எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்ள தமிழக மக்கள் தயாராக இல்லை - பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன்
Jun 23, 2026, 06:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்ள தமிழக மக்கள் தயாராக இல்லை – பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன்

Murugesan M by Murugesan M
Aug 27, 2024, 12:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை பார்த்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பயப்படுவதாகவும், எடப்பாடி பழனிசாமியால் இனி ஆட்சியை பிடிக்க முடியாது எனவும் தமிழக பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணாமலை தமிழக அரசியலில் காலடி எடுத்து வைத்தவுடன் பயந்தது அதிமுகதான் என குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாமலை வளர்ச்சியை பார்த்து பொறாமைப்பட்டவர்களும் அதிமுகவினர்தான் என்றும்,
அண்ணாமலையை குறை சொல்லி பேசுவதும், விமர்சிப்பது அதிமுக முன்னாள் அமைச்சர்களின் பொழுதுபோக்கு எனவும் கரு.நாகராஜன் சாடியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் பல்வேறு தொகுதிகளில் அதிமுகவினர் டெபாசிட் இழந்ததை சுட்டிக்காட்டியுள்ள அவர், அதிமுக நான்காக சிதறியுள்ள நிலையில், தலைவர்கள் இல்லாமல் தொண்டர்கள் பரிதவித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமியை மக்கள் செல்வாக்கு மிக்க தலைவராக ஏற்று கொள்ள தமிழக மக்கள் தயாராக இல்லை எனவும், அண்ணாமலை குறித்து தொடர்ந்து வசைபாடி வருவதன் மூலம் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் இயலாமையை வெளிப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக 4வது இடத்தை பிடிக்கும் என சுட்டிக்காட்டியுள்ள அவர்,
அதிமுகவின் ஊழல் வழக்குகளை மக்கள் மன்றத்தில் அடுக்குவோம் என கூறியுள்ளார்.

அதிமுக ஆட்சியில் இருந்தபோது பிரதமர் மோடியை, எடப்பாடி பழனிசாமி புகழ்ந்து பேசியதை சுட்டிக்காட்டியுள்ள அவர்,தற்போது சந்தர்ப்பவாத அரசியல் செய்ய முடிவு செய்துவிட்ட அதிமுக, மக்கள் மன்றத்தில் இருந்து தூக்கி எறியப்படுவது உறுதி என குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் உண்மையான நோக்கம், லட்சியங்களை செயல்படுத்தக் கூடிய இயக்கம் பாஜகதான் என்று அதிமுக தொண்டர்கள் நினைக்க தொடங்கிவிட்டார்கள் என கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் கனவு இனிமேல் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்க கூடாது எனக்கூறியுள்ள கரு.நாகராஜன்,அண்ணாமலையை விமர்சிப்பவர்களை வன்மையாக கண்டிக்கிறோம், மக்கள் மன்றத்தில் சந்திக்கிறோம் என்றும் கரு. நாகராஜன்  தெரிவித்துள்ளார்.

Tags: annamalaiKaru.NagarajanepsTamil Nadu BJP Vice President
ShareTweetSendShare
Previous Post

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு – செப்டம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தது சிறப்பு நீதிமன்றம்!

Next Post

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு – தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் போராட்டம்!

Related News

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies