கருணாநிதியின் திரைக்கதையை மிஞ்சும் வேங்கை வயல் விசாரணை - அண்ணாமலை விமர்சனம்!
Aug 24, 2025, 09:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கருணாநிதியின் திரைக்கதையை மிஞ்சும் வேங்கை வயல் விசாரணை – அண்ணாமலை விமர்சனம்!

Web Desk by Web Desk
Jan 26, 2025, 02:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தி.மு.க. என்றாலே நாடக கம்பெனி  என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். திருப்பூர் கணக்கம்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக காவல்துறை எழுதியுள்ள வசனம், திரைக்கதை கருணாநிதி எழுதுவதை மிஞ்சும் அளவிற்கு உள்ளதாக சாடினார்.

திருப்பூர் கணக்கம்பாளையத்தில் காமராஜர் கலாம் அறக்கட்டளை சார்பில் 1330 திருக்குறளையும் 1330 மாணவ, மாணவிகள் மழலை மொழியில் கூறி உலக சாதனை படைக்கும்  விழா நடைபெற்றது.

இதில் கலந்து  பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

நமது அவ்வைப் பிராட்டியார், அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி, குறுகத் தரித்த குறள் என்று சொன்னதுபோல, உலகின் அத்தனை ஞானங்களும் நிறைந்தது திருக்குறள். உலக நாடுகளில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் பொருந்தும்படியானது திருக்குறள் என்பது நமக்கெல்லாம் பெருமை. மகாத்மா காந்தியடிகளுக்கு, உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் அவர்கள் எழுதிய கடிதத்தில், திருக்குறளை மேற்கோள் காட்டியிருக்கிறார்.

மேலும், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி தமக்கு எழும் அனைத்துக் கேள்விகளுக்கும் திருக்குறளில் விடை இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இப்படி, எக்காலத்திலும், எல்லாருக்கும் பொருத்தமானதாக இருக்கிறது திருக்குறள் என தெரிவித்தார்.

குழந்தைகள் சூழ்ந்திருக்கும் உலகம், பெரியவர்கள் உலகம் என இரண்டு உலகங்கள் உள்ளதாகவும், குழந்தைகள் சூழ்ந்திருக்கும் உலகம் அன்பு நிறைந்த உலகம் என தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக என்றாலே நாடக கம்பெணி என்றும், வேங்கை வயல் விவகாரத்தில் தமிழக காவல்துறை எழுதியுள்ள  திரைக்கதை, வசனம் கருணாநிதி எழுதுவதை மிஞ்சும் அளவிற்கு உள்ளதாக கூறினார்.‘

இத்தனை நாட்கள் இல்லாத ஆடியோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளதாகவும்,  இது திமுக எழுதியுள்ள கதை வசனம் என தெரிவத்தார்  சிபி ஐ விசாரணையை தடுப்பது ஏன் என்றும், இந்த விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாட்டை கூட்டணி கட்சியினரை எதிர்ப்பதாகவும் அண்ணாமலை கூறினார்.

 

Tags: annamalaiDMKkarunanidhitamilnadu bjp presidentannamalai pressmeetvengaivayal issueTirupur Kannampalayam
ShareTweetSendShare
Previous Post

குடியரசு தின விழா – வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு விருது வழங்கி கௌரவம்!

Next Post

டாவோஸ் உலக பொருளாதார கூட்டத்தில் திமுக அரசு சாதித்தது என்ன? – இபிஎஸ் கேள்வி!

Related News

அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்கு பல்வேறு திட்டங்கள் – இபிஎஸ் பேச்சு

ரணில் விக்ரமசிங்கே கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை – சசிதரூர் கண்டனம்!

ராகுல் காந்தி காலிஸ்தான்களுடன் இணைந்து செயல்படுகிறார் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

புதிய உச்சத்தில் நட்புறவு : இந்திய ஏற்றுமதிக்கு ரஷ்யா க்ரீன் சிக்னல் – சிறப்பு கட்டுரை!

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

Load More

அண்மைச் செய்திகள்

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies