கரூர் அருகே ஆக்கிரமிப்பு கடைகளுக்கு சீல் வைக்க சென்ற அதிகாரிகள் - வணிகர்கள் போராட்டம்!
Oct 9, 2025, 09:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கரூர் அருகே ஆக்கிரமிப்பு கடைகளுக்கு சீல் வைக்க சென்ற அதிகாரிகள் – வணிகர்கள் போராட்டம்!

Web Desk by Web Desk
Sep 20, 2024, 10:51 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூர் அருகே கோயில்  ஆக்கிரமிப்பு கடைகளுக்கு சீல் வைக்க சென்ற அதிகாரிகளை கண்டித்து, வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் மாநகர் அருகே வெண்ணைமலை பாலசுப்ரமணிய கோயிலை சுற்றி, ஆக்கிரமிப்பில் உள்ள பல ஏக்கர் நிலங்களை மீட்கும் பணியில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, போலீஸ் பாதுகாப்புடன் 2 நிறுவனங்கள் மற்றும் 8 கடைகளுக்கு சீல் வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், அதிகாரிகள் நடத்திய சமாதானப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதனிடையே, அதிகாரிகள் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் பலர் கடைகள் முன்பு குவிந்து கோஷமிட்டனர். இதில், ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக, மூதாட்டி ஒருவர் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags: karurShopkeepers protesttemple-occupying shopsVennaimalai Balasubramanya temple
ShareTweetSendShare
Previous Post

கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு – ஆரல்வாய் மொழியில் காவல்துறையை கண்டித்து பெண்கள் போராட்டம்!

Next Post

மானாமதுரை அருகே பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 5 பேர் கைது – தப்பிச்செல்ல முயன்ற இருவருக்கு காலில் எழும்பு முறிவு!

Related News

மும்பையில் நடிகை ராணி முகர்ஜியின் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்டூடியோவை பார்வையிட்ட பிரிட்டன் பிரதமர்!

கும்பகோணம் அருகே மழை நீர் வடியாமல் 300 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தல் – தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

தரம் உயர்த்தி கட்டப்பட்ட ஆம்பூர் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை – நோயாளிகள் குற்றச்சாட்டு!

ஆடுதுறை அருக அரசு பள்ளியில் தடுப்புகள் இன்றி கட்டப்பட்ட கழிவறை!

கொடைக்கானல் மலைப்பகுதியில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை!

Load More

அண்மைச் செய்திகள்

வேலூர் அருகே காட்டாற்று வெள்ளம் – பள்ளிக்கு செல்ல முடியாத மாணவர்கள்!

கரூர் செல்வது தொடர்பாக மாவட்ட எஸ்பியை அணுகலாம் – விஜய்க்கு டிஜிபி அலுவலகம் பதில்!

தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய திமுக தலைவரின் பெயரை திணிக்க முயற்சி – அண்ணாமலை கண்டனம்!

சென்னையில் ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பிரச்சாரம் – நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார்!

இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழகம் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியுடன் கெய்ர் ஸ்டார்மர் இன்று சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்னை : தீர்வை முன்வைக்கும் மோடியின் ராஜ தந்திரத்திற்கு பாராட்டு!

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்யும் அமெரிக்கா : எதனையும் எதிர்கொள்ள தயாராக இந்தியா!

GOOGLE PAY-க்கு போட்டியாக ZOHO PAY : நிதி சேவை துறையில் கால் பதிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

Cold Start ட்ரோன் பயிற்சி : வான் போருக்கு தயார் – இந்திய ராணுவ தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies