வள்ளியூரில் செப்டிக் டேங்க் குழியில் தவறி விழுந்த திமுக பிரமுகர் உயிரிழப்பு!
Jun 22, 2026, 09:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வள்ளியூரில் செப்டிக் டேங்க் குழியில் தவறி விழுந்த திமுக பிரமுகர் உயிரிழப்பு!

Murugesan M by Murugesan M
Dec 20, 2024, 10:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் செப்டிக் டேங்க் குழியில் தவறி விழுந்து திமுக பிரமுகர் உயிரிழந்தார்.

வள்ளியூர் புதிய பேருந்து நிலையத்தில் கழிவறை கட்டுவதற்காக நகராட்சி சார்பில் செப்டிக் டாங்க் குழி அமைக்கப்பட்டிருந்தது. உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி கட்டுமான பணிகள் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சொக்கநாதபுரம் கோயில் தெருவை சேர்ந்த திமுக பிரமுகர் முருகன், புதிய பேருந்து நிலையத்திற்கு  சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக செப்டிக் டாங்க் குழியில் தவறி விழுந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் முருகனின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Nellaiseptic tankValliyurSokkanathpuram Koil Streetmurugan died
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அனல்மின் நிலைய விபத்துக்கு அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம் – எம்எல்ஏ சதாசிசவம் குற்றச்சாட்டு!

Next Post

சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கு – ஜாபர் சாதிக் ஜாமின் மனு தள்ளுபடி!

Related News

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

Load More

அண்மைச் செய்திகள்

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சென்னையில் விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘நாரதர் விருது’ வழங்கும் விழா!

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம்? – ட்ரம்ப் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies