குஜராத்தில் டாடா குழும ராணுவ விமான தயாரிப்பு ஆலை - ஸ்பெயின் பிரதமருடன் இணைந்து திறந்து வைத்தார் மோடி!
Oct 9, 2025, 12:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குஜராத்தில் டாடா குழும ராணுவ விமான தயாரிப்பு ஆலை – ஸ்பெயின் பிரதமருடன் இணைந்து திறந்து வைத்தார் மோடி!

Web Desk by Web Desk
Oct 28, 2024, 01:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத் மாநிலம் வதோதராவில் டாடா குழுமத்துக்கு சொந்தமான ராணுவ விமான தயாரிப்பு ஆலையை பிரதமர் மோடி மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ SANCHAZ கூட்டாக திறந்து வைத்தனர்.

வதோதராவில் ராணுவ விமான தயாரிப்பு ஆலைலையை டாடா குழுமம் நிறுவியுள்ளது. ஸ்பெயின் நாட்டின் ‘ஏர்பஸ் ‘ நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 2022-ம் ஆண்டு இந்த ஆலைக்கு பிரதமர் மோடி முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்டது.

ராணுவத்திற்கு தேவையான C2 ரக விமானங்கள் தயாரிக்கப்பட உள்ள இந்த ஆலை நாளை முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இந்த ஆலையை பிரதமர் மோடி மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ SANCHAZ ஆகியோர் திறந்து வைத்தனர்.

பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை இருவரும் நேரில் பார்வையிட்டனர். முன்னதாக  திறந்தவெளி வாகனத்தில்  பேரணி மேற்கொண்டனர்.

அப்போது, சாலையின் இருபுறமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டு, பொதுமக்கள் மூலம் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags: gujaratvadodaraprime minister modiSpanish Prime MinisterPedro SANCHAZTata Group's military aircraft manufacturing
ShareTweetSendShare
Previous Post

கோவை தொழிலதிபர்கள் வீட்டில் வருமான வரி சோதனை – ரூ. 42 கோடி சிக்கியதாக தகவல்!

Next Post

இரு நாட்களில் குரூப்-4 தேர்வு முடிவு வெளியாகலாம் என தகவல்!

Related News

சென்னை : மின்னல் வேகத்தில் தறிகெட்டு ஓடிய கார் – வடமாநில தொழிலாளி பலி!

வேலூர் : திமுகவினருக்கு மட்டுமே தொகுப்பு வீடுகள் ஒதுக்கீடு – கிராம மக்கள் குற்றச்சாட்டு!

விமானத்தில் பயணித்த முதியவர் உயிரிழப்பு!

மூதாட்டியின் உடல் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானம்!

ரூ.8,576 கோடி இழப்பீடு வழங்க ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு ஆணை!

திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி. விவரம் இல்லாமல் பொருட்கள் விற்பனை செய்தால் ரூ.1 லட்சம் அபராதம் – புதுச்சேரி அரசு எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

டி20-ல் தனக்கான இடத்தை சுப்மன் கில் சம்பாதிக்க வேண்டும் – ராபின் உத்தப்பா

நீலகிரி : ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் எருமைப்பால் மதிப்பு கூட்டு மையம் திறப்பு!

கிரிப்டோ கரன்சிகள் திருட்டில் வடகொரிய ஹேக்கர்கள் சாதனை!

ஆஸ்திரேலியா சென்றுள்ள ராஜ்நாத் சிங்கிற்கு, பழங்குடியின மக்கள் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு!

ட்ரம்புக்கு பதிலடி கொடுத்த கிரெட்டா தன்பெர்க்!

ஆஸ்திரேலியாவில் UFC வீரர் சுமன் மொக்தாரியன் சுட்டுக்கொலை!

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து அருந்திய குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் – மருந்து நிறுவன உரிமையாளர் கைது!

உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளின் பயணத் தேதியை மாற்றும் வசதி – ஜனவரியில் அறிமுகம்!

இன்றைய தங்கம் விலை!

ZOHO மெயிலுக்கு மாறிய உள்துறை அமைச்சர் அமித் ஷா – ஸ்ரீதர் வேம்பு நன்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies