இந்தோனேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 தமிழர்களுக்கு இந்திய தூதரகம் உதவி!
Oct 15, 2025, 03:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

இந்தோனேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 தமிழர்களுக்கு இந்திய தூதரகம் உதவி!

Web Desk by Web Desk
Mar 6, 2025, 12:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போதைப் பொருள் கடத்தியதாக இந்தோனேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 தமிழர்களுக்கு இந்திய தூதரகம் உதவி செய்ய முன்வந்துள்ளது.

கடந்த ஆண்டு மலேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு சென்ற சரக்கு கப்பலில் 106 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் கடத்த முயன்றதாக ராஜி முத்துக்குமரன், கோவிந்தசாமி விமலக்கந்தன், செல்வதுரை தினகரன் ஆகிய தமிழர்கள் மரண தண்டனை பிரிவில் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கு இந்தோனேஷியா நாட்டின் கேரிமுன் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில் 3 பேர் சார்பில் ஆஜரான கடல்சார் சட்ட நிபுணர் சாலமன் பொன்டோ மற்றும் இந்திய வழக்கறிஞர் எம்.ஜான்பால் ஆகியோர், கப்பலை இயக்கிய கேப்டனிடம் விசாரணை நடத்த வேண்டியது அவசியம் என வாதிட்டனர்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் கப்பலின் கேப்டனை வரும் 11-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டனர்.

இந்நிலையில், 3 தமிழர்களுக்கும் சட்ட ரீதியாக உதவுவதற்காக அவர்களின் குடும்பத்தினரை இந்திய தூதரகம் தொடர்பு கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: Indian EmbassyIndian Embassy provides assistance to 3 Tamils ​​sentenced to death in Indonesia!இந்தோனேசியாஇந்திய தூதரகம்
ShareTweetSendShare
Previous Post

பரமக்குடி அருகே முன்விரோதம் காரணமாக வழக்கறிஞர் படுகொலை!

Next Post

அரங்கநாதர் சுவாமி கோயிலில் மாசி தெப்பத்திருவிழா!

Related News

4-வது விமானம் தாங்கி கப்பலை கட்டி வரும் சீனா!

உலக அரங்கில் வளரும் சக்தியாக இந்தியா திகழ்கிறது – கெய்ர் ஸ்டார்மர்

தலைமுடி இல்லாத புகைப்படத்தை வெளியிட்டதால் ட்ரம்ப் ஆவேசம்!

ஒரு வாரத்தில் முடிய வேண்டிய போர் 4 வருடமாக தொடர்கிறது – டிரம்ப்

இந்திய வம்சாவளி ஆலோசகரான ஆஷ்லே டெல்லிஸ் கைது!

விசாவுக்கான ஆங்கில தேர்வு – கடுமையாக்கும் பிரிட்டன்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

சட்டப்பேரவைக்கு கருப்பு பட்டை அணிந்து சென்ற அதிமுக உறுப்பினர்களை சிறைவாசிகளோடு ஒப்பீடு – அமைச்சர் ரகுபதிக்கு கண்டனம்!

மாங்காடு அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 35 பேர் தப்பியோட்டம்!

கர்நாடகா: டிராக்டர் மீது அதிவேக ஸ்கூட்டர் மோதி விபத்து – வீடியோ வைரல்!

வேலூர் : சுமார் 100 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின!

15% ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான்!

ராணிப்பேட்டை : தொடர்ந்து பெய்யும் கனமழை – முழு கொள்ளளவை எட்டிய 144 ஏரிகள்!

இருண்ட எதிர்காலம் : அச்சத்தில் அகல்விளக்கு மண்பாண்ட தொழிலாளர்கள்!

சைபர் நிதி மோசடி : 1277 சமூக ஊடக பக்கங்கள் முடக்கம் – தமிழக சைபர்  கிரைம்!

தீபாவளிக்கு தயாராகும் சிறுதானிய பலகாரங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies