி ஆணைய தலைவர் மனோஜ் சோனி ராஜினாமா!

Related News

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies