காந்தி மண்டப வளாகத்தில் மது பாட்டில்கள் - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை!
Jul 4, 2025, 06:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காந்தி மண்டப வளாகத்தில் மது பாட்டில்கள் – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை!

Web Desk by Web Desk
Oct 1, 2024, 11:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் தூய்மை பணிகளை மேற்கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, காந்தி மண்டப வளாகத்தில் மது பாட்டில்கள் கிடப்பது காந்திய கொள்கைக்கு எதிரானது என தெரிவித்தார்.

தூய்மை இந்தியா திட்டத்தின் 10-ம் ஆண்டு நிறைவை ஒட்டி, சென்னை காந்தி மண்டபத்தில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. “தூய்மையே சேவை” என்ற கருப்பொருளில் பணிகள் நடைபெற்ற நிலையில், மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர்களுடன் இணைந்து ஆளுநர் ஆர்.என்.ரவி தூய்மை பணியில் ஈடுபட்டார்.

அப்போது, ஆளுநருடன் இணைந்து தூய்மை, சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து காந்தி மண்டப வளாகத்தில் உள்ள காந்தி சிலையை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்த ஆளுநர் ஆர்.என்.ரவி, வளாகத்தில் கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகள் போன்றவற்றையும் கையுறை அணிந்துகொண்டு சுத்தம் செய்தார். இந்த நிகழ்வில் ஆளுநருடன் இணைந்து சுமார் 150-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

தூய்மை பணிகளை மேற்கொண்டபின் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் ரவி, ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும், மாதத்திற்கு ஒருமுறையாவது மாணவர்களை தூய்மை பணியில் ஈடுபடுத்த வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கினார். சுத்தமின்மை, நோய் ஏற்பட முக்கிய காரணமாக அமைவதாக தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, காந்தி மண்டப வளாகத்தில் மது பாட்டில்கள் கிடப்பது காந்திய கொள்கைக்கு எதிரானது என வருத்தம் தெரிவித்தார்.

Tags: Chennaigovernor rn raviguindyGandhi Mandapam10th anniversary of Swachh India Project
ShareTweetSendShare
Previous Post

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறந்தநாள் – பிரதமர் மோடி வாழ்த்து

Next Post

தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு 3- வது இடம்!

Related News

அஜித்குமாரை வலுக்கட்டாயமாக கஞ்சா குடிக்க வைத்து போலீசார் தாக்கினர் – உறவினர் மனோஜ்பாபு பேட்டி!

இனி இதுபோன்ற கொடூர சம்பவம் நிகழக்கூடாது – அஜித்குமாரின் தாயார் பேட்டி!

அஜித் குமார் கொலை வழக்கு – தாயார், சகோதரரிடம் நீதிபதி விசாரணை!

உச்சம் தொட்ட ஏற்றுமதி : உலகளாவிய உற்பத்தி மையமாகும் இந்தியா!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

அதிரடி காட்டிய SBI : FRAUD அனில் அம்பானி – மோசடி பட்டியலில் Rcom!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்த தலாய் லாமா யார்? : சீனாவின் எதிர்ப்பால் எழுந்த புதிய சர்ச்சை!

மாத்தி யோசித்ததால் வெற்றி : டிராகன் பழம் பயிரிட்டு லாபத்தை குவிக்கும் விவசாயி!

குவியும் மோசடி புகார் – யார் இந்த நிகிதா?

சிறுவாணி அணையில் கசிவு? : நிதி ஒதுக்கி அணையை பலப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் 3 கேள்விகள்!

அமைதி காக்கும் நடிகர்கள் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

ரஷ்யா அதிரடி தாக்குதல் – உரியப் பதிலடி கொடுக்க முடியாமல் உக்ரைன் திணறல்!

ஆப்பிரிக்க கண்டத்தின் நம்பிக்கை ஒளி கானா : பிரதமர் மோடி புகழாரம்!

போஷான் அபியான் திட்டத்துக்கு வழங்கும் நிதி எல்லாம் எங்கே செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies