பாளையங்கோட்டை அருகே சிறுவனின் பூணூல் அறுக்கப்பட்ட சம்பவம் - குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் எல்.முருகன்!
Oct 9, 2025, 11:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாளையங்கோட்டை அருகே சிறுவனின் பூணூல் அறுக்கப்பட்ட சம்பவம் – குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் எல்.முருகன்!

Web Desk by Web Desk
Sep 23, 2024, 12:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே அடையாளம் தெரியாத நபர்களால் பூணூல் அறுக்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆறுதல் கூறினார்.

பாளையங்கோட்டை தியாகராஜ நகரில் வசித்து வரும் சுந்தர் என்பவரின் மகன் ஆன்மீக சமூக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு தியாகராஜ நகரில் உள்ள தெரு வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், அவரை தடுத்து நிறுத்தி, அவர் அணிந்திருந்த பூணூலை அறுத்து எறிந்துள்ளனர். மேலும், இதுபோல பூணூல் அணிந்து வரக்கூடாது என்று மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், நெல்லை மாநகராட்சி பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாமிற்காக வருகை தந்த மத்திய அமைச்சர் எல்.முருகன், பாதிக்கப்பட்ட இளைஞரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், நெல்லையில், பிராமண சிறுவனின் பூணூல் அறுக்கப்பட்டதுதான் திராவிட மாடல் ஆட்சியா என கேள்வி எழுப்பினார். பூணூல் அறுப்பு விவகாரத்தில் கள்ள மவுனம் காக்கும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர், சம்பவத்தை கேள்விப்பட்டவுடன் அவரது இல்லத்துக்கு நேரில் சென்று ஆறுதல் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். த

தமிழகத்தில் அரை நூற்றாண்டிற்கு மேலாக திராவிடத்தின் பெயரால் மத நம்பிக்கை, இந்துக்களுக்கு எதிராக ஓர் மக்கள் விரோத கும்பல் தொடர்ச்சியாக பிரசாரம் மேற்கொண்டு வருவதாக சாடியுள்ளார். மேலும், இத்தகைய சமூக விரோத செயலை செய்த நபர்களை உடனடியாக கண்டுபிடித்து முறையாக விசாரிக்க வேண்டும் என்றும், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கண்டுபிடித்து சடத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் எல்.முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags: Nellaiminister l murugannellai poonuool issueThyagaraja Nagar
ShareTweetSendShare
Previous Post

தேச பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து வருகிறார் பிரதமர் மோடி – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Next Post

காரைக்காலில் இளம்ஜோடியை மிரட்டிப் பணம் பறித்த காவலர் ஆயுதப் படைக்கு இடமாற்றம்!

Related News

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து அருந்திய குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் – மருந்து நிறுவன உரிமையாளர் கைது!

உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளின் பயணத் தேதியை மாற்றும் வசதி – ஜனவரியில் அறிமுகம்!

இன்றைய தங்கம் விலை!

ZOHO மெயிலுக்கு மாறிய உள்துறை அமைச்சர் அமித் ஷா – ஸ்ரீதர் வேம்பு நன்றி!

நோபல் பரிசு கிடைக்குமா ? – ட்ரம்ப் அளித்த பதில் தெரியுமா?

மும்பையில் நடிகை ராணி முகர்ஜியின் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்டூடியோவை பார்வையிட்ட பிரிட்டன் பிரதமர்!

Load More

அண்மைச் செய்திகள்

கும்பகோணம் அருகே மழை நீர் வடியாமல் 300 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தல் – தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

தரம் உயர்த்தி கட்டப்பட்ட ஆம்பூர் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை – நோயாளிகள் குற்றச்சாட்டு!

ஆடுதுறை அருக அரசு பள்ளியில் தடுப்புகள் இன்றி கட்டப்பட்ட கழிவறை!

கொடைக்கானல் மலைப்பகுதியில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை!

வேலூர் அருகே காட்டாற்று வெள்ளம் – பள்ளிக்கு செல்ல முடியாத மாணவர்கள்!

கரூர் செல்வது தொடர்பாக மாவட்ட எஸ்பியை அணுகலாம் – விஜய்க்கு டிஜிபி அலுவலகம் பதில்!

தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய திமுக தலைவரின் பெயரை திணிக்க முயற்சி – அண்ணாமலை கண்டனம்!

சென்னையில் ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பிரச்சாரம் – நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார்!

இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழகம் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies