தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
Nov 3, 2025, 01:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
May 1, 2025, 08:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரியாணியோடு பீர் பாட்டிலை வைப்பதுதான் திராவிட மாடல் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாதி வாரி கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தவர் ராஜீவ் காந்தி என்றும், மண்டல் கமிஷனுக்கு எதிராக பேசியது காங்கிரஸ் கட்சியினர்தான் என்றும் கூறினார்.

தமிழகத்தில் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என்றும், தேர்தலை முடித்து சீக்கிரமாக வீட்டிற்கு செல்ல திமுகவினர் நினைப்பதாகவும் அவர் கூறினார்.

தமிழக முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதியில் சொன்ன எதையுமே செய்யவில்லை குடும்ப பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவேன் என்று வாக்குறுதியில் அறிவித்திருந்தார் அதன் பிறகு தகுதியான பெண்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அது என்ன தகுதி என்பதுதான் எங்களுக்கு புரியவில்லை என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

நீட் தேர்வை கொண்டு வந்த திமுகவே அதனை வேண்டாம் என எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

Tags: DMKNellaiCongresssocial justiceNainar Nagendran pressmeetBJP state president Nainar Nagendrancaste censusModibjprahul gandhicentral government
ShareTweetSendShare
Previous Post

நாட்டிற்கு எது அவசியமோ, அதை கட்டாயம் செய்தே ஆக வேண்டும் – ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி

Next Post

நாகை – இலங்கை கப்பல் பயணக்கட்டணம் குறைப்பு!

Related News

சீனா : லிப்டில் சிக்கிய தாய், குழந்தையை தற்காத்து நின்ற இளைஞர்!

செஞ்சி அருகே சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி விவசாயி பலி!

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை!

உக்ரைன் எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதல்!

நைஜீரியாவில் குறிவைக்கப்படும் கிறிஸ்தவர்கள் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹைதராபாத் அருகே அரசுப்பேருந்து மீது டிப்பர் லாரி மோதி விபத்து – 23 பேர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

சங்ககிரி அருகே தனியார் பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்!

கனடாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை – அமெரிக்க அதிபர் டிரம்ப்

டொமினிகன் குடியரசு : வெள்ளத்தில் தத்தளிக்கும் பகுதிகள் – மக்கள் பாதிப்பு!

மயிலாடுதுறை : சாலையில் சென்ற மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிப்பு!

அரசு நிர்வாக முடக்கம் விரைவில் முடிவுக்கு வரும் – டிரம்ப்

சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் ஒப்பந்தம்!

இந்தோனேசியா : பயங்கர சூறாவளி காற்றால் மக்கள் கடும் பாதிப்பு!

தக்த் ஸ்ரீ ஹரிமந்திர் ஜி பாட்னா சாகிப்பில் வழிபாடு செய்த பிரதமர் மோடி!

ராஜஸ்தான் : சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது சுற்றுலா வேன் மோதி விபத்து!

சீன ரெசார்ட்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஹாட் பாட் குளியல் முறை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies