தமிழக ரயில்வே திட்டங்கள் - மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!
Oct 9, 2025, 03:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக ரயில்வே திட்டங்கள் – மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!

Web Desk by Web Desk
Dec 21, 2024, 11:33 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் ரயில்வே திட்டங்களின் நிலை குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.

அதில், போக்குவரத்து நெரிசல், மாற்று வழித்தடங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை கருத்தில்கொண்டும் ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நிலவரப்படி, தமிழகத்தில் 3 வருடத்தில் 22 ரயில்வே திட்டங்களை மேற்கொள்ள 33 ஆயிரத்து 467 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், மார்ச் மாதம் 2024-ஆம் ஆண்டு வரை 7 ஆயிரத்து 154 கோடி ரூபாய் செலவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய வழித்தடத்தில் 10 ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாகவும், 3 திட்டங்களில் கேஜ் மாற்றம் செய்யப்பட்டதாகவும், 9 திட்டங்களில் பயண வசதியை மேம்படுத்தும் வகையில் ஒற்றைப் பாதை இரட்டைப் பாதையாக விரிவாக்கும் செய்யப்பட்டதாகவும்  அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.,

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு பன்மடங்கு அதிகரித்துள்ள போதும், அவற்றை முறையாக செயல்படுத்தும் பொறுப்பு மாநில அரசின் கையில் உள்ளதெனவும்,  நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால் தமிழகத்தில் பல ரயில்வே திட்டங்கள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags: ongoing railway projectsTamil Nadurajya sabhaRailway Minister Ashwini Vaishnav
ShareTweetSendShare
Previous Post

உலக தியான தினம் – ஐநாவில் தியானம் மேற்கொள்கிறார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்!

Next Post

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்க நாராயணசாமி நாயுடுவே காரணம் – அண்ணாமலை புகழாரம்!

Related News

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் : 5வது நாளாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

621 எஸ்.ஐ., பணியிடங்ளுக்கான இறுதி பட்டியலை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ராணிப்பேட்டை : இந்து முன்னணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கிருஷ்ணகிரி : ரேபிடோ ஓட்டுநர்களை பொறி வைத்து பிடித்த ஆட்டோ ஓட்டுநர்கள்!

பொள்ளாச்சி அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்!

திருவாரூர் : புகையான் நோய் தாக்குதல் – குறுவை சாகுபடி பாதிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

11 ஆண்டுகளுக்கு பிறகு உயரும் ஓய்வூதியம் தொகை?

மாதம்பட்டி ரங்கராஜ் 10 பெண்களை ஏமாற்றியதாக புகார்!

இருமல் மருந்து விவகாரம் : தமிழக அரசை கடுமையாக சாடிய மத்திய பிரதேச அமைச்சர்!

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை : நடுத்தர மக்கள் கலக்கம்!

கர்நாடகா : கங்கம்மா தேவி சிலையை அவமதித்த பெண்கள்!

நீலகிரி : சுடுகாட்டையும் விட்டுவைக்காத திமுக கவுன்சிலர் – கிராம மக்கள் புகார்!

சூடான் உள்நாட்டு போரால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு!

கோவில்பட்டிக்கு சென்ற வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்த அதிமுக, பாஜகவினர்!

தாய்ப்பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் பாடி பில்டர்கள் : தாய்ப்பால் குழந்தைகளுக்கானது – மருத்துவர் சிவ கார்த்திக் ரெட்டி

ரூ.427 கோடி வசூலித்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies