புதியவர்களைப் பார்த்து பாஜக பயந்தது கிடையாது - தமிழகம் திரும்பிய அண்ணாமலை பேட்டி!
Oct 3, 2025, 02:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதியவர்களைப் பார்த்து பாஜக பயந்தது கிடையாது – தமிழகம் திரும்பிய அண்ணாமலை பேட்டி!

Web Desk by Web Desk
Dec 1, 2024, 04:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் 3 மாத படிப்பை முடித்துவிட்டு இன்று தமிழகம் திரும்பினார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியார்களிடம் பேசிய அவர், லண்டனுக்கு சென்று படித்ததில் பெரிய ஆளுமைகள் குறித்து தெரிந்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்ததாக தெரிவித்தார். இந்தியா மீது மேற்கத்திய நாடுகள் எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார்கள் என்பதை கண்கூடாக பார்க்க முடிந்ததாகவும் அவர் கூறினார். இந்த வாய்ப்பு மிகப்பெரிய பாக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நடிகர் விஜய் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு விஜய்யை வரவேற்கிறோம். வரும் காலங்களில் அவர் குறித்து பேச வேண்டியதை பேசுகிறோம். மாநாட்டில் பாஜகவையும்அவர்  விமர்சித்துள்ளார். விஜய் ஆக்டிவ் பாலிடிஸ்க் வரும்போது பாஜக விமர்சிக்கும் என தெரிவித்தார்.

பாஜகவின் பாதங்கள் பலமாக உள்ளது. விஜயின் கொள்கைகள் கிட்டத்தட்ட திராவிட கட்சியோடு ஒன்றுள்ளது. புதியவர்களை பார்த்து பாஜக பயந்தது கிடையாது என்றும் அண்ணாமலை கூறினார்.  மராட்டியம், ஹரியானா என தேர்தல் வெற்றிகள் பாஜக பலத்தை காட்டுகிறது. பாஜகவின் பாதங்கள் பலமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த 3 மாதமாக பாஜகவை ஹெச்.ராஜா சிறப்பாக வழிநடத்தியதாக கூறிய அண்ணாமலை அவருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

உதயநிதிக்கு வேகமான வளர்ச்சி.. அமைச்சர், துணை முதல்வர் என வளர்ச்சி அடைந்து இருக்கிறார். துணை முதல்வர் உதயநிதியை விமர்சிக்கும் நேரத்தில் விமர்சிப்போம் என்றும் அவர் கூறினார். திராவிட கட்சிகள் மூன்றாக பிரிந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

செந்தில் பாலாஜி குறித்த கேள்விக்கு இந்தியாவில் ஆம் ஆத்மி மற்றும் திமுக மட்டும் வித்தியாசமான பாதையில் பயணிக்கிறது என்றும், நிரபராதியை கொண்டாடுவது போல முதல்வர் செந்தில் பாலாஜியை கொண்டாடுகிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சீமான் குறித்து கேள்விக்கு சீமான் பாதை தனி என்றும் பாஜக பாதை தனி என்றும் தெரிவித்தார்.  அவர் பாஜகவை காரசாரமாக விமர்சிப்பதாகவும் கூறினார். 2026 மிக முக்கிய தேர்தல். என்றும் 2026 புதிய களமாக இருக்கும் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார்

கடந்த 3 மாதங்களாக அமைப்பு ரிதீயாக பாஜக பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில்  2010 ஆம் ஆண்டில் இருந்து உறுப்பினர் எண்ணிக்கையில் 8 மடங்கு உயர்ந்துள்ளதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டார்.

சென்னை பழைய தன்மையை இழந்து புயல் பாதையாக மாறியுள்ளதாகவும், முதல்வர் உயர்மட்ட scientific குழு அமைக்க வேண்டும் என்றும் அண்ணாமலை கூறினார்.

 

Tags: Vijaytamilnadu bjp presidentseemanannamalai pressmeetLondonannamalaiDMKchennai airportstalin
ShareTweetSendShare
Previous Post

கேரளாவில் மிக கன மழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Next Post

ஏற்காட்டில் தொடர் மழை – மரங்கள் முறிந்து விழுந்ததால் மலை கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு!

Related News

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் பட்டியல் : சென்னை இளைஞர் முதலிடம் – சிறப்பு தொகுப்பு!

ஆயுத பூஜை விடுமுறை – உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

பொதுமக்களின் 70 % செலவு குறைப்பு ; மருத்துவத்துறையில் கலக்கும் மகாராஷ்ட்ரா – சிறப்பு கட்டுரை!

நேபாளம் – 2 வயது சிறுமி வாழும் கடவுளாக தேர்வு!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

சென்னை மதுரவாயல் நெடுஞ்சாலையில் தடுப்புகள் மீது கார் மோதி விபத்து – இருவர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.எம்.தமிழ்குமரன் நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

தேசியவாதிகளை வழக்குகளாலும் கைதுகளாலும் முடக்கிவிட முடியாது – நயினார் நாகேந்திரன்

சென்னையில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது – அண்ணாமலை கண்டனம்!

மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோர் ஆர்எஸ்எஸ் பணிகளால் ஈர்க்கப்பட்டனர் – ராம்நாத் கோவிந்த்

ஓசூர் அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞர் – தர்ம அடி கொடுத்து போலீசிலில் ஒப்படைத்த பொதுமக்கள்!

தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு – கொடைக்கானல் மக்கள் கவலை!

பட்டாசு விற்பனை மந்தம் – சிவகாசி வியாபாரிகள் கவலை!

மகாத்மா காந்தி இறப்புக்கு பிறகு சுதேசியை மறந்து விட்டோம் – ஆளுநர் ஆர்.என்.ரவி உரை!

அரியலூர் கோதண்ட ராமசாமி கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விக்கிரவாண்டி அருகே கார் விபத்து – சென்னை சேர்ந்த 3 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies