பாளையங்கோட்டை அருகே சிறுவனின் பூணூல் அறுக்கப்பட்ட சம்பவம் - குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் எல்.முருகன்!
Jun 17, 2025, 10:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாளையங்கோட்டை அருகே சிறுவனின் பூணூல் அறுக்கப்பட்ட சம்பவம் – குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் எல்.முருகன்!

Web Desk by Web Desk
Sep 23, 2024, 12:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே அடையாளம் தெரியாத நபர்களால் பூணூல் அறுக்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆறுதல் கூறினார்.

பாளையங்கோட்டை தியாகராஜ நகரில் வசித்து வரும் சுந்தர் என்பவரின் மகன் ஆன்மீக சமூக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு தியாகராஜ நகரில் உள்ள தெரு வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், அவரை தடுத்து நிறுத்தி, அவர் அணிந்திருந்த பூணூலை அறுத்து எறிந்துள்ளனர். மேலும், இதுபோல பூணூல் அணிந்து வரக்கூடாது என்று மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், நெல்லை மாநகராட்சி பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாமிற்காக வருகை தந்த மத்திய அமைச்சர் எல்.முருகன், பாதிக்கப்பட்ட இளைஞரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், நெல்லையில், பிராமண சிறுவனின் பூணூல் அறுக்கப்பட்டதுதான் திராவிட மாடல் ஆட்சியா என கேள்வி எழுப்பினார். பூணூல் அறுப்பு விவகாரத்தில் கள்ள மவுனம் காக்கும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர், சம்பவத்தை கேள்விப்பட்டவுடன் அவரது இல்லத்துக்கு நேரில் சென்று ஆறுதல் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். த

தமிழகத்தில் அரை நூற்றாண்டிற்கு மேலாக திராவிடத்தின் பெயரால் மத நம்பிக்கை, இந்துக்களுக்கு எதிராக ஓர் மக்கள் விரோத கும்பல் தொடர்ச்சியாக பிரசாரம் மேற்கொண்டு வருவதாக சாடியுள்ளார். மேலும், இத்தகைய சமூக விரோத செயலை செய்த நபர்களை உடனடியாக கண்டுபிடித்து முறையாக விசாரிக்க வேண்டும் என்றும், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கண்டுபிடித்து சடத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் எல்.முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags: minister l murugannellai poonuool issueThyagaraja NagarNellai
ShareTweetSendShare
Previous Post

தேச பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து வருகிறார் பிரதமர் மோடி – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Next Post

காரைக்காலில் இளம்ஜோடியை மிரட்டிப் பணம் பறித்த காவலர் ஆயுதப் படைக்கு இடமாற்றம்!

Related News

குன்னூர் மார்க்கெட்டில் 872 கடைகளை காலி செய்யுமாறு நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் – மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

கோவையில் காவல்துறையினரை கண்டித்து இந்து மக்கள் கட்சி ஆர்பாட்டம்!

எரிபொருள் விநியோக தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை – மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரி தகவல்!

குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் இறுதிச்சடங்கு – உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் அஞ்சலி!

TNPSC குரூப்-1 தேர்வில் இந்தி எதிர்ப்பு தொடர்பான கேள்வி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

மதுரை முருக பக்தர்கள் மாநாடு திடலில் அறுபடை வீடுகள் கண்காட்சி – அமைச்சர் நமச்சிவாயம் திறந்து வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? – நடிகர் சல்மான்கான் விளக்கம்!

கேரளாவில் ஆற்றை கடக்க முடியாமல் தவிக்கும் காட்டு யானைகள்!

ரீல்ஸ் மோகம் – விஷப் பாம்புக்கு முத்தமிட முயன்றவர் மருத்துவமனையில் அனுமதி!

சைப்ரஸ் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு கனடா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

12-ஆவது உலக தமிழ் பொருளாதார மாநாடு : இணையதளம் மற்றும் சிற்றேடு வெளியீட்டு விழா!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அசைவு உணவு சாப்பிட்ட விவகாரம் – பாஜக ஆர்பாட்டம்!

மதிமுக அலுவலகம் மீது மர்ம நபர் தாக்குதல்!

தஞ்சையில் விவசாயிகள் கைது – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

சிறுவன் கடத்தல் வழக்கு – ஏடிஜிபி ஜெயராம் கைது!

வளைகுடா நாடுகள் ஒன்றிணைந்து அமெரிக்காவிடம் பேசி போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேலை வலியுறுத்த வேண்டும் – ஈரான் விருப்பம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies