அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை தவிர்ப்பது ஏன்? - திருமாவளவன் விளக்கம்!
Aug 3, 2025, 06:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை தவிர்ப்பது ஏன்? – திருமாவளவன் விளக்கம்!

Web Desk by Web Desk
Dec 6, 2024, 02:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக அரசியல் களத்தில், தான் கருவியாக பயன்படுத்தப்படுவதை தவிர்க்கவே அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை தவிர்ப்பது ஏன் என விசிக தலைவர் திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.

நிறுவனத்தின் தலைவர் ஆதவ் அர்ஜூனா தொகுத்த “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” எனும் நூலின் வெளியீட்டு விழா சென்னையில் இன்று மாலை நடைபெறவுள்ளது.

இதில் தவெக தலைவர் விஜய்யும், விசிக தலைவர் திருமாவளவனும் பங்கேற்பார்கள் என செய்தி வெளியான நிலையில், அழைப்பிதழில் விஜய்யின் பெயர் மட்டுமே இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்காதது குறித்து விளக்கமளித்துள்ள திருமாவளவன், விஜயை தவிர்க்க வேண்டும் என, தான் கூறவில்லை எனவும், மாறாக விஜய்யை வைத்தே நிகழ்ச்சி நடத்துங்கள் எனக் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆதவ் அர்ஜுனா கட்டுப்பாட்டில் திருமா சிக்கியிருப்பதாக தகவல் பரவும் நிலையில், தன்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது எனவும், சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டிய தைரியம் தனக்கு உள்ளது எனவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Tags: Ambedkar book launch ceremonyEllorukumana Thalaivar Ambedkar"VijaythirumavalavanTamil Nadu political arena
ShareTweetSendShare
Previous Post

காங்கிரஸ் எம்.பி. இருக்கையில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் – விசாரணைக்கு உத்தரவு!

Next Post

ஏ.டி.எம். இயந்திரத்தை கடப்பாறையால் உடைத்து கொள்ளை முயற்சி – மர்ம நபரை தேடும் போலீஸ்!

Related News

ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு பள்ளி மாணவி சாதனை – குவியும் பாராட்டு!

போடி அருகே தடையை மீறி மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற சீமான்!

சுதந்திர போராட்ட வீரர்களை போற்றுவதிலும், பாராட்டுவதிலும் பாஜகவே முதன்மையான கட்சி – நயினார் நாகேந்திரன்

திருமங்கலத்தில் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக கிடந்த சிபிஎஸ்இ மண்டல அலுவலர் – போலீஸ் விசாரணை!

விபத்தில் சிக்குபவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் அலட்சியம் காட்டுகின்றன – ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

செய்யாறு அருகே சந்தையை இடம் மாற்றம் செய்ய எதிர்ப்பு – வியாபாரிகள் சாலை மறியல்!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை – பெற்றோர் வேதனை!

ஓபிஎஸ் விலகியது குறித்து தலைமை பதிலளிக்கும் – எல்.முருகன்

கிட்னியை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டதே திராவிட மாடல் அரசின் சாதனை – வானதி சீனிவாசன்

பிரதமர் மோடி பெயரை கூறுமாறு அதிகாரிகள் சித்ரவதை செய்தனர் – பிரக்யா சிங் தாக்கூர்

தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையம் – விமான சேவை தொடங்கியது!

ஆணவ கொலை நடைபெறுவதற்கு திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் – தமிழிசை

பவானி சாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மாணவர் மாயம் – தேடும் பணி தீவிரம்!

சட்டமன்ற தேர்தலையொட்டி பொங்கல் பரிசு வழங்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன்

ஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரம் – டிரம்ப்பின் கருத்துக்கு இந்தியா மறுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies