எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்ள தமிழக மக்கள் தயாராக இல்லை - பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன்
Aug 24, 2025, 02:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்ள தமிழக மக்கள் தயாராக இல்லை – பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன்

Web Desk by Web Desk
Aug 27, 2024, 12:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை பார்த்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பயப்படுவதாகவும், எடப்பாடி பழனிசாமியால் இனி ஆட்சியை பிடிக்க முடியாது எனவும் தமிழக பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணாமலை தமிழக அரசியலில் காலடி எடுத்து வைத்தவுடன் பயந்தது அதிமுகதான் என குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாமலை வளர்ச்சியை பார்த்து பொறாமைப்பட்டவர்களும் அதிமுகவினர்தான் என்றும்,
அண்ணாமலையை குறை சொல்லி பேசுவதும், விமர்சிப்பது அதிமுக முன்னாள் அமைச்சர்களின் பொழுதுபோக்கு எனவும் கரு.நாகராஜன் சாடியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் பல்வேறு தொகுதிகளில் அதிமுகவினர் டெபாசிட் இழந்ததை சுட்டிக்காட்டியுள்ள அவர், அதிமுக நான்காக சிதறியுள்ள நிலையில், தலைவர்கள் இல்லாமல் தொண்டர்கள் பரிதவித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமியை மக்கள் செல்வாக்கு மிக்க தலைவராக ஏற்று கொள்ள தமிழக மக்கள் தயாராக இல்லை எனவும், அண்ணாமலை குறித்து தொடர்ந்து வசைபாடி வருவதன் மூலம் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் இயலாமையை வெளிப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக 4வது இடத்தை பிடிக்கும் என சுட்டிக்காட்டியுள்ள அவர்,
அதிமுகவின் ஊழல் வழக்குகளை மக்கள் மன்றத்தில் அடுக்குவோம் என கூறியுள்ளார்.

அதிமுக ஆட்சியில் இருந்தபோது பிரதமர் மோடியை, எடப்பாடி பழனிசாமி புகழ்ந்து பேசியதை சுட்டிக்காட்டியுள்ள அவர்,தற்போது சந்தர்ப்பவாத அரசியல் செய்ய முடிவு செய்துவிட்ட அதிமுக, மக்கள் மன்றத்தில் இருந்து தூக்கி எறியப்படுவது உறுதி என குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் உண்மையான நோக்கம், லட்சியங்களை செயல்படுத்தக் கூடிய இயக்கம் பாஜகதான் என்று அதிமுக தொண்டர்கள் நினைக்க தொடங்கிவிட்டார்கள் என கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் கனவு இனிமேல் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்க கூடாது எனக்கூறியுள்ள கரு.நாகராஜன்,அண்ணாமலையை விமர்சிப்பவர்களை வன்மையாக கண்டிக்கிறோம், மக்கள் மன்றத்தில் சந்திக்கிறோம் என்றும் கரு. நாகராஜன்  தெரிவித்துள்ளார்.

Tags: annamalaiKaru.NagarajanepsTamil Nadu BJP Vice President
ShareTweetSendShare
Previous Post

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு – செப்டம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தது சிறப்பு நீதிமன்றம்!

Next Post

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு – தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் போராட்டம்!

Related News

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

தர்மஸ்தலா உடல்கள் புதைப்பு விவகாரம் – புகார் அளித்தவரை கைது செய்தது விசாரணைக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies