அருந்ததியின இடஒதுக்கீடு தொடர்பாக ஆற்றிய பணி மக்களுக்கு தெரியும் - மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி!
Jan 18, 2026, 08:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அருந்ததியின இடஒதுக்கீடு தொடர்பாக ஆற்றிய பணி மக்களுக்கு தெரியும் – மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி!

Murugesan M by Murugesan M
Oct 21, 2024, 10:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆர்.எஸ்.எஸ்.காரன் என்பதில் பெருமை கொள்வதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது :

திருமாவளவன் நான் ஆர்எஸ்எஸ் காரன் என தெரிவித்துள்ளார்.  ஆர் எஸ்எஸ்காரன் என்பதில் பெருமை கொள்கிறேன். நாட்டின் வளர்ச்சி நாட்டின் சமுதாய ஒற்றுமை நாட்டில் அனைத்து சமுதாயத்தை சார்ந்து அனைத்து மக்களும் முன்னேற வேண்டும் என்கிற உயரிய கொள்கையோடு ஆர்எஸ்எஸ் இயக்கம் செயல்படுகிறது என அவர் தெரிவித்தார்.

இளம் வழக்கறிஞராக இருந்தபோது அருந்ததியின சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு ஏன் வேண்டும் என்பதனை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் வெளியே கொண்டு வந்தேன்.

பிரதமர் மோடிக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ஹைதராபாத் தேர்தலில் போது அருந்ததியின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை பெற்று தருவதாக  பிரதமர் உறுதியளித்தார். தற்போது அதனை நிறைவேற்றியுள்ளார் என அவர் கூறினார்.

சமுதாயத்தில் அடித்தட்டு மக்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள் அனைத்து அடித்தட்டு மக்களுக்கும் இட ஒதுக்கீடு சென்று சேர வேண்டும் என்பதுதான் பாரதிய ஜனதா கட்சியின் நோக்கம்.  பாஜக ஒவ்வொரு நிலையில் உள்ளவரையும் அதிகாரத்திற்கு வரவேண்டும். அவர்களுக்கு அனைத்தும் கிடைக்க வேண்டும் என இருக்கிறோம்.

அனைவருடைய வளர்ச்சி முயற்சி நம்பிக்கையுடன் நாட்டை முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் பாஜகவின் மிக முக்கிய கொள்கை. அதிலிருந்து துளியும் பிரளாமல் செயல்பட்டு வருகிறோம் என்றும் அவர் தெர்வித்தார்.

ஒண்டி வீரன் அவர்களின் பங்களிப்பு, கூலித்தேவன் படையில் மிக முக்கியமானவர். அவரது நினைவு தினத்தை அனைத்து கட்சியினரும் அனுசரிக்கின்றனர். பிரதமர் மோடி அவரது ஐம்பதாவது நினைவு தினத்தில் தபால் தலையை வெளியிட்டார். என்றாவது ஒருநாள் திருமாவளவன் ஒண்டி வீரன் சமாதிக்கு சென்ற மரியாதை செலுத்தி இருக்கிறாரா ? திருமாவளவன் சனாதனத்தை எதிர்ப்பவர். நாம் சனாதனம் ஆன்மீகம் தேசத்தை மதிப்பவர்கள் என்றும் எல்.முருகன் கூறினார்.

தலித் மக்கள் கடைநிலை மற்றும் கீழ் நிலையில் இருப்பவர்கள் வளர கூடாது என திருமாவளவனின் நினைக்கிறாரா ? இண்டி கூட்டணி ஹரியானா தேர்தலில் மிகப்பெரிய அளவில் மண்ணைக் கவ்வி இருக்கிறார்கள்..

ஜார்க்கண்ட் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது பாஜக.ஜார்கண்டில் மிகப்பெரிய நிர்வாக சீர்கேடு உள்ளது. அங்கு டபுள் இன்ஜின் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் அது பாஜகவால் தான் முடியும். விசிக முதலில் கோவையில் இருக்கட்டும் அதன் பிறகு ஜார்க்கண்டிற்கு வரட்டும்..

தமிழகத்தின் நலன் மற்றும் அக்கறை மேம்பாட்டில் மிகப்பெரிய மற்றும் மிகச் சிறந்த பங்களிப்பை ஆளுநர் ஆர்.என். ரவி கொடுத்துள்ளார் என எல்.முருகன் தெரிவித்தார்.

Tags: thirumavalavanl murugan press meetRN RaviRSSchennai airportminister l murugan
ShareTweetSendShare
Previous Post

பெய்ரூட்டில் வான்வழி தாக்குதல் – ஹிஸ்புல்லா உளவு பிரிவு தலைமையகத்தை தகர்த்த இஸ்ரேல்!

Next Post

தேசிய அளவிலான சீனியர் டேக்வாண்டோ போட்டி – வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய புதுச்சேரி முதல்வர்!

Related News

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ பதற்றம் – USA உறவை மீட்டெடுக்க பாக். எடுத்த முயற்சிகள் அம்பலம்

ஈரானில் அரங்கேறும் பயங்கரம் – கூலிப்படைகள் மூலம் மக்கள் கொன்று குவிப்பு?

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies