திருச்சி எஸ்.பி. வருண்குமார் பேசியதை சீமான் பெரிதுபடுத்த தேவையில்லை - அண்ணாமலை கருத்து!
Aug 3, 2025, 06:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்சி எஸ்.பி. வருண்குமார் பேசியதை சீமான் பெரிதுபடுத்த தேவையில்லை – அண்ணாமலை கருத்து!

Web Desk by Web Desk
Dec 6, 2024, 03:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாம் தமிழர் கட்சி குறித்து வருண்குமார் பேசியதை சீமான் பெரிதுபடுத்த வேண்டாம் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐபிஎஸ் பயிற்சியின்போது வருண்குமார் எனது பேட்ஜ் மேட் என தெரிவித்தார்.

வருண் குமார் பேசியது அவரது தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம் தெரிவித்த அதனை சீமான  பெரிதுபடுத்த தேவையில்லை என்றும் கூறினார்.காவல்துறைக்கு அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும்; காவல்துறையின் கைகளை கட்டிப்போடக்கூடாது  என்றும் அவர் தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சி  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகத்தின் முக்கிய தலைவர் என்றும்  அண்ணாமலை கூறினார்.

Tags: bjp state presidentNaam Tamilar katchiVarun Kumar ipsTamil Naduannamalai
ShareTweetSendShare
Previous Post

அம்பேத்கர் நினைவு தினம் – ஒடிசாவில் குடியரசு தலைவர் மரியாதை!

Next Post

பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த பரிசீலனை – சிவராஜ் சிங் சவுஹான் தகவல்!

Related News

ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு பள்ளி மாணவி சாதனை – குவியும் பாராட்டு!

போடி அருகே தடையை மீறி மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற சீமான்!

சுதந்திர போராட்ட வீரர்களை போற்றுவதிலும், பாராட்டுவதிலும் பாஜகவே முதன்மையான கட்சி – நயினார் நாகேந்திரன்

திருமங்கலத்தில் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக கிடந்த சிபிஎஸ்இ மண்டல அலுவலர் – போலீஸ் விசாரணை!

விபத்தில் சிக்குபவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் அலட்சியம் காட்டுகின்றன – ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

செய்யாறு அருகே சந்தையை இடம் மாற்றம் செய்ய எதிர்ப்பு – வியாபாரிகள் சாலை மறியல்!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை – பெற்றோர் வேதனை!

ஓபிஎஸ் விலகியது குறித்து தலைமை பதிலளிக்கும் – எல்.முருகன்

கிட்னியை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டதே திராவிட மாடல் அரசின் சாதனை – வானதி சீனிவாசன்

பிரதமர் மோடி பெயரை கூறுமாறு அதிகாரிகள் சித்ரவதை செய்தனர் – பிரக்யா சிங் தாக்கூர்

தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையம் – விமான சேவை தொடங்கியது!

ஆணவ கொலை நடைபெறுவதற்கு திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் – தமிழிசை

பவானி சாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மாணவர் மாயம் – தேடும் பணி தீவிரம்!

சட்டமன்ற தேர்தலையொட்டி பொங்கல் பரிசு வழங்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன்

ஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரம் – டிரம்ப்பின் கருத்துக்கு இந்தியா மறுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies