தமிழக ரயில்வே திட்டங்கள் - மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!
Jan 18, 2026, 04:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக ரயில்வே திட்டங்கள் – மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!

Murugesan M by Murugesan M
Dec 21, 2024, 11:33 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் ரயில்வே திட்டங்களின் நிலை குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.

அதில், போக்குவரத்து நெரிசல், மாற்று வழித்தடங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை கருத்தில்கொண்டும் ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நிலவரப்படி, தமிழகத்தில் 3 வருடத்தில் 22 ரயில்வே திட்டங்களை மேற்கொள்ள 33 ஆயிரத்து 467 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், மார்ச் மாதம் 2024-ஆம் ஆண்டு வரை 7 ஆயிரத்து 154 கோடி ரூபாய் செலவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய வழித்தடத்தில் 10 ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாகவும், 3 திட்டங்களில் கேஜ் மாற்றம் செய்யப்பட்டதாகவும், 9 திட்டங்களில் பயண வசதியை மேம்படுத்தும் வகையில் ஒற்றைப் பாதை இரட்டைப் பாதையாக விரிவாக்கும் செய்யப்பட்டதாகவும்  அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.,

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு பன்மடங்கு அதிகரித்துள்ள போதும், அவற்றை முறையாக செயல்படுத்தும் பொறுப்பு மாநில அரசின் கையில் உள்ளதெனவும்,  நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால் தமிழகத்தில் பல ரயில்வே திட்டங்கள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags: ongoing railway projectsTamil Nadurajya sabhaRailway Minister Ashwini Vaishnav
ShareTweetSendShare
Previous Post

உலக தியான தினம் – ஐநாவில் தியானம் மேற்கொள்கிறார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்!

Next Post

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்க நாராயணசாமி நாயுடுவே காரணம் – அண்ணாமலை புகழாரம்!

Related News

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் – மலரும் நினைவுகளை பகிர்ந்து ஆனந்தம்!

அனுமன் சிலையை 36 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்த தெரு நாய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies