பிர்ஸா முன்டாவின் 150-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் - பிரதமர் மோடி
Oct 9, 2025, 12:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிர்ஸா முன்டாவின் 150-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் – பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Nov 8, 2024, 12:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பழங்குடியின மக்களின் அடையாளமாக விளங்கும் பிர்ஸா முன்டாவின் 150வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யுமாறு பாஜகவினருக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

1875ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தில் பிறந்த பிர்ஸா முன்டா, நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து போராடியது மட்டுமின்றி பழங்குடியின மக்கள் மதமாற்றம் செய்யப்படுவதை கண்டித்தும் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்.

பிர்ஸா முன்டாவை பெருமைப்படுத்தும் வகையில் அவரது பிறந்தநாள் தினம் “பழங்குடியின பெருமை” தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் என பிரதமர் மோடி கடந்த 2021ம் ஆண்டு அறிவித்திருந்தார்.

இந்நிலையில், வரும் 15ம் தேதி பிர்ஸா முன்டாவின் 150வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வை கொண்டாடும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யுமாறு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநிலங்களில் பிர்ஸா முன்டாவின் சிறப்புகளை இளைய தலைமுறைக்கு விளக்கும் வகையில் பாதயாத்திரை, பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொண்டாட்டங்களுக்கு தலைமையேற்கும் விதமாக பீகார் மாநிலம் ஜமுய் நகரில் பிர்ஸா முன்டாவின் சிலையை திறந்து வைக்கும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் பேரணியிலும் பங்கேற்கவுள்ளார்.

Tags: bjpJharkhandprime minister modiBirsa Munda150th birth anniversary of Birsa Munda
ShareTweetSendShare
Previous Post

ரத யாத்திரை மூலம் தேச பக்தியையும், ஹிந்து சக்தியையும் வளர்த்தவர் எல்.கே.அத்வானி – ஹெச்.ராஜா புகழாரம்!

Next Post

திருக்கல்யாண வைபவம் – திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்!

Related News

15 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை – டென்மார்க்

சென்னை : மின்னல் வேகத்தில் தறிகெட்டு ஓடிய கார் – வடமாநில தொழிலாளி பலி!

வேலூர் : திமுகவினருக்கு மட்டுமே தொகுப்பு வீடுகள் ஒதுக்கீடு – கிராம மக்கள் குற்றச்சாட்டு!

விமானத்தில் பயணித்த முதியவர் உயிரிழப்பு!

மூதாட்டியின் உடல் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானம்!

ரூ.8,576 கோடி இழப்பீடு வழங்க ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு ஆணை!

Load More

அண்மைச் செய்திகள்

என் வாழ்வில் தனஸ்ரீயின் அத்தியாயம் முடிந்துவிட்டது – சாஹல்

டி20-ல் தனக்கான இடத்தை சுப்மன் கில் சம்பாதிக்க வேண்டும் – ராபின் உத்தப்பா

திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி. விவரம் இல்லாமல் பொருட்கள் விற்பனை செய்தால் ரூ.1 லட்சம் அபராதம் – புதுச்சேரி அரசு எச்சரிக்கை!

நீலகிரி : ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் எருமைப்பால் மதிப்பு கூட்டு மையம் திறப்பு!

கிரிப்டோ கரன்சிகள் திருட்டில் வடகொரிய ஹேக்கர்கள் சாதனை!

ஆஸ்திரேலியா சென்றுள்ள ராஜ்நாத் சிங்கிற்கு, பழங்குடியின மக்கள் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு!

ட்ரம்புக்கு பதிலடி கொடுத்த கிரெட்டா தன்பெர்க்!

ஆஸ்திரேலியாவில் UFC வீரர் சுமன் மொக்தாரியன் சுட்டுக்கொலை!

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து அருந்திய குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் – மருந்து நிறுவன உரிமையாளர் கைது!

உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளின் பயணத் தேதியை மாற்றும் வசதி – ஜனவரியில் அறிமுகம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies