இளைஞர்கள் கலாச்சாரத்துடன் ஒன்றிணைவது நாட்டை வலிமைப்படுத்தும் - பிரதமர் மோடி
Jun 17, 2025, 03:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இளைஞர்கள் கலாச்சாரத்துடன் ஒன்றிணைவது நாட்டை வலிமைப்படுத்தும் – பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Jan 19, 2025, 02:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாம் வெற்றியை நோக்கி செல்லும் பாதையில் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

118-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா குறித்து பேசிய அவர், வேற்றுமையில் ஒற்றுமைக்கான சங்கமமாக மகா கும்பமேளாவை பார்ப்பதாக தெரிவித்தார்.

மகா கும்பமேளாவில் இம்முறை இளைஞர்களின் பங்களிப்பு அதிகம் உள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, இளைஞர்கள் கலாச்சாரத்துடன் ஒன்றிணைவது நம் நாட்டை வலிமைப்படுத்தும் என கூறினார். அதேபோல, நாம் வெற்றியை நோக்கி செல்லும் பாதையில், பாரம்பரியத்தை அப்படியே பாதுகாக்க வேண்டியது அவசியம் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதனிடையே கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், பொன்விழா நகர் பூத் எண் 179 பகுதியில் அமைந்துள்ள முகாம் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த,   118-வது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் எல்.முருகனன கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags: Man Ki BaatNarendra ModiModipm narendra modipm modi latest speechpm narendra modi speechprime minister narendra modimodi 3.0modi newsmodi speech todaypm modi speech latestPM Modi
ShareTweetSendShare
Previous Post

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை – தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் தொடக்கம்!

Next Post

தடை எதிரொலி – அமெரிக்காவில் சேவைகளை நிறுத்திய டிக் டாக்!

Related News

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : பற்றி எரியும் நகரங்கள், பதுங்கு குழியில் மக்கள் – வெடிக்குமா அணுஆயுத போர்?

தொடர் மழை – 130 அடியை தாண்டிய காரையார் அணை நீர்மட்டம்!

இஸ்ரேல்-ஈரான் போர் : பின்னணியில் அமெரிக்கா?

கள்ளக்குறிச்சியில் தடையை மீறி விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் யாத்திரை!

அரசு மதுபானக்கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது – உயர் நீதிமன்றம்

சிறுவனை கடத்தியது தொடர்பான வழக்கு – பூவை ஜெகன்மூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர்!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்ரேலின் சதுரங்க ஆட்டம் – திருப்பியடிக்கும் ஈரான் : மேற்கு ஆசியாவின் எதிர்காலம் என்ன?

சிந்து நதி நீரை ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு திருப்பி விடும் திட்டம் – மத்திய அரசு ஆலோசனை!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொட்டும் மழையில் தரிசனம் செய்த பக்தர்கள்!

ஆட்சியின் சாதனைகளை கூற முடியாத திமுக மக்களை குழப்ப முயற்சிக்கிறது – அண்ணாமலை

தஞ்சையில் முதல்வருக்கு கறுப்பு கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது- அண்ணாமலை கண்டனம்!

வாணியம்பாடி அருகே மணல் கடத்தலை தடுத்த குடும்பத்தினரை மருத்துவமனை வளாகத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்!

திருப்பரங்குன்றத்தில் அரசு பள்ளி வளாகத்திற்குள் புகுந்த கழிவு நீர் – சாலையில் அமர வைக்கப்பட்ட மாணவர்கள்!

பாமக-வில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் திமுக-வின் சூழ்ச்சி எடுபடாது – அன்புமணி ராமதாஸ்

மக்கள் தொகை கணக்கெடுப்பு – அரசிதழில் வெளியீடு!

வாழப்பாடி அருகே தனியார் பள்ளி பங்குதாரர்கள் இடையே மோதல் – மாணவர்களின் கல்வி கேள்விக்குறி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies