புல்மேடு அருகே காட்டில் சிக்கி தவித்த தமிழக ஐயப்ப பக்தர்கள் - பத்திரமாக மீட்ட NDRF வீரர்கள்!
Jul 10, 2025, 02:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புல்மேடு அருகே காட்டில் சிக்கி தவித்த தமிழக ஐயப்ப பக்தர்கள் – பத்திரமாக மீட்ட NDRF வீரர்கள்!

Web Desk by Web Desk
Nov 22, 2024, 02:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரள மாநிலம் புல்மேடு அருகே காட்டில் சிக்கி தவித்த தமிழகத்தை சேர்ந்த 17 ஐயப்ப பக்தர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜையையொட்டி ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கோயிலுக்கு செல்லும் பெரும்பாலான பக்தர்கள் பம்பை வழியாக பயணிக்கும் நிலையில், புல்மேடு பாதை வழியாக சென்றால் நேரடியாக கோயில் சன்னிதானத்திற்கே செல்லலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பக்தர்கள் புல்மேடு வழியாக சபரிமலை செய்ய முயன்றுள்ளனர். இவர்களில் 17 பேர் காட்டுப்பகுதிக்குள் சிக்கிக்கொண்ட நிலையில், மீதமுள்ள பக்தர்கள் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலின் பேரில் அங்கு விரைந்த போலீசார் மற்றும் NDRF படையினர், காட்டில் சிக்கிய தமிழர்களை பத்திரமாக மீட்டனர்.

Tags: Tamil NaduNDRFsabrimala17 Ayyappa devoteesPulmedu forestSabarimala Ayyappa temple
ShareTweetSendShare
Previous Post

ஹெச்.ராஜாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த மனித நேய மக்கள் கட்சி நிர்வாகி- கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலத்தில் பாஜக புகார்!

Next Post

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக போர் குற்றச்சாட்டு – பிடிவாரண்ட் பிறப்பித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்!

Related News

சீனாவை சிதைக்க திட்டம் ரெடி : ELECTRONICS உற்பத்தி அசுர பாய்ச்சலில் இந்தியா!

ஈரான் தலையில் கட்டிய சீனா : பாகிஸ்தானில் பலிக்காத HQ-9B பாதுகாப்பு அமைப்பு!

ஏர் இந்தியா விமான விபத்து : FUEL SWITCH காரணமா? – வெளியான புதிய தகவல்!

இறக்குமதி தாமிரம் 50%, மருந்து 200% – ட்ரம்ப் வரி எச்சரிக்கை இந்தியாவுக்கு பாதிப்பா?

பழிவாங்க நடந்த படுகொலை : இத்தாலியை உலுக்கிய மோப்ப நாயின் மரணம்!

உயர்ந்த மின் கட்டணம் : மூடப்படும் கயிறு ஆலைகள் – வேதனையில் தொழிலாளர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில் குழந்தைகள் முதல் முதியோர் வரை எவருக்கும் பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

மத்திய அரசின் அசத்தல் திட்டம் : மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள்!

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழப்பு – கேட் கீப்பர் பங்கஜ் சர்மா மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

ஆசிரியர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது எந்த வகையில் நியாயம்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

வேஷம் தரித்து ஆடும் நாடகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் எப்போது நிறுத்தப் போகிறார்? – அண்ணாமலை கேள்வி!

சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு!

சென்னை : தலைமை செயலகம் நோக்கி பேரணியாக சென்ற டாஸ்மாக் ஊழியர்கள்!

சென்னை : சரக்கு வாகனம் மோதியதில் பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

நாம் தமிழர் கட்சிக்கு நீதிமன்றம் கண்டனம்!

மோகன் குப்தா- நடிகை அருணா தம்பதி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை – கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies