தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள் - ஒரே ஆண்டில் 55.6 % உயர்வு!
Aug 5, 2025, 08:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள் – ஒரே ஆண்டில் 55.6 % உயர்வு!

Web Desk by Web Desk
Dec 24, 2024, 11:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் குழந்தை திருமணங்கள் ஒரே ஆண்டில் 55.6 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஆயிரத்து 54 குழந்தை திருமணங்கள் நடைபெற்ற நிலையில், இது நிகழ்வாண்டில் ஆயிரத்து 640-ஆக உயர்ந்துள்ளது.

அதே வேளையில், குழந்தை திருமணம் பற்றி தகவல் கிடைத்த பின்னர் அதனை அதிகாரிகள் தடுத்து நிறுத்தும் விகிதமும் கடந்த 2 ஆண்டுகளில் கணிசமாக குறைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, 2022 நிலவரப்படி, குழந்தை திருமணம் பற்றிய புகார்களில், 70 புள்ளி 2 சதவீத திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. ஆனால், இந்த விகிதம் 2023-ல், 65 புள்ளி 4 சதவீதமாகவும், 2024-ல் 53 புள்ளி 7 சதவீதமாகவும் சரிவை கண்டுள்ளது.

தமிழகத்தில் ஈரோடு, நெல்லை மாவட்டங்களில் அதிகளவு குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   பெரம்பலூர், கோவை, திண்டுக்கல், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதிக குழந்தை திருமணங்கள் பதிவாகியுள்ளன.

ஈரோட்டில் இந்த ஆண்டு மட்டும் 150 குழந்தை திருமணங்களும், நெல்லையில் 133 குழந்தை திருமணங்களும் அரங்கேறி இருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரியவந்துள்ளது.

Tags: child marriage increaseTamil Naduchild marriagesRight to Information Act
ShareTweetSendShare
Previous Post

பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் மத்திய அமைச்சர் பூபதி ராஜு ஸ்ரீனிவாச வர்மா ஆய்வு!

Next Post

பிரபல திரைப்பட இயக்குநர் ஷ்யாம் பெனகல் மறைவு – மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல்!

Related News

எதிர்கால போருக்கு தயார் : புதிய படை அணிகளை உருவாக்கிய இந்திய ராணுவம்!

பிரதமருக்கு பாதுகாப்பு அளித்த பெண் அதிகாரி : வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடக்கம்!

கடன் வாங்கி வெளிநாட்டில் படிக்க போகாதீங்க…! : சுருங்கும் IT வேலைகள் – எச்சரிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 4 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

பேரழிவுகளை முன்பே கணித்த காமிக்ஸ் எழுத்தாளர் : நவீன நாஸ்ட்ரடாமஸ் என கொண்டாடப்படும் “ரியோ டாட்சுகி”!

அடுத்தடுத்து நடத்தப்பட்ட 3 ஆபரேஷன் : களை எடுக்கப்பட்ட பயங்கரவாதிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

விவசாயிகள் நலனை அலட்சியப்படுத்தியது திமுக அரசு : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கமல்ஹாசன் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளார் : தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!

ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகி விட்டனர் : நயினார் நாகேந்திரன்

சீன ஆக்கிரமிப்பு குறித்த தனது கூற்று சொந்தமாக உருவாக்கியதா என ராகுல் காந்தி சொல்ல வேண்டும்? : கிரண் ரிஜிஜூ

கேரளா : சிறுவர் பூங்காவில் ராட்டினம் சுற்றி விளையாடிய காட்டு யானை!

ஒடிசா : மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் சோதனை – நகைகள், பணம் கண்டுபிடிப்பு!

குளித்தலை : தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

லெக்சிங்டன் ஓபன் டென்னிஸ் – ஆடவர் இரட்டையர் இணை சாம்பியன்!

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் – இந்தியா திரில் வெற்றி!

பீகார் : கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி பெண் பலி – இருவர் படுகாயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies